Revision 1180689 of "பயனர்:Info-farmer/சொற்பதிவுச் சோதனை2" on tawiktionary

#+சமுதாயத்திலில்லாத சொந்த நிலம்.
#+கோயில் மரியாதையாகத் தலையிற் கட்டிக் கொடுத்துவிடும் பட்டு. Vaiṣṇ.
#+முடிவுபேறு. (W.)
#+முடிவுக்குக் கொண்டு வருதல்.*** தீர்மானித்தல். அமர்வமென் றறுதியிட்டு (திருவாலவா. 27, 41).*** காலங் குறித்தல்.
#+அறுதிச்சீட்டு. (W.)
#+பிராமணர். அறுதொழிலோர் நூன்மறப்பர் (குறள். 560).
#+அவசர சமயம். (W.)
#+.
#+மிச்சமின்றிப் பிரிக்கப்படு மெண். (கணக்கதி.)
#+சீக்கிரம் வற்றிப் போகும் நிலைமயிலுள்ள நீர். அறுநீர் சிறுநீர்.
#+Six hundred.*** .
#+தானியப் பூச்சிவகை. Loc.
#+விளைவுகாலத்துக்குபின் காணிக்கை செலுத்தும் கிறிஸ்தவ விசேடநாள். Chr.
#+கதரறுக்கை.*** அறுத்த துண்டு. (W.)
#+கதிரறுக்கும் பருவம்.
#+கதிரறுக்குங் கூலி. (C.G.)*** மரமுதலிய அறுக்குங் கூலி.*** விதவைக்குக் கொடுக்கும் ஜீவனாம்சம்.*** அறுத்துக்கட்டும் சாதிகளில் விதவைக்குக் கொடுத்து விலக்கும் ஜீவனாம்சம்.
#+கதிரறுக்கக் கொடுக்குமுத்தரவு. (C.G.)
#+விதைவைக்குக் கொடுக்கும் ஜீவனாம்சம். Loc.
#+The six enemies of man, i.e., the six emotions which disturb his mind and corrupt his soul, viz.,
#+அறுக்கப்படுதல்.
#+The sixty-four arts and sciences, viz., அக்கரவிலக்கணம், இலிகிதம், கணிதம், வேதம், புராணம், வியாகரணம், நீதிசாத்திரம், சோதிடசாத்திரம், தருமசாத்திரம், யோகசாத்திரம், மந்திரசாத்திரம், சகுனசாத்திரம், சிற்பசாத்திரம், வைத்தியசாத்திரம், உருவசாத்திரம், இதிகாசம்,*** .
#+அறுகம்புல். அறுகாற் பீடுயர் முடியார் (திருவிளை. பாயி. 30).*** சிங்கம். (அகநா. 1).*** (திவா.)*** புலி. (அக.நி.)
#+(W.)
#+சிறுதராசு.
#+கவந்தம். ஆடின வறுகுறை யலகைகளுடனின்று (பாரத. நிவாத. 141).
#+அறுகையு நெருஞ்சியு மடர்ந்து (மணி. 12, 60).
#+ஆறுமூலை கொண்ட வடிவம். (சி.சி.2,67.)
#+The six religious systems which are considered to be Vedic, viz.,*** சைவம், வைணவம், சாக்தம், சௌரம், காணபத்தியம், கௌமாரம்.
#+யாழ். (திவா.)
#+The six flavours, viz.,
#+விதவை.
#+வேற்றிசை கலந்துவரும் ஒருவகை யாப்புவழு. (யாப்.வி. 95, பக்.403.)
#+அவாவறுக்கை. (சூடா.)
#+தாலி நீங்கியபின் மறுதாலி கட்டி மணத்தல்.
#+தீர்மானமாகச் சொல்லுதல்.
#+மனைவியைத் தள்ளிவிடுகை. Loc.
#+வரையறுத்துச் சொல்லுதல்.*** பிரித்துச் சொல்லுதல். (திருக்கோ. 272, உரை.)
#+Widow, who is deprived of her tāli, 'marriage badge'.*** தையனாயகி நாராயணசாமியினுடைய அறுத்துவிட்டவள். Loc.
#+அரித்தோடும் நீரோட்டம்.
#+விதவை. அறுதலி மகனுக்கு அங்கமெல்லாம் சேஷ்டை.
#+முடிவு. அறுதி யாகவின் றருஞ்சமர் முடித்தும் (பாரத. பதினெட். 46).*** அறுதியீ தென்றுகொண்டு (திருவாலவா. 46, 32).*** அறுதிக்குத்தகை.*** நாசம். அறுதியிலரனே (சி. சி. 1, 35, சிவாக்.)*** இல்லாமை. Colloq.*** வரையறை. காடு மன்னுநின் புதல்வருக் கறுதிசெய் காலமோ (பாரத. உலூக. 16).
#+Kind of land tenure in which the distribution was final or absolute, and in which all lands once held by a village community jointly were distributed amongst the members permanently, each member receiving a definite share which became his absolute proper*** நிலங்களைச் சமுதாயத்தில் வைக்காமல் தனித்தனியாய் உரிமையுள்ளவர்களுக்குப் பிரித்துக்கொடுக்கப்பெறும் முறை. (C.G.)
#+வருஷாந்தர நெற்கணக்கு. Loc.
#+முடிவான கிரயம்.
#+கிரயபத்திரம். (W.)
#+(W.)
#+அறிவூட்டுதல்.
#+அறிந்தும் அறியான்போன் றிருத்தல். (சிறுபாண். 216.)
#+பிரஞ்ஞை தவறுதல்.*** பிரமித்தல்.
#+அறிவுறுத்துகை. நாமறிவுறாலிற் பழியு முண்டோ (குறிஞ்சிப். 22).
#+
#+
#+ஞானம். அறிவையென்னு மமுதவாறு (திவ். பெரியாழ். 5, 4, 2)
#+தானறிந்ததைப் பிறனறிவோடு ஒப்புநோக்கக் கேட்குங் கேள்வி. (நன். 385, விருத்.)
#+கயிறுமுதலியன இறுதல். சாப நாணறு குமிலவோதை (இரகு. யாகப். 87).*** இல்லாமற்போதல். அல்லலோடருவினை யறுத லாணையே (தேவா. 52, 11).*** தீர்தல். அற்ற காரியம் (சிலப். 17, முன்னிலைப்பரவல், 2, உரை.)*** தங்குதல். மணிமாநிலத் தற்றதோர் கோதையின் (சீவக. 226).*** நட்புச்செய்தல். பேணித்தம்மோ டற்றவருக் கறாதோரும் (உத்தரரா. திக்குவி. 55).*** பாழாதல். (பு. வெ. 3, 15, கொளு.)
#+அரிதல்.*** ஊடறுத்தல். விசும்பறுத் திழிந்து (சீவக. 3055).*** இல்லாமற் செய்தல். துயரங்க ளண்டாவண்ண மறுப்பான் (தேவா. 50. 1).*** வளைதோண்டுதல். Colloq.*** செங்கலறுத்தல்.*** சீரணித்தல். ஆரவுண் டறுக்க லாற்றாது (சீவக. 2839)*** வெல்லுதல். ஆடுசிறை யறுத்த நரம்புசே ரின்குரல். (பதிற்றுப். 43. 21)*** இடைவிடுதல். அகைப்பு வண்ண மறுத்தறுத் தொழுகும் (தொல். பொ. 544).*** முடிவுசெய்தல். முத்தழற் குடையோன் முக்கட் கதவுளென் றறுத்திடும் வழக்கு (கல்லா. 59. 13).*** நீக்குதல் தடையறுத்துக் கொடுப்போன்.*** பங்கிட்டுக் கொடுத்தல். அற்றார்க் கராது வதிந்தோரும் (பிரமோத். 16, 37).*** வருந்துதல். என்னைச் சதா அறுக்கிறான். தாலியறுத்தல். Colloq.
#+கருக்கரிவாள். Loc.
#+அறுகுபற்றிய நிலம்.
#+புல்வகை.
#+அறுகம்புல்லோடு கூடிய மங்கலவரிசி. சென்னி திருத்தமுறு மறுகரிசி யிட்டு (திருவானைக். கோசெங். 93).
#+வண்டு. அறுகா னிறைமலர் (திருக்கோ. 126).
#+பாம்பு. (திருவிளை.பாயி. 30.)
#+(மருதூரந். 6.)
#+மோதிரவகை. கையு மறுகாழியு மானவடிவை (ஈடு, 8, 10, 6).
#+ஆறுகால்கள் அமைந்த பீடம். அறுகாற்பீடத் திருந்து (திருவிளை. பாயி. 30).
#+விவாகத்தில் அறுகிட் டாசீர்வதித்தல். மங்கைக் கறுகிட வந்து நின்றார் மணப்பந்தரிலே (தமிழ்நா. 50).
#+அறுகீரையைத் தின்றறி (பதார்த்த. 589).
#+தெரிந்தமுகம். அறிமுகம்பிற காண்கிலே னடுத்தவூ ரறியேன் (சேதுபு. விதூம. 99).*** பழக்கம். Colloq.
#+தெரிவித்தல்.*** குற்றமேற்றுதல். (W.)
#+அறிதற்கண் விருப்பம். (தொல். சொல். 13. சேனா.)
#+பொய்ச்சாட்சி. அறியாக்கரி பொய்த்து (சிலப். 15, 78).
#+மடமை. (குறள், 1110.)
#+தெரியாததொன்றைத் தெரிதற்குக் கேட்குங் கேள்வி. (நன். 385, உரை.)
#+(தொல். சொல். 13, சேனா.)
#+உணருகிறவன். அறியுநராவி போழு மம்பு (சீவக. 1572).
#+இறைவர்பூசனை. நற்றானஞ் சீல நடுங்காத் தவமறிவர் சிறப்பு. (சீவக. 1545)
#+அறிவிற் சிறந்தவன். (சீவக. 1246.)
#+மதிமயங்குதல்.
#+மது. (யாழ். அக.)*** பேய். (யாழ். அக.)
#+விவரமாய்த் தெரிந்துகொள்ளும்படி. மரியாதைகளும் அறிவறிவாக விசாரித்து (கோயிலொ. 42).
#+அறிவு கீழற்றுப்போதல். (சிலப். 20. 25.)
#+நல்லறிவுடையான். (கந்தபு. மார்க்கண். 259)*** அருகன். (திவா.)*** புத்தன். (பிங்.)*** புதன். (திவா.)*** செவ்வாய். (பிங்.)*** கணி. (கலித். 39).*** 7. Artisan*** கம்மாளன். (திவா.)
#+பஞ்சமரபு நூலாசிரியர். (சிலப். 6. 35. உரை.)
#+உத்தரட்டாதி. (திவா.)
#+ஞானத்திற்கு இருப்பிடமாக உள்ளவன். (W.)
#+புத்திசாலி.
#+தெரிவித்தல்.*** பிரசித்தஞ் செய்தல்.
#+.
#+விளம்பரம். Colloq.
#+அறிவில்லாதவன். (கம்பரா. மந்தரை. 67.)
#+அறிந்து கேட்குங் கேள்வி. (நன்.285,உரை.)
#+மடமை. Colloq.
#+ஞானம்.*** புத்தி. (குறள், 429.)*** பொறியுணர்வு.*** ஆன்மா. அறிவுரு வதனோ டநித்தமன்மையின் (ஞானா. 44, 5).*** கல்வி (திவா.)*** அறியவேண்டியவை. (குறள், 61.)
#+ஞானமற்றவன். (ஈடு.)
#+புத்திபுகட்டுதல்.
#+ஞானசாத்திரம். அறிவுநூல் கல்லா துலகநூலோதுவ தெல்லாம் (நாலடி. 140).
#+ஞானமுண்டாதல்.*** மூர்ச்சை தெளிதல். (W.)
#+மூடன். Madr.*** உலோபி. Madr
#+(திவ். திருவிருத். 23, வ்யா.)
#+துஷ்டசுபாவமுள்ளது.*** இடக்குப்பண்ணுகிற குதிரை. (அசுவசா. 139.)
#+(மலை.)
#+ஆறாயிரம். (தொல். எழுத். 469, உரை.)
#+முடிவுக்கு வாராத வாதம். கொட்டை முந்தினதோ பனை முந்தினதோ என்கிற அறாவழக்கிலே (சிவப்பிர. பொது. 23, உரை, பக். 235).
#+அளவுக்கு மேற்பட்ட விலை. (W.)
#+அடித்தல். மத்திகையினா லறாவி. (சீவக. 703).
#+உணர்தல் (நாலடி. 74.)*** நினைத்தல். (பிங்.)*** மதித்தல். யாமறிவதில்லை...மக்கட்பே றல்ல பிற (குறள். 61).*** அனுபவித்தல். கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம் புலனும் (குறள்,1101).*** பயிலுதல். களவறிந்தார் நெஞ்சிற் கரவு (குறள், 283).*** நிச்சயித்தல். அழிபட லாற்றா லறிமுறையேன்று (பு. வெ. 8. 19).
#+அறிவு. அறிகொன் றறியா னெனினும் (குறள், 638).
#+அறிவிப்பு. தானற வுயர்ந்ததுன்பந் தனைநினக் கறிக்கை செய்ய (வேதாரணி. பரஞ்சோ. மணவாளச். 33).*** குற்றத்தை ஒப்புக்கொள்கை. Chr.
#+எழுத்து மூலமான விளம்பரம். (W.)*** வரலாறு குறிக்கும் பத்திரிகை. சங்கத்தின் மூன்றாம் வருஷத்து அறிக்கைப் பத்திரம்.
#+விளம்பரப்படுத்துதல்.*** குற்றத்தை ஒப்புக்கொள்ளுதல். Chr.
#+.
#+சமாசாரக்கடிதம். (குருபரம். 277.)
#+விவாகவிளம்பரஞ்செய்தல். Chr.
#+பிரத்தியட்சசாட்சி. அங்கியங் கடவுள் அறிகரி யாக (தொஇல்.பொ.142,உரை.)
#+ஞானேந்திரியம். அறிகருவி யணையா (சிவப். பிர. பொது. 21).
#+அடையாளம். திங்கண்மாட் டறிகுறியொன்று செய்து (காஞ்சிப்பு. நகர. 85).
#+அறிவுடையோன். (கந்தபு. வச்சிரவா. 61).*** புலவன். (பிங்.)*** முனிவன். (சூடா.)*** புதன். (பிங்.)
#+யோகநித்திரை. ஆடக மாடத் தறிதுயிலமர்ந்தோன். (சிலப். 26, 62).
#+திருமால். (பிங்.)
#+அறிபவன். கோடியர் தலைவ கொண்டதறிந (பொருந. 57).
#+(மலை.)
#+உணர்கை. அறிப்புறும்மமு தாயவன் (தேவா. 1042, 4).
#+அறியப்பட்டபொருளை ஒரு பயன் நோக்கிக் கேட்குங் கேள்வி (தொல். சொல். 13, சேனா.)
#+அறிந்து மறியாதுபோன் றிருக்கை. (சூடா.)*** விளையாடும் பருவத்து நிகழும் அறியாமை. (தொல். பொ. 264, உரை.)
#+கடவுள். (பெரியபு. வாயி. 8.)
#+தருமசக்கரம். அருளோடெழு மறவாழி யப்பா (திருநூற். 5).*** தருமர் சமுத்திரம். அறவாழி யந்தனன். (குறள். 8).
#+தருமவான்.
#+அறம். (மணி. 11, 23.)*** புண்ணியத்தோடு கூடியது. அறவி நாவா யாங்குளது (மணி. 11. 25).*** சன்னியாசினி. ஆசில் கொள்கை யறவிபா லணைந்து (சிலப். 13. 103).*** பொதுவிடம். (மணி. 7. 93.)
#+முற்றும் நீக்குதல். உளது மிலது மறவிட்டு (ஞானவா. மானுவே. 17).*** விற்றல். ஆபத்துக் காலத்திலே அறவிட்டு ஜீவிப்பாரும (ஈடு, 3, 6, 9).
#+அறத்தோடு கூடிய. அறவிய மனத்த ரன்றி (சூளா. தூது. 91).
#+புத்தன். (மணி. 11, 23.)
#+அறத்தினிற்பவன். (சீவக. 1125.)
#+சுத்தக்கிரயம். அறவிலை செய்தனன் (திவ். திருவாய். 8. 1, 10).
#+பொருளை விலையாகக் கொடுத்து அறங்கொள்வோன். இம்மைச் செய்தது மறுமைக் காமெனு மறவிலை வாணிகன் (புறநா. 134).
#+புண்ணியச்செயல். (குறள், 909.)
#+ஒழிகை. நீரற வறியாக் கரகத்து (புறநா. 1).
#+உபதை நான்கனுள் ஒன்று. (குறள், 501, உரை.)
#+தருமோபதேசம். (அருங்கலச். 116.)
#+1. Charms employed to cure a sick person*** ஆரோக்கியம் பெறச் செய்யும் மந்திரம். (W.)*** 2. Cessation, end,*** முடிவு. (W.)
#+புடமிடுதல். (W.)
#+புடமிடுதல். அறவைத் தோங்கும் பொன்னிறத்தர் (கூர்மபு. நவகண். 5).
#+உதவியற்ற நிலை. அறவையேன் மனமே கோயிலாக் கொண்டு (திருவாச. 37, 6).*** தீமை. அறவைத் தொழில் புரிந்து (தேவா. 1197, 7).
#+கடுஞ்சிறை. ஸம்ஸாரமாகிற அறவைச்சிறை (ஈடு, 1, 3, 11).
#+அநாதர்க்கு அளிக்கும் உணவு. (பிங்.)
#+அநாதர்க்கு அளிக்கும் உடை. (பிங்.)
#+அநாதப்பிரேத ஸம்ஸ்காரம். (பிங்.)
#+சைனபௌத்த ஆலயம். (சிலப். 5, 179, உரை.)
#+தருமிஷ்டன். அறவோரவைக்களம் (சிலப். 30, 193).
#+நச்சுத்தொந்தரை. (J.)*** ஒரு நோய். (W.)
#+வேள்விமுதல்வன். (பரிபா. 3, 5.)
#+பாவம். அறன்கடை நின்றாரு ளெல்லாம் (குறள், 142).
#+தீவினை. (ஐங்குறு. 376.)
#+தருமச்செயலில்லாதவன். (ஐங்குறு. 118.)
#+தருமம் பாதுகாக்கை. (சிலப். 5. 179, அரும்.)*** தருமம் பாதுக்காக்குமிடம். (சிலப். 5. 179, அரும்.)*** 3. Place of moral and religious instruction*** தருமம் போதிக்குமிடம். (சிலப். 5, 179.)
#+ஐயனார். (பிங்.)
#+(நம்பியகப். 47.)
#+களவினைத் தமர்க்கு முறையே அறிவுறுத்துகை. (தொல். பொ. 206.)
#+(இறை, 1. 21.)
#+நெறிப்படி அரசன் பெறும் இறைப்பொருள். (திவா.)
#+நால்வகை வருணத்தாரும் தத்தம் நெறியிற் பிழையாது அரசன் பாதுகாக்கை. (பிங்.)
#+ஒத்தகன்னியை மணந்து இல்லறத்தினின்று அனுபவிக்கும் இன்பம். (பிங்.)
#+தருமசாத்திரம். (குறள். 338, உரை.)
#+தருமமார்க்கம். (நாலடி. 172.)
#+ஒரு நீதிநூல்.
#+ஒரு நூல்.
#+கேடு விளைக்கும் சொற்பயிலும் பாட்டு. (W.)
#+தீர ஆராய்தல்.*** அழிக்க உபாயந் தேடுதல். (J.)
#+தருமத்துக்கு விடப்பட்ட பூமிகளைப் பாதுக்காக்கை. அறப்புறங்காவ னாடுகாவலென (நமபியகப். 72).
#+பாவம். அறப்புறத்தினார் புரம்பொடித்த (திருவிளை. தண்ணீர்ப். 9).*** தருமத்திற்கு விடப்பட்ட இறையிலிநிலம். அறப்புறமுமாயிரம் (சீவக. 76).*** தருமசாலை. (திருவிளை. நாட்டு. 33.)*** வேதமோதும் பள்ளி. (திவா.)
#+அறபிபாஷை. Loc.
#+தருமம். (பிங்.)*** புண்ணியம். அறம்பாவ மென்னு மருங்கயிற்றாற் கட்டி (திருவாச.1, 52).*** தகுதியானது. (இறை, பக்.136.)*** சமயம். (சீவக. 544.)*** ஞானம். அறத்தின் விருப்புச் சிறப்பொடு நுந்த (நானா. பாயி. 5).*** அறச்சாலை. அறத்துக்குப் புறத்தன். (T.A.S. i,9).*** 7. Fasting*** நோன்பு. (சீவக. 386.)*** தீப்பய னுண்டாக்குஞ்சொல். அறம்விழப் பாடினான்.*** தருமதேவதை. (குறள். 77.)*** யமன். அறத்தின் மைந்தனுக்கு (பாரத. வாரணா. 112).
#+தீச்சொற்பட்டுத் தீப்பயனுண்டாகப் பாடுதல். Colloq.
#+அறுகை.*** அறுத்துச் செல்லும் நீர். ஏக்கர் போழ்ந்தறல் வார (கலித். 29).*** அரித்தோடுகை. மட்டறனல் யாற்று (புறநா. 177).*** நீர். (மாறன. மேற்கோ. 723.)*** நீர்த்திரை. (திவா.)*** கருமணல். தண்ணறல் வண்ணந் திரிந்து வேறாகி (மணி.20. 41).*** மயிர்நெறிப்பு. (பெரும்பாண். 162, உரை.)*** சிறுதூறு. (திவா.)*** கலியாணம். (மாறன. பக். 438.)
#+தருமோபதேசம். அருளிருந்த திருமொழியா லறவழக்கங் கேட்டிலமால் (வீரசோ. யாப். 15, உரை.)
#+தருமவான். அறவனீ யல்லையோ (திருவிளை. தண்ணிர்ப். 36).*** கடவுள். அறவனை யாழிப் படையந்தணனை (திவ். திருவாய்.1, 7, 1).*** புத்தன். (திவா.)*** முனிவன். (சூடா.)*** பிராமணன். அறவ ரடிதொடினும் (பரிபா. 8. 68).
#+.
#+அப்படியானால்.
#+அன்றைத்தினத்தில். அற்றை வெஞ்சமரில் (பாரத. பதினேழா. 2 )*** அந்நாட்குரிய. அற்றைத் திங்கள் (புறநா. 112).*** அன்றன்றைகுரிய.*** அற்பமான. அற்றைக்காரியம். (J.)
#+நாட்கூலி.
#+அன்று. யான் காவல்பூண்ட வற்றைநாண் முதலா (அரிச். பு. விவாக. 29).
#+விலைமாதர் அன்றன்று பெறுங் கூஈலி. (சிலப். 5, 51. உரை.)
#+அன்றன்று செய்யும் சீவனம்.
#+முழுதும். வகையறச் சூழாது (குறள். 465).*** மிகவும். அறவே துயர்செய்து (கந்தபு. காசிபன்பு. 15).*** தெளிவாக. அறமறக் கண்ட ... அவையத்து (புறநா. 224).*** செவ்வையாக. திண்ணையை அறக்கூட்டு.
#+யமன். (பாரத. நாடுகரந். 3.)*** தருமதேவதை. (குறள். 204, உரை.)
#+பாவம். அறக்கடை தணப்ப (காஞ்சிப்பு. பதிக. 4).
#+விழுந்து விழுந்து. அறக்கப்பறக்கப் பாடுபட்டும் படுக்கப் பாயில்லை.*** விரைவாக. அறக்கப்பறக்க வருகிறான்.
#+அனுக்கிரக ரூபமான கருணை.
#+உலக வழக்கத்திற்குப் பொருத்த மில்லாமை. அறக்கழிவுடையன பொருட்பயம் படவரின் (தொல். பொ. 218).
#+வேளாண்டொழிலைக் கூறும் புறத்துறை. (மாறன. 120, உரை.)
#+யாகச்செயல். (சிலப். 28, 131.)
#+சாந்த நிலையமைந்த கற்பு. (சிலப். பதி. 42. உரை.)
#+சுடுகாடு. (W.)
#+(W.)
#+மிக்க கூர். அறகூர்மை முழுமொட்டை.
#+முழுதும் பெறுதல். விலைத்திரவியமும் இறைத்திரவியமும் அறக்கொண்டு (S.I.I.iii, 16).
#+பாவம். அறங்கடை நில்லாது (மணி. 11, 113).
#+நியாயசபை. அறங்கூ றவையத் துரை நீல் கோடி (சீலப். 5, 135).
#+உள்ளங்கை. அறங்கையும் புறங்கையும் நக்குகிறது. (W.)
#+தருமசாலை. (தணிகைப்பு. அகத். 340.)
#+கடுஞ்செட்டு. அறச்செட்டு முழுநஷ்டம்.
#+(மூ.அ.)
#+நியாயாதிகாரியின் பீடம் அறத்தவி சிருப்போ ரேவலாடவ ரோடும் போந்து (திருவிளை. மாமனா. 17).
#+தருமதேவதை. (பிங்.)
#+தருமன். (சூடா.)
#+தருமபத்தினி.
#+Constituent parts of virtue of which the principal are eight, viz.,*** ஐப்படாமை, விருப்பின்மை, வெறுப்பின்மை, மயக்கமின்மை, பழியை நீக்கல், அழிந்தோரை நிறுத்தல், அறம்விளக்கல், பேரன்புடைமை. (சூடா.)
#+தருமமார்க்கம். அறத்துறை யறிந்தநீ (பாகவ.1, 8, 40).
#+Insignificant or trifling thing. Colloq.*** .
#+இழிகுணம்.
#+(சங். அக.)
#+சிறுமை. (பிங்.)*** இழிவு.*** இலேசு. (W.)*** நாய். (அக. நி.)
#+(மலை.)
#+கீழ்மக்கள். (பிங்.)
#+மக்கட் படுக்கை. (சது.)
#+வாழை. (மலை.)
#+அற்பாயு நார்க்கென்றே (சிவதரு. பரம. 26).
#+குறைந்த வாழ்நாள். (W.)
#+(W.)
#+நேசபந்தம். அற்புத்தளை யறப் பரிந் திட்டானே (சீஅக. 2885).
#+அபிநயக்கண்வகை. (பரத. பாவ. 95.)
#+ஒரு நூல்.
#+அதிசயம்.*** நவரசத்தொன்று. (திவா.)*** அழகு. (திவா.)
#+ஆயிரங்கோடி. (பிங்.)
#+கடவுள். (நன். சிறப்புப்.)
#+கடவுள். அற்புத வகோசர (தாயு. கருணா.1).*** கண்ணாளன். (சூடா.)
#+தீர்ந்த விஷயம். (சிலப். 17, முன்னிலைப். 2, உரை.)
#+நஷ்டம். Loc.
#+கவனித்தினிடையறவுபடுதல். (தொல். பொ. 260, உரை.)*** இல்லாமையாதல். ஆளற்றப் பட் டிரந்தாள் (திவ். இயற். திருவிருத். 29).
#+முடிவான பேச்சு.
#+அழிவு. அறிவற்றங் காக்குங் கருவி (குறள், 421).*** வருத்தம். அற்றமழிவு ரைப்பினும் (தொல். பொ. 150).*** சோர்வு. கொண்கன் முயக்கற்றம் பார்க்கும் பசப்பு (குறள். 118, 6).*** அவமானம். அற்ற மறைக்கும் பெருமை (குறள், 980).*** மறைக்கத்தக்கது. அற்றாங் காவாச் சுற்றுடைப் பூந்துகில் (மணி. 3. 139).*** அவகாசம். (சூடா.)*** வறுமை. பண்பிலார்க் கற்றமறிய வுரையற்க (நாலடி. 78).*** நீங்கினசமயம். தந்தையை யற்ற நோக்கியே (கம்பரா. திருவவ. 41).*** கேடு. ஆளற்ற மின்றி (சீவக. 455).*** பொய். அற்ற மின்மையி னவல நீங்கினார் (சீவக. 1764).*** விலகுகை.*** இடைவீடு. அற்றமில் பெரும் படை (சீவக. 565).
#+பற்றற்றவன். அற்றவர்க் கற்றோன் (திருவானைக். நைமி. 29).
#+முழுதும் சம்பந்தமறுகை. அவனுக்கும் எனக்கும் அற்றறுதி பற்றறுதியாய் விட்டது. (W.)
#+பொருளில்லாதவர். அற்றா ரழிபசி தீர்த்தல். (குறள். 226).*** தம்மை ஒன்றற்கென்றே யொப்படைத்தவர். முதல்வன் பாதத்தற்றா ரடியார் (தேவா. 396, 10).
#+
#+ஒரு சாரியை. (நன். 244.)
#+இடைமுறிதல்.*** முழுதும் ஒழிதல். வியாதி அற்றுப்போயிற்று.*** முழுதுங் கைவருதல். Colloq.
#+கிராதி. அளிப்பாய்ச்சிய வீடு.*** மாட்டுக்காடி.
#+வண்டு. (திருவாச. 6, 10.)*** மது. (பிங்.)
#+நெற்றி. (பிங்.)
#+அளிசெய்யத்தக்கது. (பு. வெ. 9, 25.)
#+(புறநா. 109.)
#+கோபுர வாயிற்றிண்ணை. (பிங்.)
#+அன்புடையோர். (பழ. 182.)
#+கிராதியிடுதல்.
#+அன்புமிக்கவன். அளியன்போலப் புலம்பினன் (கந்தபு. அக்கினி. 198).*** காக்கப்படத்தக்கவன். அளியன்றானே முதுவா யிரவலன் (திருமுரு. 284).
#+குலைதல். (திவா.)
#+(மூ.அ.)
#+(மூ.அ.)
#+(மலை.)
#+துழாவுதல். இன்னடிசில் புக்களையுந் தாமரைக்கை (நள. கலிதொ. 68).*** கலத்தல். ஊனளைந்த வுடற் குயிராமென (கம்பரா. பள்ளி. 16).*** தழுவுதல். என்னணியார் முலையாக மளைந்து (திருவாச. 49, 4).*** கூடியிருத்தல். ஆர்வமொடளைஇ (தொல். பொ. 146).
#+தயிர். (பிங்.)*** மோர். செம்புற் றீயலி னின்னளைப் புளித்து (புறநா. 119, 3).*** வெண்ணய். (சேதுபு. விதூம. 75.)*** புற்று. அளைப்பிரியா வரவு (தேவா. 990, 4).*** பொந்து. (W.)*** குகை. அளைச் செறி யிரும்புலி (சீவக. 1851).
#+ஏழாம் வேற்றுமையுருபு. கல்லளைச் சுனைநீர் (நன். 301, மயிலை).
#+பாட்டின் ஈற்றினின்றசொல் இடையிலும் முதலிலுஞ் சென்று பொருள் கொள்ளப்படு முறை. (நன். 417.)
#+வளைதோண்டுதல். (W.)*** புரை வைத்தல். (W.)
#+(மலை.)
#+அடக்கம். அற்கமொன்று மறிவுறாள் (திவ். திருவாய். 6, 5,4).
#+சூரியன். அற்கன் மேல்வரு மெழிலிகளென (கந்தபு. கயமுகன்வ. 35).
#+A pasture weed. see ஓரிலைத்தாமரை.*** (இராசவைத்.)
#+நிலைபெறுதல். அற்கா வியல்பிற்றுச் செல்வம். (குறல், 333).
#+முன் பனிக்காலம். அற்சிர மறக்குந ரல்லர் (ஐங்குறு. 464).
#+அற்சிரைவெய்ய வெப்பத்தண்ணீர் (குறுந். 277).
#+சிற்றறிவுடையவன். அற்பக்கியனாகிய சீவற்கு (சூத. எக்கி. உத். சூத. 3, 8).
#+(மூ.அ.)
#+(மூ. அ.)
#+ஒன்றுக்குப்போகை. Brāh. Colloq.
#+(அக. நி.)*** (அக. நி.)