Difference between revisions 1137050 and 1137054 on tawiki

14ஆம் நூற்றாண்டில் மதுரையில் மாலிகாபூர் அடித்த கொள்ளை தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு பாடம் கற்பித்த்து.
[[பிற்காலப் பாண்டி நாடு]] தத்தளித்துக்கொண்டிருந்த காலம். யார் அரசன் என்னும் போராட்டத்தில் இரண்டு பாண்டியர். டில்லி முகமதிய வேந்தனின் படைத்தலைவனை ஒருவர் தனக்குத் துணையாக மதுரைக்கு அழைத்துவந்தார். மாலிகாபூர் உதவினான். பின் அழைத்துவந்தவரையும் வீழ்த்தினான்.
அப்போது அவன் மதுரையிலிருந்து கொள்ளையடித்துச் சென்ற பொருள்கள்
:612 யானைகள்
:20 ஆயிரம் குதிரைகள்
:96 ஆயிரம் மணங்கு பொன், முத்து, அணிகலன்கள்
அப்போது நாட்டு நிலைமை
:இந்து கோயில்கள் இடிக்கப்பட்டன.
:வழிபாடு நின்றுபாயிற்று
:வைதிக சமயமே அனேகமாக அழிந்தது போன்ற நிலைமை.
*1363-ல் மாலிகாபூர் தென்னாட்டின்மீது படையெடுத்து வந்தான்.
*1378-ல் விசயநகர வேந்தர் தலைவன் குமார கம்பண்ணன் முகமதியரை முறியடித்தான்.
==கருவிநூல்==
*[[மு. அருணாசலம்]], தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 1, 2005

[[பகுப்பு:தமிழ்நாட்டு வரலாறு]]