Revision 1181494 of "பயனர்:Info-farmer/சொற்பதிவுச் சோதனை2" on tawiktionary

#+அருமை, உறலருங் குண்மையின் (தொல்.பொ.146).
#+கடுவெயிற் காலம்.*** வறட்காலம். (W.)
#+கோயிற் பூசை செய்வோன். ஆதி சைவனா மருச்சக னொருவன் (திருவிளை. வாதவூ.25).
#+பூசை. (இரகு. தேனுவ. 20.)*** ஒருவருக்காக கடவுள் நாமங்கூறி மலர்முதலியன இடுகை. கோயிலில் கிரகப்பிரீதிக்காக அருச்சனை நடந்து வருகிறது.
#+அர்ச்சாவதாரம். திருவாழ் மார்ப னருச்சனை வடிவிற் கெல்லாம் (அரிசமய. பராங்.47).
#+பூசித்தல்.*** கடவுள் நாமஞ் சொல்லி மலர்முதலியன இடுதல்.
#+சந்திரன். (திவா.)
#+கபடசன்னியாசி.
#+வெண்மை. (சூடா.)*** (பிங்.)
#+(மலை.)
#+பஞ்சபாண்டவருள் ஒருவன்.*** (உத்தரரா. கார்த்த.2.)
#+பூசனை. தோகைக்குஞ் சொன்முறை யருச்சை (வேதாரணி. மண.21).*** .
#+சுவையின்மை. வாயருசி சோபை (பதார்த்த.522).*** விருப்பின்மை.
#+உணவு வெறுக்கச்செய்யும் பித்தம்.
#+கடுங்காவல். அருஞ் சிறையின் மீட்டநாள் (கம்பரா. உருக்கா.20).*** நரகம். (பிங்.)
#+நிழலற்ற நீளிடம். (புறநா.119, உரை.)
#+நெல்வகை. (ஏரெழு.உரை.)
#+கிருபாநோக்கம்.*** ஞானக்கண். (சி.போ. 5,2,3.)
#+கடவுள். (W.)
#+சிவலிங்கம். ஆனு யர்த்தவ னருட்குறி யருச்சனை (காஞ்சிப்பு. சார்ந்தா.21).
#+அருகன். (சூடா.)
#+.
#+பாதரசம். (W.)
#+கருணையாகிய செல்வம். அருட்செல்வஞ் செல்வத்துட் செல்வம் (குறள்,241).*** தெய்வ கடாட்சம்.
#+கடவுள்.*** கௌரிபாஷாணம். (மூ.அ.)
#+(மு.அ.)
#+தெய்வதரிசனம். (ஒழிவி. விரதி.9, உரை.)
#+நடுக்கம். (W.)
#+மயக்குதல். அருட்டிக் கண்சிமிட்டி (திருப்பு.574).*** எழுப்பிவிடுதல். (W.)
#+தெய்வானுக்கிரகத்தாற் பாடப்பட்ட செய்யுள்.
#+
#+குறிஞ்சி யாத்திறவகை. (பிங்.)
#+சேக்கிழார். (சேக்கிழார்.பு.18.)
#+திருவண்ணாமலை.*** வாக்கிற் கருணகிரி (தனிப்பா.).
#+திருப்புகழ் முதலியவற்றினாசிரியர்.
#+சந்தானகுரவருள் ஒருவர்.
#+சிவப்பு. அருணமேனி (பாரத.இராச.105).*** சிந்தூரம். (இராசவைத்.)*** செம்மறியாடு. (பிங்.)*** (பிங்.)
#+மான். (பிங்.)
#+மாணிக்கம். அருண மணிசூழ் பாதலத்தில் (ஞானவா. பிரகலா.47).
#+கடல். (W.)
#+(W.)
#+சூரியன். (திவா.)*** சூரியன் சாரதி. (பிங்.)*** புதன். (திவா.)
#+ஒரு புலவர்.
#+திருவண்ணாமலை மான்மியாங் கூறும் ஒரு நூல்.
#+திருவண்ணாமலை.
#+மான்சாதிப் பெண். (கல்லா.7, உரை.)
#+(W.)
#+(திருவருணைக். காப்பு, 1.)
#+வைகறை. மணிக்குலங்க ளருணோதயத்தை வென்ற (திருப்பு.188).
#+பொருணுல். (புறநா.166, உரை.)
#+வேதநூற்பொருள் வகை. (சூடா.)
#+சொற்பொருள். (சூடா.)*** கருத்து. (உரி.நி.)*** செல்வப்பொருள். அருத்த மின்ப மென்றிவை (தேவா.863, 3).*** பொன். (பிங்.)*** பயன். (உரி. நி.)
#+பாதி. (பிங்.)
#+
#+அப்பதி யருத்த யாமத் துனக்களி யுதவுங் கோலம் (வேதாரணி. மணவா.84).
#+(வேதா. சூ.122.)
#+ஏடணாத்திரயத்தொன்று.
#+பாதிபாகமாகக் கொண்டவன். கண்ணுதல் கூடிய அருத்தனை (திவ்.பெரியதி. 7, 10, 7).
#+ஓரளவை. (குறள், 236, உரை.)
#+யாசித்தல். நெடுமாலே யுன்னை யருத்தித்து வந்தோம் (திவ்.திருப்பா.25).
#+
#+அசை. அருத்தி யுற்றபி னாண்முண் டாகுமோ (கம்பரா. உலாவியல்.38).*** விரும்பப்படும் பொருள். அருத்தி யீதல்பொற் சுரதரு வினுக்குமற் றரிது (பாரத. கிருட்.241).
#+கள். (அக.நி.)
#+கூத்து. (W.)
#+விருப்பமுடையவன். வந்த மனித்த னேதி லருத்தியன் (பாரத்.புட்ப.119).
#+(மலை.)
#+உண்பித்தல். வெதியர்க் கருத்திப் பின்னர் ( நைடத. நாட்டு.14).*** அனுபவிக்கச்செய்தல்.
#+சொற்பொருள். கருத்தானா யருத்தானாய் (தேவா.286, 7).
#+Panicled babul.*** வெள்வேல். (malai.)
#+அருத்தோதய மகோதயம் பொருந்தி லோது புண்ணிய காலங்களாம் (சேதுபு. சேதுபல.23).
#+வசிஷ்டர் மனைவி. (ஐங்குறு.442.)*** அருந்ததி நட்சத்திரம். (பிங்.)
#+அருந்ததிபோலக் கற்புடையவளாகுகவென்று அந்நட்சத்திரத்தை மணமகட்குக் காட்டுதல். விசும்பிற்பூத்த வருந்ததி காட்டி (சீவக.2469).
#+அருமை. (சூடா.)
#+அரிய திறமையுடையவன். அருந்திறல் பிரிந்த வயோத்தி போல (சிலப், 13, 65).
#+உண்ணுதல். (கம்பரா.விபீடண.30)*** குடித்தல். தண்ணீரருந்தி (தாயு. எந்நாள். அருளி.11.)*** அனுபவித்தல். ஆருயிர்கள் பயனருந்தும் (கோயிற்பு.வியாக்.6).
#+வேதனை செய்வோன். (பிங்.)
#+(திருக்கோ.300.)
#+பாலைவனம். (தொல்.பொ.79, உரை, பக்.289.)
#+ஆழமான நீர்நிலை. வாய்ப்புகு நீரும் அருநிலையாய் (திவ்.இயற்.திருவிருத்.16,வ்ய.).
#+விளக்கின் சிறுநிழல். Loc.
#+பாய்ச்சுநீர். (C.G.)
#+விருப்பின்மை. அரை மனதோடு அருநெஞ்சுப்பட்டுக் கொடுத்தான். Loc.
#+மரவகை (L.)*** சிறுநெல்லி. அருநெல்லிக் காய்குளிர்ச்சி யாம் (பதார்த்த.671).
#+போவதற்கரிய வழி. முடுக்கரு மருநெறித் தொடர்பும் (உபதேச கா.சிவவிரத.141).*** மனை வாயில். (பிங்.)*** பாலைவனம். (பிங்.)
#+அருமை. அருப்பமு முடைய (மலைபடு.222).*** அரண். வீங்குசிறை வியலருப்பம் (புறநா.17).*** மலைமேற் றுருக்கம். (பிங்.)*** காட்டுத்துருக்கம். (பிங்.)*** திண்மை. (பரிபா.10, 57.)*** வழுக்குநிலம். (பிங்.)*** ஊர். (பிங்.)
#+கள். (பிங்.)*** நெற்கதிர்க் கரு. அருப்ப மாகில வருங்கதிர் (இரகு.நாட்.32).*** மா. (பிங்.)*** மோர். (பிங்.)*** முதல் முளைக்கும் மீசை.*** ஒரு நோய். (பிங்.)*** (மலை.)
#+சிறிது. அருப்பமென்று பகையையும் இகழ்ந்தால் (கம்பரா.முதற் போர்.92).
#+
#+பச்சைப்பூச்சிவகை. Loc.
#+(திவா.)
#+கடுக்கன்வகை. (W.)
#+அணிகட்கு அருப்புகட்டும் வேலை. (கலித்.104, உரை.)
#+ஒரு நூல். (தமிழ்நா.117.)
#+கடற்றாரம் மலைத்தார முதலியந. (பிங்.)
#+அரியசொல்லுக்கு உரை.
#+பரம்புவ தாமரை யரும்பர் (தணிகை.நாட்டு.86).
#+பாலைப்பண்வகை. (பிங்.)
#+பெரும்பாவி. (திவ்.பெருமாள்.9, 5.)
#+தோன்றுதல். அரும்பித்த செஞ்ஞாயி றேய்க்கும்படி (தேவா.969, 4).
#+குங்குமபாஷாணம். (மூ.அ.)
#+மிக இளங்காய்.
#+முகிழத்தல். காலை யரும்பிப் பகலெல்லாம் போதாகி (குறள், 1227.)*** தோன்றுதல்.
#+மொட்டு. (பிங்.)*** அணிகளின் அரும்புவேலை. (W.)*** முகத்திற்றோன்றும் இளமயிர். அரும்பிறங்குகிறது.*** அரிசி. அரும்புக்குங் கொத்துக்கும் வந்தார் (தனிப்பா. i, 87, 171).
#+வேளாளருள் ஒருவகையார். Loc.
#+பொன்னாற் செய்யப்பட்ட கழுத்தணி வகை. (W.)
#+தாழ்வட மணிகளின் இடையிற் கோக்கும் வளையம்.
#+வருந்திப் பூட்டுவது. (J.)*** இணக்கக்கூடாதது. (J.)*** சிக்கிக்கொள்கை. (J.)*** இயல்பிலாத் தொடர்ச்சி. சொற்களை யரும்பூட்டாய்த் தொடுத்துப் பேசினான். (J.)
#+பொன்மணியை யூதிச் செய்தல். (W.)
#+பெறுதற் கரியது. அரும்பெற லடிகள் (திவ்.திருவாய்.1, 3, 1).
#+அரும்பகைத்தொள்ளாயிரம். (இலக்.வி.848, உரை.)
#+அசுரமணம். (இறை.1, உரை, பக்.22.)
#+(நன்.272, மயிலை.)
#+ஒரு தீவு. அருமணவ னானை (திவ்.திருநெடுந்.14, வ்யாக்.).*** அருமணத் தீவின் யானை. (நன்.275, மயிலை.)
#+நவதாளத் தொன்று. (திவா.)
#+அருமையான. அருமந்த நன்மை (தேவா.1090, 7).
#+(தேவா.1214, 21.)
#+அருமருந்தன்னான். (நன்.239, மயிலை.)
#+
#+பண்வகை. (திவா.)
#+Dial. var. of அருமந்த.*** .
#+Corr. of அரிவாண்மணை.*** .
#+அளவின்மை. சேணுய ரருமித நிலையவர் தமக்கு மாகுமே (இரகு.இரகுவு.29).
#+கடவுளின் அரூபவடிவம். உருவிறந்த வருமேனி (சி.சி.1, 55).
#+அபூர்வம்.*** பெருமை. (திவா.)*** பிரயாசம். கான் புறஞ் சேறலி லருமை காண்டலால் (கம்பரா.தைல.31).*** எளிதிற் பெறக்கூடாமை. (குறள், 611.)*** சிறுமை.*** இன்மை. (குறள், 7, உரை.)
#+கொங்கு வேளாளருட் சடங்குநடத்தும் பெரியோன்.
#+Fem. of அருமைக்காரன்.*** .
#+பேராண்மை காட்டுதல். (சூடா.) அருமைப்படுத்து-. (கலித்.104, உரை.)
#+அருமைபாராட்டுதல்.
#+Ceremony among Koṅgu Vēḷāḷas whereby a married couple, aftr one of their children has ben married, become arumai-k-kāraṉ and arumai-k-kāri.*** கொங்குவேளாளரின் சடங்குகளுளொன்று. (E.T.)
#+சதாப்புச்செடி.
#+உருவமின்மை. அருவமு முருவு மாகி (கந்தபு. திருவவ.92).
#+அருமை. (J.)
#+தமிழர். அருவரருவ ரெனாவிறைஞ்சினர் (கலிங்.438,புது.).
#+மிகவெறுத்தல். அஞ்சனஞ்சேர் கண்ணா ரருவருக்கும் (பதினெ. க்ஷேத்.15).
#+மிகு வெறுப்பு. (சூடா.)
#+துன்பம். (பிங்.).*** நோவு வகை. வயிற்றருவல்.
#+பின்பற்றுதல். (சீவக.3021.)
#+பன்றி யருவா வதன்வடக்கு (நன்.273, விருத்.).
#+அருவாநாட்டுப் பெண். (தொல்.சொல்.167, உரை.)
#+செப்புத்தாலம். (W.)*** கோயிற்பிரசாதம்.(கோயிலொ.50.)
#+(நன்.272, மயிலை.)
#+கொடுந்தமிழ் நாட்டுள் ஒன்று. (தொல்.சொல்.400, உரை.)
#+Corr. of அரிவாண்மணை.*** .
#+கொடுந்தமிழ்நாட்டுள் ஒன்று. (தொல்.சொல்.400, உரை.)
#+(நன்.272, மயிலை.)
#+Corr. of அரிவாள்.*** .
#+(நன்.272, உரை.)
#+அகத்தியனாரால் தென்னாட்டிற் குடியேற்றப்பட்ட ஒரு சாதியார். (தொல். பாயி.உரை.)
#+
#+மலையின் வீழ்புனல். (பிங்.)*** கழிமுகம். (பிங்.)*** நீர் அருவியாம்பல் (பதிற்.71.)*** நீரூற்று. (F.)*** ஒழுங்கு. வேலருவிக் கண்ணினார் (சீவக.291).
#+தினைத்தாள். (திவா.)
#+உறுவமில்லாதது. அருவிக்கால் பாராட்ட (பரிபா.6, 53).
#+மிகவுந் துன்பப்படுத்துதல். அருவித் தின்றிட வஞ்சிநின் னடைந்தேன் (திவ். பெரியதி.7, 7, 1).
#+பஞ்சகாலம்.
#+
#+Dial. var. of அருகுக்கால்.*** .
#+சூக்கும சரீரம். (குறள், 345, உரை.)
#+அருவுருவு மாயெங்கு மமரா நிற்கும் (சூத.முத்தி.4, 16).
#+அருவென்றும் உரு வென்றுஞ் சொல்லலாகாதது. (சி.போ. 7, 3, 1.)
#+பெருந்தொந்தரவு. உன்னுடைய அருவேதனை என்னாற் பொறுக்கமுடியவில்லை. Loc.
#+கிருபைசெய்தல். அருளாதநீரருளி (திவ்.திருவாய். 1, 4, 5),*** மகிழ்தல். அரிமயி ரொழுகுநின் னவ்வயி றருளி (தொல். பொ.146, உரை, பக்.616). -v.tr.*** தயவுடன் சொல்லுதல். நீதான் யாவன் அந்தோ வருள்கென்று (கம்பரா. நகர்நீங்.77).*** உத்தரவுசெய்தல். (கோயிற்பு. இரணிய.51.)*** அளித்தல். ஏற்றவர்க்கு மாற்றா தருள் செங்கை (தஞ்சை வா.126).
#+கருணை. அருளிலார்க் கவ்வுலக மில்லை (குறள், 247).*** நல்வினை. (பிங்.)*** ஏவல். (திருக்கோ.312.)
#+அச்சமுறுதல். அருண்டென்மேல் வினைக் கஞ்சி (தேவா.484, 2.)
#+மரவகை. வாதமகலும் . . . அருளென்னு நன்மரத்தாலாய் (பதார்த்த.227).
#+(சம்.அக.)
#+கிருபாவர்ஷம்.*** கிருபையைப் பொழிவோன். அருள்மாரி யரட்டமுக்கி (திவ்.பெரியதி.3, 4, 10).
#+தெய்வானுக்கிரகம் பெற்ற கவிஞன்.
#+(மலை.)
#+(ஈடு, 6, 9, 3.)
#+(மலை.)*** (மூ.அ.)
#+பெருங்கொடை. (பிங்.)
#+(W.)*** (மலை.)
#+அருளாகிய அறம். அருளறம் பூண்ட வொரு பெரும் பூட்கையின் (மணி.5, 75).
#+(L.)
#+(மலை.)
#+அருகன்.*** கடவுள். (W.)
#+காஞ்சீபுரத்துத் திருமால். (S.I.I. iii, 188.)
#+
#+கிருபையுடையவன். பித்தா பிறைசூடீ பெருமானே யருளாளா (தெவா. 1001, 1).
#+சொல்லியருளுதல். நம்பெரு மாட்டிக் கங்கு நாயக னருளிச்செய்வான் (பெரியபு. காரைக்.57).
#+கட்டளை. ராஜாவின் அருளிச்செயற்படிகு மந்திரமூர்த்தி வெட்டுவித்தது (S.I.I. ii, 118).*** அடி யார்பாடல். அருளிச்செயல் வாழி (உபதேசரத்.3).
#+கட்டளை நிறைவேற்றுவோன். அங்கருளிப் பாடியரோ டருமுனிவர் கடிதணைந்து (கோயிற்பு. இரணிய.52).
#+ஆஞ்ஞை. ஆயசீ ரிராகவ னருளிப் பாடென வாயில்காப் பாளரு மகிழ்ந்து கூறலும் (உத்தரரா.அசுவ.157.). உத்தரவுப்படி செய்வோம் என்னுங் குறிப்பு. கணநாத ரருளிப்பா டென்றார்கள் (கோயிற்பு. இரணிய.51).
#+(மலை.)
#+உலகின்துயரத்தைப் பார்த்துப் பற்றுநீங்கும் புறத்துறை. (பு.வெ.8, 34.)
#+காருண்ணியன். (சூடா.)
#+(சதாப்புச்செடி.)
#+உருவமின்மை. அஞ்சலி னபனநீ ருகுத் தரூபமாய் (இரகு.திக்கு.253).
#+பாழடைதல். அந்த ஊர் அரூப மாய்விட்டது. Loc.
#+கடவுள்.*** சிவன். (பிங்.)*** அசரீரி. (பாரத. புட்ப.78.)
#+(மலை.)
#+(மலை.)
#+(மலை.)*** (தைலவ.தைல.77.)*** கடு மரவேர். (மூ.அ.)
#+(தைலவ. தைல.9.)
#+பாதி*** -2146826259*** இடை. (திவ். பெரியாழ்.1, 6, 2.)*** வயிறு. கன்றரைப் பட்ட கயந்தலை மடப்பிடி (மலைபடு.307).*** (பிங்.)*** தண்டு. முள்ளரைத் தாமரை (சிறுபாண்.183).*** மரத்தினடிப்பாகம். பொரியரைத் தேமா (நைடத. நாட்.20.).
#+அரசியல். அரைவிளை கலைநல்லார் (சீவக.2430).
#+மரவகை. அரைமரவியற்றே (தொல். எழுத்.304).
#+தேய்தல். நீளிடை யங்க மெங்கு மரைந்திட (பெரியபு.திருநாவு.360).
#+அம்மி முதலியவற்றால் அரைத்தல். அரைத்த மஞ்சள தாவதை (தேவா. 461, 2).*** தேய்த்தல். அரைத்த வாரமும் (பாரத. நிரை.29).*** கொட்டை நீக்குதல். பஞ்சரைக்க.*** அழித்தல். (W.)
#+இடைப்பட்டிகை.*** இடையிற் கட்டும் உடைவிசேடம்.
#+.
#+இடுப்பிலுண்டாகும் சொறிபுண். அண்டை வீட்டுக் கடனும் அரைக்கடியும் ஆகா.
#+.
#+-2146826259
#+என்னும் பின்னவெண்.
#+.
#+
#+அம்மி.
#+மிக்க அவசரமாய். அரைகுலையத் தலைகுலைய வந்து (ஈடு, 3, 5, 1).
#+முற்றுப்பெறாமை.
#+நானாழி. (தைலவ தைல.6.)
#+சல்லடம்.
#+பிள்ளைகளின் அரையணி.
#+இளஞ்சாயம். (W.)
#+அரசன். அரைசரிற் பிறந்து (கம்பரா. மந்தரை.61).
#+அரைத்த சுண்ணாம்பு. (W.)
#+அம்மி. (பிங்.)
#+அரைசு மேம்படிஇய வகநிலை மருங்கின் (சிலப்.5, 161).
#+மசாலைச் சாமான். Loc.
#+அரையிற்கட்டுங் கயிறு.*** அரையணி. (பிங்.)*** கிணற்றின் செங்கல்வரை.
#+பாதி திரண்ட அரம். (c.G.)
#+இடைச்சங்கிலி. நாணு மரைத்தொடரும் (திவ்.பெரியாழ்.1, 3, 4).
#+நன்றாக விதையடிக்கப்படாத மாடு. (J.)
#+பொன்னரை நாணொடு (திவ்.பெரியாழ். 1, 6, 2).
#+கலப்பையின் ஒருபால் வளைந்த நுனி. (W.)
#+நடுராத்திரி. மழையமைந் துற்ற வரைநா ளமயமும் (மதுரைக்.649).
#+பாசனநீர். (C.G.)
#+மேகலாபரணம்.
#+கிரகநோக்கு வகை. (W.)
#+மாதர் இடையணி வகை.
#+நிரம்பாக் கல்வி.
#+அல்குல். (பண விடு.369.)
#+அரைக்கை.*** எண்ணெய் ஸ்நானத்திற்றேய்த்துக்கொள்ளும் சீயக்காய். முதலியன. (மூ.அ.)
#+இடைக்கட்டு. (W.)*** இடுப்பின் பொருத்து. (W.)
#+
#+வேண்டியபோது சிறிது சிறிதாக எடுத்து அநுபவித்தல். (ஈடு, 1, 7, 2.)
#+உரைசப்படுதல். தொடை யிடுக்கு அரைபட்டுப் போயிற்று. Colloq.*** பழிக்கப்படுதல். அவன் பலர்வாயிலும் அரைபடுகிறான். Loc.
#+மதிப்புக் குறைந்தவன். ஆடையில்லாதவன் அரைமனிதன். Colloq.
#+#NAME?
#+அரசிலை.
#+
#+விவாகத்தில் வதூவார் புதிய ஆடைகளணிகை.
#+விஷ்ணு கோயில்களில் திவ்யப் பிரபந்தங்களைப் பாடுந் தொண்டுசெய்வோர். (கோயிலொ.36.)
#+துவையல். (W.)*** Vul. (J.)
#+சோம்பேறி. Vul. (J.)
#+அரசன். அரையனா யமருலக மாள்வதற்கு (தேவா.648, 4).
#+துடையிடுக்கிலுண்டாகுங் கட்டி.
#+.
#+குறையப்பண்ணுதல். அந்த ரஸத்தை அரையாறுபடுத்தி (ஈடு, 4, 4, ப்ர.).
#+அர்த்தராத்திரி. அரையிரு ணடுநாள் (குறுந்.190).
#+வட்டத்திற் பாதி.*** (W.)
#+அரைச்சதங்கை. அரைவடங்கள் கட்டி (திருப்பு.2).
#+சிறு வண்டி.
#+கருக்காய் (J.)
#+தெரிந்துபேச வறியாதவன். Loc.
#+கட்டடக் கமான். (C.E,M.)
#+தட்டாரின் கருவி வகை.
#+அரிசி முதிராத நெல். Loc.
#+ஓரசைச்சொல். அன்புகூர்வாமரோ (பாரத.தற்சிறப்.1).
#+சுகமும் வலிமையுமுள்ள சரீரம். (தாயு. பாயப்.59.)
#+நோயின்மை.
#+(பதார்த்த.963.)
#+கடுக்காய்வகை. (பதார்த்த.965.)
#+ஊணில் வெறுப்பு.*** அருவருப்பு.
#+அருவருப்பு. அசோசனத்துட னத்தின நண்ணினார் (பாரத.திரௌ.105).
#+அருவருப்பால். உணவு எனக்கு அரோசித்துப் போயிற்று.
#+உணவில் வெறுப்பு.*** அருவருப்பு. ஆழ்ந்து நினைக்கி னரோ சிகமா மிவ்வுடலில் (தாயு. எந்நாட்.யாக்கை.8).
#+இரா. (பிங்.)*** இருள். (பிங்.)*** அந்திவேளை. (மதுரைக்.544.)*** மயக்கம். (ஒழிவி.பொதுவி.6.)
#+மெய்யெழுத்து. அச்சு மல்லா வல்லுமா மெழுத்து (திருநூற்.21).
#+எதில்காலத் தன்மையொருமை விகுதி: உடன்பாட்டு வியங்கோள் விகுதி. மக்கட்பதடியெனல் (குறள், 196).*** தொழிற்பெயர் விகுதி.*** ஒரு சாரியை.*** ஆண்பாற்பெயர் விகுதி.
#+எதிர்மறைக் குறிப்பு வினைப்பகுதி.
#+எதிர்மறையேவல் ஒருமை விகுதி. இளங்கொடியே யிடரெய்தல் (திருக்கோ.15).:எதிர்மறைவியங்கோள் விகுதி. மகனெனல் (குறள், 196).*** எதிர்மறைவினையிடை திலை. வாழலேன்.
#+
#+அந்திப்பொழுது. தெய்வத்தை. . அல்கந்தி நின்று தொழுதல் பழி (ஆசாரக்.10).
#+தங்குகை. (அகநா.20)*** குறைவு. அல்கலின் மொழிசில வறைந்து (நைடத. அன்னத்தைக் கண்.66).*** இரவு. அல்கற் கனவு கொல் (கலித்.90).*** தினம். (பிங்.) (அகநா.25.)*** வறுமை. (திவா.)
#+இழிவான.
#+சுருங்குதல்.*** தங்குதல். (பிங்.)*** நிலைத்து நிற்றல். (குறள், 333, உரை.)*** அழிதல். அளியி னாற்றெழு வார்வினை யல்குமே (தேவா.168, 10.) சேருதல். அவரல்குவர் போய் . . . பழனங்களே (திருக்கோ.249).
#+இரவு. அல்குண் டடங்கல் வழி (ஆசாரக்.30).*** பிற்பகல். அல்கு நிழற்போ லகன்றகன் றோடுமே (நாலடி.166).
#+குடிகல். அல்குநர் போகிய வூரோ ரன்னர் (கலித்.23).
#+பக்கம். கவைத்தாம்பு தொடுத்த காழூன் றல்குல் (பெரும்பாண்.244.)*** அரை. பூந்து கில்சே ரல்குல் காமரெழில் விழலுடுத்து (திவ்.பெருமாள்.9, 7).*** பெண்குறி. (திருக்கோ.9.)
#+சிறுமை.*** ஓர் இராகத்தில் சிறுபான்மை உபயோகிக்கப்படும் சுரம்.
#+பாவம். அறனை நினைப்பானை யல்பொரு ளஞ்சும் (திரிகடு.72).*** உபமானம். (அணியி.3.)
#+துன்பம். (பிங்.)
#+தலை மகனாலன்றிப் பிறிதொன்றனால் நிகழுங் குறி. (நம்பியகப்.159.)
#+இரவுக்குறியிடத்துக் குறியல்லாத குறியிலே மயங்குதல். (தொல்.பொ.134, உரை.)
#+அந்திக்கடை. (மதுரைக்.544.)
#+தடுத்தல். Vul. (W.)*** நம்பிக்கையைக் கெடுத்தல். Vul. (W.)
#+தீவினை. அல்லது கெடுப்பவ னருள்கொண்ட முகம்போல (கலித்.148) -*** 1. Or, if not, or else, an adversative conjunction.*** சேவடி தொழுத லொன்றோ அல்லதிவ்வுடம்பு நீங்க வேற்றுல கடைத லொன்றோ (சீவக.1745).*** தவிர. நீயாக வல்லது மாந்தழை யாக நினைந்திலளே (தஞ்சைவா.129).
#+அல்லதூஉ மவனுடைத் துணைவ ராயினார்க்கு (கம்பரா. பிணிவீட்.22).
#+அல்லாமற்போனால். (கந்தபு. மோன.10.)
#+அல்லாமல். (கலித்.9.)
#+(திவா.)
#+பிரபு லிங்கல¦லைக் கதாநாயகன்.
#+கண்ணறையுள்ளது. அல்லரியற் புடைவை. (J.)
#+துன்பம். அழிவின்க ணல்ல லுழப்பதா நட்பு (குறள், 787).
#+பாவம். அழூக்காற்றி னல்லவை செய்யார் (குறள்,164).*** பயனின்மை. (பிங்.)
#+மிச்சத்தொகை. Loc.
#+துன்பமுறுதல். வயவுநோய் நலி தலி னல்லாந்தார் (கலித்.29).*** மகிழ்தல். அதனெதிர் சொல்லே மாதலி னல்லாந்து கலங்கி (குறிஞ்சிப்.143).