Revision 1181066 of "பயனர்:Info-farmer/சொற்பதிவுச் சோதனை2" on tawiktionary

#+(தொல்.பொ.425.)
#+பண்டிதசபையோர்.*** நியாயம் உரைக்கும் சபையோர். (தொல்.பொ.76, உரை.)
#+நியாயம் உரைக்கும் சபையோர். சிறந்தகொள்கை யறங்கூ றவையமும் (மதுரைக்.492).*** சபாமண்டபம். வாய்மை யிகழ்ந்துளானவை யத்தைமுன் னீறுசெய்து (கந்தபு.சதமுக.21).
#+சத்தமிடுதல். Loc.
#+சபையோர். அவையரு மனையரானார் (திருவிளை.இசை.22).
#+குற்றலரிசி. ஆய்தினை யரிசி யவையல் (பொருந.16).
#+சபையில் உரைக்கத்தகாத சொல். (தொல்.சொ.442.)
#+சபையின் இயல்பையறிதல். (குறள்.72, அதி.)
#+Var. of அவற்றின்.*** அவையிற்றின் மேலு மறைவர் (சி.சி.அளவை.1).
#+(தைலவ.தைல.84.)
#+பிணக்குடம். (தொல்.எழுத்.354, உரை.)
#+பேய்ப்பெண். அழக்கொடியட்டான். (திவ்.திருவாய்.2,10,9).
#+திருமாலிருஞ்சோலைத் திருமால்.*** (மலை.)
#+ஒரு நூல்.
#+ஒரு நூல்.
#+திருமாலிஞ்சோலை. (சிலப்.11, 91, உரை.)
#+ஒரு நூல்.
#+(மலை.)
#+சுந்தரபுருஷன். (கம்பரா. மூலபல.162.)
#+அழகுள்ளவள். (சீவக.1254.)
#+மிக தன்று. (கம்பரா.மூலபல.162.)
#+தமிழ்க் குருபரம்பரை ஆசிரியர்.
#+பிள்ளைப் பெருமாளையங்கார். (அஷ்டப். திருவரங். கலம்.101.)
#+அரங்கநாதன்.
#+நெல்வகை. (W.)
#+(திருவாச.17, 3.)
#+அழகுடையவன். (திவ்.இயற்.நான்மூ.22.)
#+சௌந்தரியம். (திவ்.இயற்.நான்மு.2.1).*** சுகம். (பிங்.)*** சிறப்பு. (திருநூற்.9).*** நூல்வனப்புளொன்று. (தொல்.பொ.548).*** கண்டசருக்கரை. (W.)
#+அங்கசேஷ்டைகளால் பரிகசித்தல்.
#+காமாலைவகை. (ஜீவரட்.)
#+கழுத்தணிவகை. Loc.
#+விளையாட்டுக்காகச் சாரிவருதல். (ஈடு, 7,3,1.)
#+விட்டு நீங்காது உடனிகழுந்தன்மை. அவினாபாவம் பேசுறு மேதுக்கொண்டு (சி.சி.அளவை.2).
#+நீக்கமின்றி யிருப்பது.
#+மதுவினுள்ளு மவினியாதி யான பன் மருந்தினும் (பிரபோத.26, 62).
#+ஒரு நரகம். கிருமிசெறி யவீசி யிறை (சிவதரு.சுவர்க்க.127).
#+விரைவுக்குறிப்பு.
#+ஔசனம்*** 2. Name of a work on law, by Ušanas.*** உசனம்.
#+ஒழுங்காய். Vul.
#+ஒழுங்கு. அவுசுக்காரன். Vul.
#+.
#+அசுர சாதி. அவுண்மக சேனை. (திருப்பு.)
#+அசுரன். (சிலப்.6, 7.
#+(காஞ்சிப்பு.தழுவக்.53.)
#+பால். (தைலவ.தைல.53.)
#+அம்பாரி. அவுதாக்கள் முத்துக்குடை. (இராமநா.யுத்.87).
#+பிறவிப்பாஷாணவகை. (மூ.அ.)
#+(சேதுபு.சேதுபல.133.)
#+நீலிச்செடி. (திவா.)
#+சிறுபடைக்குத் தலைவன்.
#+ஔடதம். மெய்யினோய் மாற்றவுழ்தம் (தாயு.பைங்கிளி.47).
#+வவ்வால் மீன்.
#+பித்தநோய்வகை. (W.)*** கிரந்தி நோய்வகை. (W.)
#+ஆங்கில அளவைவகை.
#+ஔடதம்.
#+அறியப்படாதவன். (சி.சி.6, 1, சிவாக்.)
#+வேளையல்லாத வேளை.
#+அப்பொருள்கள்.
#+நெல் முதலியவற்றைக் குற்றுதல். தீங்கரும்பு நல்லுலக்கை யாகச் செழுமுத்தம்...அவைப்பார் (சிலப்.29, வள்ளைப்).*** கையாற்குத்துதல். ஆவி யயர்ந் துனதங்கை யவைத்தலின் (சேதுபு.தேவிபுர.61).*** அவித்தல். (பிங்.)*** நெரித்தல். இறைவிரலா லவைத்து கந்த வீசா (தேவா.1161, 11).
#+மாந்தர் கூட்டம். (பிங்.)*** அறிவுடையோர் கூட்டம். அவையறிதல். (குறள்).*** புலவர். (திவா).*** சபாமண்டபம். தமனியத் தவைக்கண் (கந்தபு. நகரழி. 6).*** நாடகவரங்கு. கூத்தாட்டவை (குறள், 332).
#+சபை கூடுமிடம். அரசவைக் களத்துள் (கந்தபு. பானுகோ. 159).
#+வேதத்திற் கொவ்வாதது.
#+சபை வணக்கம். (சீவக.651. உரை.)
#+சபையோர்க்கு வழிபடுகிளவி கூறுகை. (சீவக.4, உரை).
#+புதுமை. (உரி.நி.)
#+வீரன் சபதங்கூறித் தன்னத் தீக்குப் பலிகொடுக்கை. தொல்லுயிர் வழங்கிய அவிப்பலி யானும் (தொல்.பொ.76).
#+தேவருணவின்பங்கு. திருமா லவிப்பாகங் கொண்டு (திருவாச.14, 6).
#+பாகிக்கப்படாத சொத்துள்ள குடும்பம். Legal.
#+காசி. அவிமுத்தங் குடி கொண்டு (குமர.பிர.காசிக்.53).
#+உணவு. செந்தினையி னவியல். (கூர்மபு.கண்ணன்மண.145)*** கறிவகை.*** புழுக்கம்.*** வாய்ப்புண். (W.)
#+வெந்த இறைச்சி. (W.)
#+பிரகாசித்தல். அவிர்மதிக்குப் போல (குறள்.1117).
#+பிரகாசம். அடர்பொன் னவிரேய்க்கும் (கலித்.22, 19).
#+Sacrificial offering to Dēvas.*** தேவருணவின் பங்குல் வானோர்... அவிர்ப்பாகம் (உத்தரரா, திக்குவி.120).
#+என்றும் (உரி.நி.)
#+(மூ.அ.)
#+(மலை.)
#+விரோதமல்லாதது. அவிருத்தமான சின்மாத்திரத்தை (சூத.எக்கி.உத்.5. 17.)
#+மாறின்மை. மறையவிரோதமும் வகுப்பம் (சூத.எக்கி.பூ.39, 1.)
#+ஒரு நூல்.
#+மாறுபாடில்லாமை.
#+ஒழிவு. கந்தத் தவிவே முத்தி (பெரியபு.திருஞான.916.)
#+பகுத்தறிவின்மை.
#+பகுத்தறிவில்லாதவன்.
#+மலர்தல்.கருநனைக் காயாக் கணமயி லவிழவும் (சிறுபாண்.165)*** உதிர்தல். அவிழ் பன்ன மூணாய் (ஞானவா.சுரகு.35)*** சொட்டுதல். மட்டவி ழலங்கன் மறவோனுடன் (பாரத.மணி.38)*** இளகுதல். சிந்தை யவிழ்ந் தவிழ்ந்து (தாயு.பராபர.75).
#+மலரச்செய்தல். (கல்லா.50. 6.)*** விடுகதைப் பொருளை விடுத்தல்.
#+சோறு. வாலவிழ் வல்சி (மலைபது.183).
#+சொந்தப்பொருளிலிருந்து எடுத்துக் கொடுத்தல். Colloq.
#+ஓளடதம். (தண்டலை.89.)
#+மலர்ந்த பூ. ஒள்ளித ழவிழகம் (பதிற்றுப்.52).
#+.
#+அடக்கமில்லாமை. (அறநெறிச்.28.)
#+கொங்குநாட்டிலுள்ள ஒரு சிவதலம். (தேவா).
#+அடக்குதல். ஐந்தவித்தான் (குறள், 25)*** அணைத்துவிடுதல். விளக்கை அவித்துவிட்டான்.*** கெடுத்தல். ஒருமூன் றவித்தோன் (சிலப்.10. 194)*** துடைத்தல். சிலம்பிற் போர்த்த பூந்துக ளவித்து (சீவக.2064)*** நீக்குதல். (குறள்.694.)
#+உணவு. அவி யடுநர்க்குச் சுவைபகர்ந் தேவி (பதினொ.திருவிடை.7)*** சோறு. (சூடா)*** நெய். (பிங்).
#+இடையூறின்மை.
#+கண்ணோய் வகை. (W.)
#+நனவாதிகளி னவிகார மாகி (வேதா.சூ.108).
#+விகாரமற்றது. பொய்ப்பொருள் கற்பிதமாயிற் றவிகாரியாகப் பொருந்தும் (வேதா.சூ.83).
#+இடைவிடாமை. (சிவதரு.சிவநானயோ.80).
#+அவித்தை.
#+அவிந்துபோனது. (திருப்பு.557.)
#+சொத்தைப் பல். Loc.
#+அழுகிய காய் முதலியவற்றின் துர்க்கந்தம்.
#+கவலையில்லாமை. Colloq.
#+அவிசார மலிசாரத் தமைத்தார்கள் (கோயிற்பு.பதந்.31.)
#+வியபிசாரி.
#+மனமொவ்வாத வீண்செலவு. Colloq.
#+நன்றியின்மை.
#+நன்றியறிவில்லாதவன்.
#+(ஞானவா.நிருவாண.1.)
#+(ஞானவா.வைராக்.92.)
#+ஒரு நட்சத்திரம்.
#+நியாயஸ்தல பிரமாணபத்திரம்.
#+(பிங்.)
#+.
#+பச்சடி. (பிங்.)
#+மாயை. (சூத.சிவமா.8. 10)*** (சி.சி.2, 84.)
#+ஆபத்தில் முறையிட்டுக் கூறும் சொல். ஆவ வெந்தாயென் றவிதாவிடு நம்மவர் (திருவாச.5, 4.)
#+பாடற்பொருளைக் கையாற் காட்டி ஆடும் கூத்து. (சிலப்.3. 12, உரை.)
#+(மதுரைப்.12)*** ஓர் யாப்பிலக்கணம். (நன்.369, மயிலை.)
#+கூத்தர். (சூடா.)
#+அவிநயநூலாசிரியர்.
#+2. Conditions of the embodied soul, three in number, viz.,*** சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி.*** 3. Stages of life, which are seven in number, viz.,*** கர்ப்பாவஸ்தை, ஜன்மாவஸ்தை, பாலியாவஸ்தை, யௌவனாவஸ்தை, ஜராவஸ்தை, மரணாவஸ்தை, நரகாவஸ்தை. (ஈடு.)*** வேதனை.
#+Baptism administered to the dying. Chr.*** .
#+Extreme unction. R.C.*** .
#+கூத்தின் அங்கக்கிரியைகளுள் ஒன்று. (சிலப்.பக்.81).
#+எனக்கிதுவேண்டு மென்னும் எண்ணம். (குறள்.360, உரை).
#+வாக்கு மனங்களுக்கு எட்டாதது.
#+சொல்லமுடியாதது. (கைவல்ய.சந்தே.95.)
#+தெற்குத்திசை. மாசிலா வவாசி நின்று. (சேதுபு.வேதாள.41).
#+கண்டிக்கப்படாதது. யாதுபிரமாணத்தானும் அவாதிதம். (தர்க்கபரி.72).
#+இடையில் வந்த காரணம் (சி.போ.சிற்.1, 3.)
#+சிவதீட்சை பெற்ற சூத்திரர். கரைத்த வவாந்தர சைவன்றனக்குங் கன்மத் துரிமை யில்லை (திருவானைக்.கோச்.23).
#+இடையிலுண்டாகும் உலகவழிவு. (மச்சபு.பிரமாண்ட.9.)
#+உட்பிரிவு.
#+வெறுவெளி. அவாந்தரத்திலே அக்கினி பிறக்கிறது. (W.)*** உதவியின்மை. அவன் குடும்பம் அவாந்தரமாயிருக்கிறது.
#+வெட்டவெளி.
#+அடையப்பட்டது. அவாப்த ஸமஸ்த காமனாய் (குருபரம்.ப்ரவே.)
#+(சங்.அக).
#+ஒருபதம் தன்னோடுபொருந்திப் பொருள் முடிதற்குரிய மற்றொருபத்தை வேண்டி நிற்கும் நிலை. (குறள்.15, உரை.)
#+அபாயம். அவாயமறவே (திருமந். 2718).
#+தடையின்மை. அவாரியாகப் பிராமணருக்கு ஸ்த்ரபோசன மிடுவர் (குருபரம்.ஆரா.218).
#+கடன் சாட்டுகை.
#+ஆசையொழித்தல். (குறள்.37, அதி.)
#+ஆசையுடையவன். கோவி யவாவன் (சைவச.ஆசா.17.)
#+பற்றுச்செய்தல்.*** ஒரு பதம் தன்னொடுபொருந்திப் பொருண்முடித்தற்கு மற்றொரு பதத்தை வேண்டுதல்.
#+பாகமாதல்.*** இறுக்கத்தாற் புழுங்குதல்.*** ஒடுங்குதல்.*** ஓய்தல். கோலவியா வெஞ்சிலையான் (சீவக.1045).*** அணைந்துபோதல். காலவியாப் பொன்விளக்கு (சீவக.1045).*** குறைதல். வெஞ்சுடரி னாண்டகை யவிந்தான். (சீவக.289)*** பணிதல். ஆன்றவிந் தடங்கிய கொள்கை (புறநா.191)*** அழிதல். அவன் குடும்பம் அவிந்துபோயிற்று.*** காய்கனி முதலியன சூட்டால் வெதும்புதல்.*** சாதல். அவியினும் வாழினு மென் (குறள்.420).
#+சோகரஸம் தோன்றும் அபிநயம். அவுலததவிநயமறிவரக் கிளப்பின்..புலவர் (சிலப்.3, 13, உரை).
#+தரித்திரம். கெடுகநின் னவலம் (பெரும்பாண்.38)*** அழுகை. அவலங்கொண் டழிவலோ (சிலப்.18. 41)*** மாயை. (மதுரைக்.208, உரை)*** கவலை. நெஞ்சத் தவல மிலர் (குறள்.1072)*** குற்றம். அஃதவலமன்றுமன (கலித்.108)*** நோய். (பிங்)*** சோகரசம். (தொல்.பொ.251, உரை).
#+பலவீனம். (W.)
#+பயன் படாதொழிவது. கற்றதுங் கேட்டது மவலமாய்ப் போத னன்றோ. (தாயு.சச்சி.5).
#+சார்பு. (சங். அக.)
#+பற்றுதல். சாலம்ப சிவயோகம் அவலம்பித்து (சி.சி.9. 10, ஞானப்).
#+அரக்குவகை. (W.)
#+குற்றமுள்ளவன். அறவும் பரிய னவலன் (சைவச.ஆசா.8)
#+அழுதல். அவலித் தணங்கு நையாவகை தேறற்கு (தணிகைப்பு.களவு.532)*** பதறுதல். அவலித் திழிதலின் (சிலப்.23, 186).
#+(மலை).
#+வரிக்கூத்துவகை. (சிலப்.3, 13, உரை).
#+அவிரியினின்றெடுகும் உப்பு.
#+கடுப்பு. (பிங்.)*** காடு. (பிங்.)
#+.
#+பார்வை. அனுக்கிரகாவலோகனம். (சி.சி.8, 3, சிவாக்).
#+பௌத்த முனிவரு ளொருவர். (வீரசோ.பாயி.2).
#+அவ வுக்கை விடுதலு முண்டு (கலித். 14).
#+That female person, she, fem. of அவன் .*** .
#+தீமை. அவளங்கடரு காரணமாம் (வேதா.சூ.56).
#+கதம்பவுணவு. Vul. (J.)
#+காளான்வகை. (W.)
#+அவலாதற்கேற்ற பக்குவம். (W.)
#+That male person, he.*** .
#+அவன்செயத் திருவுடம் பலச நோற்கின்றான். (கம்பரா.சூர்ப்.18).
#+பிறனப்பிராயமறிதற்குக் கேட்குங் கேள்வி. (தொல்.சொல்.13, சேனா).
#+பூமி. அன்றெனக்குநீ யிசைந்த வவனிபாதி யமையும் (பாரத.வாரணா.82).
#+திருமால். (கந்தபு.திருவவதா.70).
#+அரசன். அவனிப னகரியில் (பாரத.வாரணா.18).
#+The three conditions of the embodied soul, viz.,*** சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி
#+பொருளல்லாதது.*** பயனற்றது.
#+இகழ்ச்சி நகை. (திவா.)
#+இகழ்ச்சி. அவமதிப்பு மான்ற மதிப்பும் (நாலடி. 163).
#+துர்மரணம்.
#+Incivility, impoliteness, disrespect.*** .
#+கேடு விளைக்கும் மழை. (W.)
#+வீணாக்குதல்.
#+அவமதிப்பு. (பெரியபு. தண்டி. 11.)
#+அவமானப்படுத்துதல். அவையினி லவமானித்த பாதகன் (நல்.பாரத. சொர்க்க.தெரி.31).
#+துர்மரணம். பல்கோடி சன்மப் பகையு மவமிருத்தும் (கந்தர்கலி.112).
#+அடைகாத்தல்.கோழி அவயங்காக்கிறது. (W.)
#+புகலிடம். (W.)*** அடைகாக்கை.*** Loc
#+அங்கம்.
#+உடல்.*** சபையின் அங்கத்தவன். Colloq.
#+தீயசம்பவம். மனையவண் முகங்கண் டவயோக முணர்ந்தழிந்து (வேதாரணி.அக்கினிதீர்த்.8).
#+1. Pl. of அவன் or அவள்.*** .*** ஒருவரைக் குறிக்கும் பன்மைச் சொல்.
#+1. Pl. of*** அவன் or அவள் (திருக்கோ. 7, உரை.)*** ஒருவரைக் குறிக்கும் பன்மைச் சொல்.*** ஒருவர் பெயரை அடுத்து வழங்கும் மரியாதைச்சொல். ஆகந்த நமசிவாய பண்டார மவர்களுக்கு (S.I.I. i, 85).
#+உபமானம். (அணியி.3)
#+கால். (சீவக.806, உரை).
#+தம்பி. (W.)
#+.
#+இச்சையின்மை. அவராக வேத மலர்முனி (பாரத.சூதுபோர்.204).
#+கொடிவகை. (மலைபடு.110)
#+கமகம் பத்தனு ளொன்று. (பரத.இராக.24).*** வேதத்தைத் திருப்பிச் சொல்லுகை.
#+சுரம்பதங் கிரமஞ் சடை யவரோகம். (பிரபோத.11, 4)
#+அந்தப்புரம். கோயி லவரோதம் (பாரத.அருச்.தீர்த்.23).
#+பள்ளம். அவவிழியினும் (புறநா.102)*** விளைநிலம். மெல்லவ லிருந்த வூர்தொறும் (மலைபடு.450).*** குளம். (சது).
#+போலிச் சாமர்த்தியம். Colloq.
#+சோகரசம். (சிலப்.3, 13, உரை).
#+கெட்டவிதி. Loc.
#+அந்தக்கேடு.
#+கடல்நுரை. (W.)
#+தூரத்துள்ளவற்றைப் பொறியுதவியின்றி உணரும் உணர்ச்சி. (சீவக. 951, உரை.)
#+துன்பப்படுதல்.
#+நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று.
#+முற்றத்துறந்தவன். (திருவேங். சத. 95.)*** நிர்வாண சன்னியாசி. Colloq.
#+பழி.
#+சீர்கேடு. பகு அவந்தரையாயிருந்தபடியினாலே (கோயிலொ. 42).*** அநாதநிலை. அவந்தரையாய்ச் செத்தான்.*** பயனிலதாகை. அது அவந்தரையாய்ப் போயிற்று. (W.)
#+பயனற்றவன். நின்மக னவந்தனாய் வெறுநிலத் திருக்கலானபோது (கம்பரா. மந்தரை. 55).
#+சத்தபுரியு ளொன்றாகிய உச்சயினி. (பிங்.)*** கிளி. (பிங்.)
#+காடி. (தைலவ. தைல. 119.)
#+(மலை.)
#+உச்சயினி. (கந்தபு. திருநகர. 75.)*** கிளி. (திவா.)
#+தலை குனிந்து வணங்குவோன். அரச னவநத னானான் (கோயிற்பு. இரணி. 14).
#+நம்பகமின்மை.
#+நீதிக்கேடு. மறனுறு மவநீதியை (வரத. பாகவத. குருகுல. 437).
#+ஒன்றன் தன்மையை மறுத்து வேறொன்றன் தன்மையை ஏற்றிக்கூறும் அணி. (தண்டி. 73.)
#+பாவவழி. அவநெறியிற் செல்லாமே தடுத்து (பெரியபு. தடுத்தா. 79).
#+பயனின்றாதல். அருந்தவ மவப்படா தருளி (உபதேசகா. சூராதி. 129).
#+தீப்பயன். வெய்தவப்பலத்துறா நன்னிலைகொடு (இரகு. யாக. 2).
#+ஆறுமாதத்துகு மேனிகழும் கருவழிவு. (சி. சி. 2, 93, மறைஞா.)
#+இழிசினர் பேசும் வடமொழி. (உரி. நி.)
#+அபகீர்த்தி.
#+வீண்காலம். அவப்பொழு தகல விருப்பதென் விருப்போ (வைராக். ஈப. 18).
#+பத்தியின்மை.*** மூடபத்தி. (W.)
#+பத்தியக்கேடு. Colloq.
#+யாகத்தின் முடிவில் நீராடுகை. முனிவ ரவபிரதங் குடைந்தரட (திவ். பெரியாழ். 4, 7, 6).
#+(வேதாரணி. அக்கினிதீர்த். 8.)
#+கெடுமதி.*** துர்யோசனை.
#+பயமின்மை. அவமேயுழற்றி (திருக்கோ. 100, உரை).*** கேடு. அவஞ்செய்வா ராசையுட் பட்டு (குறள், 266).
#+அவமானம். இழிஞன் புலைக்கரந் தீண்டி யென்னை யவமதி செய்திட (காஞ்சிப்பு. பரசிரா. 42).
#+இகழ்தல். பரனைக் குருவை யவமதித்தோர் (தணிகைப்பு அகத். 336).
#+(மூ.அ).
#+இருப்பிட்ம். மாயாத்துவய மத்தியே அவத்தானஞ் சொல்லப்பட்டது. (சி.சி.8, 2, சிவாக்).
#+குற்றம். (அஷ்டாதச.அர்த்தபஞ்.பக்.25).
#+கப்பலின் முன்பக்கத்திற் கயிறுகட்டுந் தம்பம்.
#+தீயவழி. அவத்துறை போய நெஞ்சத் தக்கனாங் கறைந்திட்டானே (கூர்மபு.தக்.வே.7).
#+நிலை.*** வேதனை. அன்னவ ளவத்தை கண்டாங் கிளையவன் (உத்தரா.சீதைவன.61)*** 3. Condition of mind in love, one of ten stages, viz.,*** காட்சி, வேட்கை, ஒருதலையுள்ளுதல், மெலிதல், ஆக்கஞ்செப்பல், நாணுவரையிறத்தல், நோக்குவவெல்லா மவையேபோறல், மறத்தல், மயக்கம், சாக்காடு (நம்பியகப். 36, உரை.)*** 4. Condition of the soul which is of two kinds, viz.,*** காரணாவத்தை, காரியாவத்தை.*** 5.Threefold aspect of god, viz.,*** இலயம், போகம், அதிகாரம்.
#+அறுபத்துநாலு கலையுள் சூனியம்வைத்துக் கொல்லும் வித்தை. (W.)
#+செவிமலர்ப்பூ. கன்னாவதஞ்சம். (சூடா.7. 28).
#+சதியோசனை. அவதந்திரம் தனக்கு அந்தரம்.
#+தற்காலப் பெயர்.
#+சமயம். (சிவப்பிர.2, 17, உரை.பக்.234).
#+தெய்வாமிசமாகப் பிறத்தல். அங்கவர் தம்மிடை யவதரித்தனன். (கந்தபு. பாயி. 41).*** தங்குதல். வாகீசச் சுவாமிமடத் தவதரிப்ப (திருவாலவா.37, 32).
#+வெண்மை (உரி.நி).
#+தேற்றம். (பி.வி.22, உரை).
#+திவ்யப்பிறப்பு. திருவவதாரப் படலம். (கந்தபு).
#+பிரிக்கை. (J.)
#+முன்னுரை.
#+மேன்மையான செயல். இறைவன் செய்த சிந்தைகூ ரவதானத்தின் றிறங்களை (திருவாலவா.நூல்வர.7).
#+கவனம்.*** ஞாபகம்.*** ஞாபகத்திறமைச் செயல். அவர் அவதானத்தில் வல்லவர்.*** சாதுரியம். அவன் அந்தப் பொருளை அவதானமாய் எடுத்துக்கொண்டான். (W.)
#+நினைப்பூட்டிக்கொள்ளுதல்.*** மனத்திலமைத்தல். (விறலிவிடு. 102.)
#+கவனிப்புள்ளவன்.*** வேதங்களில் தேர்ச்சிபெற்றவன். இவனவதானி யிவன் கிரமதாடி (பிரபோத. 11. 5).*** அவதானம் செய்வோன். அஷ்டாவதானி.
#+துன்பம். பாழவதிப் படவெனக்கு முடியாது (தாயு.பன்மாலை.4).
#+ஐந்தாம் வேற்றுமை எல்லைப் பொருள். (பி.வி.9).*** தவணை. அத்தனக்குணின் பொருடர வவதியீ கென்றான் (அரிச்.பு.சூழ்வினை.98).*** அளவு. எள்ளவதியேனுங் கன்மமடாது (கம்பரந்.48).*** கணக்கு. ஆயிர மாயிர மவதிசே ரவுணர் (கந்தபு.வச்சிரவா.54).*** ஆங்குமுனி யவதியி னறிந்தபொரு ளதனை (யசோதர.5, 23).
#+தவணைகாட்டிச் செய்யும் விற்பனை.
#+இடம் பெறச்செய்தல். (த.நி.போ.114)
#+அசுபகாலம்.*** தீக்காலம்.
#+மனத்திற் பதிகை.
#+அமிழ்ந்து ஸ்நானம் பண்ணுகை.
#+கெட்ட செய்கை.
#+புகழ்க்கேடு. அவகீர்த்தி யுலகி னிற்ப (மச்சபு.பத்திமான்.14).
#+Covering*** மூடுகை. பத்திசேர் கவசத் தவகுண்டனம் பண்ணி (கடம்ப.பு.இல¦லாசங்.184).
#+துர்க்குணம். அவகுணவிரகனை (திருப்பு.557).
#+காயாத மரம். (பிங்).
#+பெருந்தீங்கு.
#+துர்மரணம்.
#+குறிப்பிட்டு வேறுபடுத்தப்பட்டது.
#+கெட்டவீதி.
#+வேறுபடுத்துந் தன்மை. (சி.சி.2, 54. சிவாக்).
#+அசுபவார்த்தை.
#+துர்நிமித்தம்.
#+அவமரியாதை.
#+அமங்கலவொலி. (யாழ்.அக).
#+தன்வசப்படாமை. ஆவிய தில்லா ளென்ன வவசமாய் (கந்தபு.வள்ளியம்.153).
#+வாணாள் போகம் முதலியவை சுருங்கங் காலம். (குறள்.361, உரை).
#+பதற்றக்காரன். Colloq.
#+விரைவு. பணம் வாங்க அவசரமாகப் போகிறான்.*** ஆவசியகம். அவசரத்துக்குப் பாவ மில்லை.*** கோலம். பெருமாள். உட்கார்ந்த அவசரமாய் சேவை சாதிக்கிறார். Vais.
#+மரணசமயம்.
#+முடிவு.
#+(தைலவ.தைல.72).
#+தவறான முடிவு. (சி.சி, 26, சிவஞா).
#+
#+இடுதிரை. (பிங் Ms. ).
#+அவ்விதம். அற்றது மாயையு மற்றறி யுவணே (ஞானா.22).
#+இருபதினாயிரங் கொட்டைப்பாக்கு. (W.)
#+பயனற்றது. அல்லல் வாழ்க்கை யுய்ப்பதற் சவத்தமே பிறந்துநீர் (தேவா.120. 6).
#+கேடு. அவத்தங்கள் விளையும் (திவ்.திருவாய்.10. 3, 9).