Revision 1180394 of "பயனர்:Info-farmer/சொற்பதிவுச் சோதனை2" on tawiktionary

#+மலவாய்.
#+நோய் வகை.
#+தெளிவற்ற தோற்றம். (W.)
#+விரும்பியது பெறாமை.
#+ஆசையாகிய பந்தம்.
#+சிவன். அமகர வாசாம்பர (திருப்பு. 436).
#+ஆள்.
#+ஆளைத் திருடுகை. (C.G.)
#+(C.G.)
#+ஆள்மாறாட்டம். (C.G.)
#+இனவாரி.
#+இனவாரி வரிக்கணக்கு.
#+ஒரு வைணவசமயநூல்.
#+குருவாதற்குச் செய்யப்படும் ஸம்ஸ்காரம்.
#+ஒழுக்கமுள்ளவன் போல் நடிக்குந் திருடன். அழுகள்ளன் தொழுகள்ளன் ஆசாரக்கள்ளன்.
#+பதிவிரதை போல் நடிப்பவள்.
#+பதினெண்கீழ்க்கணக்கு ளொன்று.
#+ஆசாரத்தை விரித்துரைக்கும் தருமநூற் பகுதி.
#+ஒழுக்கத்தை ஆசரித்தல். (குறள், 1075, உரை.)
#+ஒழுக்கத்தவறு.
#+ஒழுக்கத்தில் ஊக்கமுள்ளவன். ஆசாரபரனா யிருந்து மென்ன (அறப். சத. 37).
#+ஆடம்பரத் தோற்றமுள்ளவன். Loc.
#+சாஸ்திர முறைப்படி ஒழுகுகை. ஒழுக்கமன்பரு ளாசாரம் (சி. சி. 2, 23).*** நன்னடை அச்சமே கீழ்கள தாசரரம் (குறள். 1075).*** வழக்கம்.*** தூய்மை. (சூடா.)*** வஸ்திரம். (சூடா.)
#+பெருமழை. (பிங்.)
#+அரசர்வாழ் கூடம். (பிங்.)
#+கோயிலின் பிரவேசமண்டபம்.
#+தனக்குரிய ஒழுக்கத்தைக் கைவிட்டவன்.
#+(திருப்பு. 488.)
#+Fem. of ஆசாரவீனன்.*** .
#+சந்தேகம். மழையென் றாசங்கை கொண்டகொடை (கமப்ரா. நாகபாச. 263).*** ஆட்சேபம்.
#+நீளவாட்டத்தில் அமைக்கும் வீட்டின் முகட்டுத் தூலம். Loc.
#+பற்று.
#+சவங்கொண்டுபோகும் பாடை. ஆசந்தி மேல்வைத்தமைய வழுது. (திருமந். 150)*** பெரிய வெள்ளிக்கிழமையன்று சிலுவையில் அமைந்த இயேசுநாதர் சொரூபத்தை ஊர்வலஞ் செய்விக்கை. R. C.
#+சந்திரனும் நட்சத்திரங்களு முள்ளவரை. இப்பரிசு ஆசந்திரதாரம் ஊட்டுவதாக (S. I. I. iii, 3).
#+சந்திரசூரியர்க ளுள்ளவரை.
#+சிரிப்பு. (பிங்.)
#+வலக்குடங்கையால் மந்திரபூர்வமாக நீரை மும்முறை யுட்கொள்ளுகை. (கூர்மபு. நித்திய. 11.)
#+ஆசமனநீர்.
#+வலக்குடங்கையால் மந்திரபூர்வமாக நீரை மும்முறையுட் கொள்ளுதல். அணிநீர் கரந்தொட்டசமித்தான் (சேதுபு. சேதுவந். 26).
#+உறைவிடம்.*** உடலின் உட்பை. பஞ்சாசயம்.*** அபிப்பிராயம். இது கவியின் ஆசயம்.
#+.
#+வருகைப்பதிவுப் புஸ்தகம்.
#+அனுஷ்டானம்.
#+(வேதா. சூ. 8.)
#+அனுஷ்டித்தல். ஆசரித்த ஆசாரம் (உபதேசரத். 67).*** கைக்கொள்ளுதல். ஆசரிக்குங் கண்டியும் (சவச. ஆசா. 45).
#+வழிபடுதல். தானாசரித்துவரு தெய்வமிது (குமரே. சத. 60).
#+யூதர் வழிபட்ட சஞ்சார ஆலயம். Chr.
#+(இராசவைத்.)
#+கள். (பிங்.)
#+தீட்டு. (சைவச. பொது. 252.)
#+குறையற. சொல்லப்புகுந்த பொருளை ஆசறக்கூறாது (தொல். பொ. 664, உரை.)
#+முடிதல். ஊழி சென் றாசறுங் காலத் தந்நிலையதாக (கம்பரா. சரபங். 30).
#+கடைசி. கொற்றமங்கலத்துக்கு எல்லையாசறுதியி னட்ட திருவாழிக்கல் (S. I. I. i, 87).
#+கடைவாய்ப்பல்.
#+சமீபமானது.
#+மலப்புழுவகை.
#+ஆசனவழியாய்ச் செலுத்தும் மாத்திரை.
#+பேரியோர்க்கு இருக்கையமைத்தல்.
#+பகந்தரம்.
#+பீட முதலிய தவிசு.*** 2. Yōgic posture, of which nine are considered to be important, viz., சுவத்திகாசனம், கோசமுகாசனம், பதுமாசனம், வீராசனம், கேசரியாசனம், பத்திராசனம், முத்தாசனம், மயூராசனம், சுகாசனம், 3. Halting, encamping, biding one's time, awaiting*** இருக்கை நிலை. (சீவக. 656, உரை.) மலவாயில். ஆசன முபத்தங் கைகால் (மச்சபு. பிரம. 11).
#+போதியதாதல். குழந்தைக்குப் பால் ஆங்க வில்லை. Madr.
#+அங்ஙனம். ஆங்ஙனம் விரிப்பின் (தொல். பொ. 363).
#+வியப்பு.
#+பாய்ச்சல். (W.)
#+முழுதுஞ் செலவழிக்கை. Tj.
#+சாலமரம். ஆமணக்குநட்டு ஆச்சாவாக்கலாகாது (சீவக. 2613, உரை.)
#+சிற்றீரமுள்ள நிலத்துப் பயிர். (W.)
#+சீற்றீரமுள்ள நிலத்து விதைப்பு. (W.)
#+பருத்திக்கொட்டை. (தைலவ. தைல. 33.)
#+ஆடை.*** மறைப்பு. (சி. சி. 2, 86, சிவாக்.)
#+தாய். எங்களுடை யாச்சாளுக் கூறுகா யாகாமல். (தனிப்பா.i, 42, 83).
#+ஆசாரியன். நாலூராச்சான்.
#+தாய். (ஈடு, 4, 3, ப்ர.)*** பாட்டி. Loc.*** மூத்த தமக்கை. Loc.*** கவுரவமுள்ள ஸ்திரிகளைக் குறிக்குஞ் சொல்.
#+விளையட்டுவகை. (W.)
#+நெய். (கைவல்ய. தத்துவ. 66.)
#+பரிகசிக்கத் தகுந்தது. ஆச்சியப் பேய்களோடு (தேவா. 1094, 10).
#+ஓமதத்துக்குரிய நெய்ப்பாத்திரம். (சீவக. 2463, உரை.)
#+இரந்துசேர்க்கும் ஆடு. Loc.
#+அந்தந்த ஆச்சிரமத்தோர் செய்யவேண்டிய கடமை.
#+முனிவ ருறைவிடம். (சேதுபு. நைமிசா. 15.)*** பிரமசரியம், கிருகஸ்தம், வானப்பிரஸ்தம், சன்னியாசம், வாழ்க்கை நிலை. ஆச்சிரம நான்கவை யியம்புவாம் (திருக்காளத். பு. 29, 6).
#+நால்வகை யாச்சிரமங்களுள் ஒன்றிலிருப்பவன்.
#+புகலிடம்.*** பகைவெல்லுதற்குப் பலமுள்ளானொருவனையடைகை. (இரகு. திக்கு. 22.)
#+பட்சத்தில் இல்லாத ஏதுவைக்கூறும் ஏதுப்போலி. (மணி. 29. 194.)
#+வதரியாச்சிராமம். (திவ். பெரியதி. 1, 4, 1).
#+கோமேதகம். (சங். அக.)
#+முடிந்தது.*** ஒருவகை யுரையசை. போதிப்ப தாச்சறிவிலே (தாயு. சுகவாரி. 9)
#+(மூ. அ.)
#+கத்தேகித்தல்.*** அக்ஷேபித்தல். (சி. போ. சிற். 2, 2.)
#+எலி. (பிங்.)*** பெருச்சாளி. (திவா.)
#+சுருக்குகை. (பிரபோத. 44, 23.)
#+அக்கினியில் மந்திரபூர்வமாகச் செய்யும் ஓமம். அந்தண ராகுதி வேட்கிலே (திருமந். 214).
#+வெள்ளைப்பாஷாணம். (மூ. அ.)
#+ஒன்றன் பெயராயிருந்தும் அதனோடு சம்பந்தமுடைய மற்றென்றற்குத் தொன்றுதொட்டு ஆகிவரும் பெயர். (நன். 290.)
#+மனக்கலக்கம். சிந்தாகுல முற்று (திருக்கோ. 12).*** ஆரவாரம். (குறள். 34.)*** வியாகுலம். ஆகுலப் புணிரியு ளழுந்தி னோரையும் (கந்தபு. குமாரபுரி. 48).
#+துன்புறுதல். (கம்பரா. பிரமாத். 193.)
#+(தைலவ. தைல. 119.)
#+விநாயகன். (திவா.)
#+அழைத்தல் குறிக்கும் கை.
#+ஒருவகைச் சிறுபறை. நுண்ணீ ராகுளி யிரட்ட (மதுரைக். 606).
#+(மூ. அ.)
#+ஆகையால் (ஈடு, 7, 10, 8.)
#+முடிவு.
#+ஆதலால். (கந்தபு. மேறு. 26.)
#+போறிற் பகைவர்பசுக்களைக் கவர்ந்து கொள்ளுகை. ஊர்கொலை யாகோள் (தொல். பொ. 58).
#+
#+அவ்விடத்து. (தொல். எழுத். 114, உரை.)
#+அவ்விதம். ஆங்கன மாகிய வாதிரை கையால் (மணி. 16, 128).
#+அங்கங்கு.
#+அபிமானம். தேனாங்காரப்பொழில் (திவ். திருவாய்.10, 7, 11).*** மானாங்காரமனங்களே (திவ். திருவாய். 10.7, 11).*** செருக்கு. தானாங்காரமாய்ப் புக்கு. (திவா. திருவாய். 10. 7, 11).
#+ஆதலா லாங்காரித்தே யறிஞரை யிகழாநின்றான் (திருவாலவா. 18. 1).
#+அகங்காரமுள்ளவன்.
#+நற்காலம். ஆங்கால மாகுமவர்க்கு (நல்வழி, 4)
#+தருமநூல் பதினெட்டிலொன்று.
#+ஓர் இருடி.
#+(திவா.)
#+ஓர் இருடி. (உரி. நி)
#+இங்கில¦ஷ் பாஷை.
#+ஒரு வருஷம்.
#+அவ்விடம். (கந்தபு. அயனைச்சிறைநீ. 42.)*** அக்காலத்தில் ஆங்கு...எழுவர் பூண்ட வீகைச் செந்துகம். (சிறுபாண். 111).*** அப்படி. ஆங்கினி தொழுகுமதி பெரும (புறநா. 24)*** ஓர் உவமவுருபு. கொண்மூ மாக விசும்பி னடுவுநின் றாங்கு (புறநா. 35).*** ஏழனுருபு. நின்னாங்கு வருவது போலும் (மணி. 11, 47).*** ஓர் அசைநிலை. (குறள். 1307, உரை.)
#+பாசாங்கு. ஆகாத்தியக்காரனுக்குப் பிரமகத்திக்காரன் சாட்சி.
#+பகைவன்.*** பிரயோசன மற்றவன். அவன் காற்காசுக்கும் ஆகாதவன்.*** தீயோன். Chr.
#+Is it not so?, shall it not be?*** அல்லவா? அவன் கழல்கண்டு களிப்பன வாகாதே (திருவாச. 49, 1).
#+அஷ்டபோகத்தொன்றாகிய பிற்காலத்து அனுபவிக்கப்போகுஞ் சுதந்திரம்.
#+இறப்பிறப்பிலே செய்யும் புண்ணியபாவங்கள். மேல்வரு மாகாமியமு நாடாமல் (திருக்காளத். பு. 12, 28) .
#+கக்கரிவகை. (பதார்த்த. 705.)
#+மந்தாகினி. (மணி. பதி. 17.) Also ஆகாச கங்கை.
#+செய்யுட்கணத்தொன்று. (இலக். வி. 800, உரை.)
#+அறுபத்துநாலு கலையுள் ஆகாயத்தில் நடந்துசெல்லும் வித்தை. (W.)
#+இல்லாதானெருவனை முன்னிலைப்படுத்தித் தானேகூறும் பேச்சு. (சிலப். 3, 13, உரை.)
#+குதிரைநோய்வகை. (அசுவ. 50.)
#+அறுபத்து நாலுகலையுள் ஆகாசத்திற் புகுந்து மறையும் வித்தை. (W.)
#+.
#+(மலை.)
#+(மலை.)
#+பதினெண்கணத்துளொரு சாரார். (திருமுரு. 168, உரை.)
#+ஓமதண்டிலத்தின் தென்கிழக்கிலும் வடகிழக்கிலும் வைக்கப்படும் சமிதைகள். (சீவக. 2464, உரை.)
#+உருவம். ஆகாரமழகெறிப்ப (பாரத. வசந்தகா. 19).*** உடம்பு. திருவாகாரங் குலுங்க (திவ். பெரியதி. 4, 4, 8).
#+நெய். (பிங்.)
#+உணவு. (பிங்.)
#+நிகழ்கால இடைநிலைகளுள் ஒன்று. (நன். 145, இராமா.)
#+பண்புருபு.
#+(மலை.)
#+(பரத. இராக. 75.)
#+உருவம்.*** அடிதோறும் ஒற்று நீங்கிய 22 உயிரெழுத்துக்கொண்ட நான்கடியையுடையதாய் வருஞ்சந்தம். (வீரசோ. யாப். 33, உரை.)
#+(இலக். கொத். 86, உரை.)
#+கவரி. (பிங்.)*** கொப்பூழ். (அக. நி.)
#+அவாய்நிலை.
#+(J.)
#+வானத்திற் செல்லும் விமானம். Mod.
#+ஆகாசத்திற் பறக்கும் அணு. (W.)
#+மானோராஜ்யம்.
#+மந்தாகினி.*** பால்வீதிமண்டலம்.
#+அறுபத்துநாலு கலைகளுளொன்று.
#+கொல்லங்கோவை. (மலை.)
#+பறந்துசெல்லும் ஆற்றலுடையோன்.*** பறக்குங்குதிரை. (W.)
#+ஆகாயத்திற் செல்லுதற்குதவும் ஒரு மந்திரம். (சீவக. 1713, உரை.)
#+காஞ்சீபுரத்து நடராஜ சபை. (அபி.சிந்.)
#+பூடுவகை*** (மூ.அ.)*** இல்பொருள்.
#+கர்வித்தொழுகுதல். Colloq.*** முடியாததை முயலுதல். Colloq.
#+உயர்ந்த கம்பத்தில் வைக்கப்படும் விளக்கு.
#+மனோராஜ்யம்.
#+பெரும்பொய்.
#+(W.)
#+விண்வீழ் கொள்ளி. ஆகாசபலம் வீழ்வதுபோல் (நானவா.சனக.7).
#+ஐம்பூதத்தொன்று.*** வெளி.*** வானம்.*** வாயுமண்டலம். Mod.
#+வானவட்டம்.*** நாட்டியவகையு ளொன்று. (திருவிளை.கான்மாறி.9.)
#+அநாமதேயன்.
#+பஞ்சலிங்கத்துள் சிதம்பரத்திலுள்ளது.
#+(சூடா.)
#+.
#+அந்தரத்திற் செல்லும் சீறுவாணம்.
#+அசரீரி. Also ஆகாயவாணி.
#+பஞ்சாஸ்திகாயத் தொன்று.
#+(மூ.அ.)
#+(மலை).
#+சம்மதித்தற்கு அறிகுறியாக மேல் கீழாகத் தலையாட்டுகை.
#+சைவ வைணவ சாக்த சைன தந்திரங்கள்.
#+வேதசாஸ்திரங்கள். (பிங்)*** முதல்வன் வாக்கு. (பிங்.)*** தோன்றல் விகாரத்தால் வருமெழுத்து. ஆன்ற யகாரம்வந் தாகம மாகும் (வீரசோ. சந்தி.13).
#+சாஸ்திரப் பிரமாணத்திற்கு மாறாக வருவது. (தண்டி.121.)
#+சததப்பிரமாணம். (குறள்.37, உரை.)
#+வருகை.
#+முடிவு.
#+கவர்வது. மனசுக்கு ஆகர்ஷகமாயிருக்கிற சோலை.
#+கவருஞ் சக்தி.
#+இழுக்கை.*** அஷ்டகருமத்தொன்று.
#+இழுத்தல்.*** தேவதையை வரவழைத்தல். (W.)
#+இரத்தினங்களின் உற்பத்தி ஸ்தானம். ஆகரங்களிற் படுவனவும் (குறள்.736, உரை).*** உறைவிடம். (திவா.)
#+சாலாங்கபாஷாணம். (மூ.அ.)
#+தருவித்தல். ஐவகை வண்ணமுமாகரித் தூட்டி (பெருங். உஞ்சைக்.38. 149).
#+ஓர் இராகம். (சிலப்.14, 166, உரை.)
#+அகரமாதிமூன் றாகிய வாகருடணமே (திருவிளை. எல்லாம்.17).*** அழைக்கை. (பிங்.)
#+(தொல்.சொல்.280, சேனா.)
#+போர்க்களம். (பிங்.)
#+போர். (பாரத.பதின்மூன்.97).
#+வேதாக்கினி வகை. (திருமுரு.181, உரை.)
#+உடம்படாமை ஆதாரமின்மைகளைக் குறிக்கும் அசைநிலை. (தொல்.சொல்.280. சேனா.)
#+போர்வீரன். (நிகண்டு.)
#+ஆகுக. இத்தன்மம் முட்டில்... மன்றப்பெறுவதாகவும் (S.I.I.iii, 94). Colloq.
#+ஆதலால்.
#+அபின். (தைலவ.தைல.135.)
#+ஆகையால். பிறர்க்கென வாழ்திநீ யாகன்மாறே (பதிற்றுப்.38, 16).
#+எதிர்பாராமற் சம்பவிப்பது.
#+வியப்புகுறிப்பு. ஆகா என்ன வேலைப்பாடு!*** சம்மதக்குறிப்பு. ஆகா! அப்படியே செய்வேன்.
#+ஒரு கந்தருவன். (நைடத. அன்னத்தைத்தூ.66.)
#+மிருதாரசிங்கி. (மூ.அ).
#+சிருட்டிக்கை. ஆக்கும் மழிவும் மையனீ யென்பனான் (தேவா.914,7.)
#+அநீதியாய். ஆக்குத்தாய்ப் பிடித்துக்கொண்டார்கள். Villi.
#+சமையற் பந்தல். Loc.
#+2. Indeed, with slight emphasis.*** அவனை யாரென்று பார்த்தாய், புலியைக் கொன்றானாக்கும்! Mod.
#+கடுங்கோபம்.
#+by analogy with ரோஷம். Colloq.*** .
#+பெயர். (பிங்.)
#+கெளிற்று மீன்வகை*** கடற்கெளிற்றுவகை.
#+.
#+ஆக்கையுள்ளுறைளாவி (சீவக. 1362).*** நார். நரம்பாக்கையார்த்து (தேவா. 631. 3).
#+(மலை.)
#+(மலை.)
#+மொத்தமாய். ஆகத்தொகை.*** ழழுதும். ஆகமோசம். Loc.*** நான்காம் வேற்றுமையுருபுடன் வருந் துணைச்சொல். அவனுக்காகக் கொடுத்தேன்.*** செய்திகுறிக்கும் இடைச்சொல். அவன் கண்டதாகச் சொன்னான்*** முன்றோடு சேர்ந்து செயவெனெச்சப்பொருள் தரும் இடைச்சொல். காரெதிர் குன்றம் பாடினே மாக (தொல். சொல். 282, உரை).
#+மொத்தத்தில். Colloq.*** ஆகவே. ஆகக்கூடி நீ செய்தது வீணாயிற்று.
#+ஆகையால். நாளை அவன் வருவா னாகக்கொள்ள. (W.)
#+ஆகவே. (ஈடு.)
#+Corr. of ஆகச்செய்தே.*** .
#+ஆம்*** ஆகுக. Colloq.
#+பொல்லாங்கு. அஞ்சுபூதமுண் டாகடிய காரரிவர் (திருப்பு.156).
#+இந்திரன். (பிங்.)
#+கமகம் பத்தனு ளொனறு.
#+சைனர். ஆகதர்க்கெளி யேனலேன் (தேவா.858, 2).
#+இடையில் வந்தேறியது. ஆகந்துக மன்றிக்கே (ஈடு, 1, 1, 1).
#+மொத்தம். ரூபாய் ஆகப்பாடென்ன? Tinn.
#+உடல். (திவ். திருவாய். 9, 3, 7.)*** மார்பு. முலையாகம் பிரியாமை. (கலித்.2)*** மனம். ஆகத்தெழுகனல் கண்வழியுக (கம்பரா. கரன்வ.97).
#+சிர அபிநயவகை. (பரத. பாவ.71).
#+படைக்கப்பட்ட தேவர். இவ்வருகி லாக்கரான இந்திராதிகள் (ஈடு, 5, 2, 3).
#+சஞ்சரித்துக்கொண்டே துணி முதலியவை வியாபாரஞ் செய்வோன். Mod.
#+துரப்பணம்.
#+அரிவாள் வகை. Loc.
#+(நன்.425.)
#+செயற்கையானது. (சம்.அக.)
#+வாயைத் திறத்தல். Nurs.
#+வெற்றிலைக் காம்பரியும் கத்தி. Loc.
#+படைத்தோன்.*** நூல்செய்தவன். (நன்.47.)
#+விடாப் பிடி.*** கடுங்கோபம். (திவ்.பெரியாழ், 3, வ்யா.ப்ர.)
#+மார்க்கசீரிஷப் பூரணையிற் செய்யும் ஓமம். (திவா.)
#+வலிந்து கவர்கை.
#+வலிந்து கவர்தல்.
#+ஓர் யாகம். (திவா.)
#+மோந்துபார்க்கை*** மூக்கு. (சூடா.)*** மூக்கிலிடும் மருந்துப் பொடி.
#+மோத்தல்.
#+கைக்கொள்ளப்பட்டது. அஞ்ஞானாக்கிராந்தமாயிருக்கிற (சி.சி.2, 91, சிவாக்.).
#+சக்கரம் போல் எங்குஞ் சுழலும் அரசனாணை.
#+அரசனாணையின் வன்மை. தனதாக்கினாசத்தியுங் கோடாமற் செங்கோல் நடத்தாநிற்பன். (சி.சி.2, 31, மறைஞா.).
#+ஆணைமீறுகை.
#+பதினெண்புராணத்தொன்று.
#+அக்கினிக்குரியது.*** தென்கீழ்த்திசை.*** பொய்யறு மாக்கினேய மவித்தவிப் புகழோன் (இரகு.மீட்சி.97).*** (திருவிளை.தீர்த்த.20.)*** .*** சிவாகமத்துளொன்று.
#+விபூதியை உத்தூளனமாகத் தரிக்கை. (சித்.சிகா.விபூதி.12, உரை.)
#+அக்கினியைத் தேவதையாக்ககொண்ட அம்பு.
#+
#+அரசனது எழுத்துமூலமான கட்டளை.
#+செய்தல். எரிப்பச்சுட்டெவ்வநோ யாக்கும் (நாலடி 124).*** சிருஷ்டித்தல், அனைத்துலகு மாக்குவாய் காப்பா யழிப்பாய் (திருவாச. 1, 42).*** அமைத்துக் கொள்ளுதல் நொய்யும் நுறுங்குங் களைந்து அரிசியமைத்தாரை அரிசியாக்கினாரென்ப (தொல். சொல். 1, சேனா.).*** சமைத்தல். ஆக்கப் பொறுத்த நமக்கு (இராமநா. அயோத். 13).*** உயர்த்துதல். ஒன்னார்த் தெறலு முவந்தாரையாக்கலும் (குறள், 264).*** மாற்றுதல். முல்லையை மருத மாக்கி (கம்பரா. ஆற். 17).
#+நியாயமதம்.
#+இரண்டாமுயிரெழுத்து.
#+குரலிசையின் எழுத்து. (திவா.)
#+ஓர் இரக்கக்குறிப்பு. ஆவம்மா வம்மா வென் னம்மா வகன்றனையே (சீவக.1804.)*** அதிசயக்குறிப்பு. ஆகற்றவா கடவானிச் சுனைப்புனமே (திருக்கோ.60).*** ஓர் இகழ்ச்சிக்குறிப்பு. ஆ நன்றாயிருக்கிறது.
#+ஈற்றில் வரும் வினாவிடைச்சொல். வந்தானா?*** உடன்பாட்டு இறந்தகால வினையெச்சவிகுதி. கல்லாக் கழிப்பர் தலையாயார் (நாலடி.366).
#+ஆவது. தேவரா...அசுரரா வந்து கேட்டிலர் (திருவிளை.இந்திரன்பழி.26).
#+உண்டாதல்.*** சம்பவித்தல்.*** முடிதல். காரியம் ஆகிவிட்டது.*** இணக்கமாதல். இவர்களுக்கும் அவர்களுக்கு மாகாது.*** விருத்தியாதல். ஆகிறகுடி அரைக்காசால் ஆகும்.*** அமைதல். இதற்கிது பொருளாகும்.*** ஒப்பாதல். எனக்காவா ராரொருவர் (திவ்.இயற்.1, 89).
#+(சீவக.1882.)*** அமைத்தல். அடுஞ்சமர மாத்து (பாரதவெண்.).
#+ஆகுகை. இலயித்தவா றுளதா வேண்டும் (சி.போ.1, 2).*** பெற்றம், மரை, எருமை இம்மூன்றன் பெண்பாற் பெயர் (தொல்.பொ.615.)*** இடபம். ஆவார் கொடியாய் (திருவிளை.நரிபரி.19).*** ஆன்மா. ஆதிருக்கச்சிவம். (கம்பரந்.39).
#+ஆவு மாரமு மோங்கின. வெங்கணும் (சிலப்.12, உரைப்பாட்டுமடை, 1).
#+எதிர்மறையிடைநிலை.*** பலவின் பால் எதிர்மறை வினைமுற்று விகுதி.
#+விதம். சிவமான வாபாடி (திருவாச.11. 4).
#+தொடங்கி அல்லது வரையும் எனப்பொருள்தரும் ஒரு வடமொழி அவ்யயம். ஆபால விருத்தர். ஆகனனமுற (பாரத.அருச்சு.தீர்த்.49).
#+அதிசயம் இரக்கம் துக்கம் இவற்றின் குறிப்பு. (பிங்.)
#+ஆக்கமுணர்த்துஞ் சொல். (தொல்.சொல்.22.)
#+ஆசிகூறுதல். மன்னவற் காக்கங் கூறி (திருவிளை.மாயப்.26).
#+தன்னெஞ்சில் வருத்த மிகுகின்றபடியைப் பிறர்க்கு உரைக்கை. (நம்பியகப்.36, உரை.)
#+கெளிற்றுமீன்வகை.
#+அசுவகதியி னென்று. (W.)
#+பேறு. அண்ணலவற் கருள்புரிந்த வாக்கப்பா டருள்செய்தார் (பெரியபு. திருஞான. 77).
#+இடுகுறியாக்கம்: காரணவாக்கம். (நன். 275, உரை.)
#+செயற்கைப் பொருளை யாக்கமொடு கூறல். (தொல்.சொல்.20).*** சிருஷ்டி. ஆக்க மவ்வவர் கன்மமெலாங் கழித்திடல். (சி.சி.1,37).*** விருத்தி. தம்மாலா மாக்க மிலரென்று (நாலடி.301).*** இலாபம். ஆக்கங் கருதி முதலிழக்குஞ் செய்வினை. (குறள், 463).*** ஈட்டம். அருளொடு மன்பொடும் வாராப் பொருளாக்கம் (குறள், 755).*** செல்வம். மனநல மன்னுயிர்க் காக்கம் (குறள், 457).*** பொன். (பிங்.)*** இலக்குமி. (பிங்.)*** ஆசி. (திருவிளை.மாயப்.26.)*** அமைத்துக்கொள்ளுகை. (தொல்.சொல்.1. சேனா.)*** கொடிப்படை. (திவா).