Revision 1181768 of "பயனர்:Info-farmer/சொற்பதிவுச் சோதனை2" on tawiktionary#+மேஷாரம்ப ஸ்தானம் இடம்பெயர்ந்து செல்லல். #+உத்தராயண தக்ஷிணாயனங்களின் தொடக்கம். #+வழி.(பிங்.)*** சூரியன் சமரேகைக்கு வடக்கிலாவது தெற்கிலாவது சஞ்சரிக்குங்காலம்.*** ஆண்டிற்பாதி. (சூடா.)*** உத்திராயண தக்ஷிணாயன பிரவேசகாலம். (வேதாரணி. தோற்றச். 82.) #+சமரேகைக்கு வடக்கும் தெற்குமுள்ள சூரியன் செல்லும் வீதி. (W.) #+(பிங்.)*** பிரமன்தினம்.*** பிரமன்வாழ்நாள். #+தளர்ச்சி. (திவா.) #+கேளாதுகிடைக்கும் பிச்சை. ஆய்ந்தார்க் கயாசகமு மாம் (சைவச. பொது. 257). #+இருந்தவிடத்திலேயே வந்த வுணவை வாங்கிப் புசிக்கும் பிச்சை. (சைவச. பொது. 405.) #+வருந்துதல். மானயா நோக்கியர் (சீவக. 1822). #+நெட்டுயிர்த்தல். அழுதன ளேங்கி யயாவுயிர்த் தெழுதலும் (மணி. 21, 26).*** வருத்தந் தீர்தல். அமரர்கற்பம் புக்கயா வுயிர்த்த தன்றே (சீவக. 600.)*** கொப்புளித்தல். (சீவக. 1125.) இளைப்பாற்றுதல். எம்மைச் சுமந் தயாவுயிர்த்த வாண்மை (சீவக. 2947). #+ஐக்கியம். அங்கலிங்க மயிக்க மிதுவென (பிரபுலிங். ஆரோகண. 11). #+(சி. போ. பா. அவை. பக். 22.) #+(மலை.) #+சூடைமீன். #+வருத்தாமை. அயிங்கிசை பொறையே மெய்ம்மை (சிவதரு. சிவதரும. 3). #+(வாயுசங். பாசுபதவி. 34.) #+. #+(கூர்மபு. இந்திரத்துய். 34.) #+(மலை.) #+வருத்தாமை. அயிஞ்சையே பரமதன்மம் (பிரபோத. 18, 4). #+தீங்கு. இந்த மானியத்துக்கு அயிதம் பண்ணினவன் (S. I. I. i, 138). #+வருகிற. அயிந்தா பசலி. (C.G.) #+கிழக்கு. அயிந்திர திசையின் (சீகாளத். பு. தென்கை. 64). #+(உத்தரரா. அனும. 46.) #+ஈளை. Loc. #+(மச்சபு. யோகசாத்.19) #+. #+ஐயமுறுதல். அருங்கடி வாயி லயிராது புகுமின் (மலைபடு. 491). #+ஐயவுணர்வு. அயிரிற் றீர்ந்தபே ரறிஞரும் (திருவிளை. நகர. 65). #+நுண்மை. (திவா.)*** நுண்மணல். (முல்லைப். 92.)*** கண்ட சருக்கரை. (திவா.)*** புகைக்கும் வாசனைப்பொருள் வகை. குடதிசை மருங்கின் வெள்ளயிர் (சிலப். 4, 36.)*** சிறுநீர். (இராசவைத்.) #+ #+சந்தேகம். (பாரத. திரௌ. 63.)*** குறிஞ்சி யாழ்த்திற வகை. (பிங்.) #+கண்ட சருக்கரை. (மூ.அ.) #+இந்திராணி. (நாலடி, 381.)*** பார்வதி. (திவா.) #+இந்திரன் யானை. (பிங்.)*** கயிலாயத்திலுள்ள ஒரு யானை. (தேவா. 713, 1.) ஈராயிரமருப் பேய்ந்துடற்றத் தயங்குந்திற லயிராவணம் (தணிகைப்பு. களவு. 92).*** பட்டத்து யானை. (சீவக. 30, 46.) #+(பிங்.) #+இந்திரன். (பிங்.) #+(மூ.அ.) #+நொய்ம்மீன். சிறுவெண் காக்கை ... அயிரை யாரும் (ஐங்குறு. 164).*** சேரநாட்டுள்ள தொருமலை. நேருயிர் நெடுவரை யயிரைப் பொருந (பதிற்றுப். 21). (I. M. P. Mr. 236.)*** சேரநாட்டுள்ளதோர் ஆறு. உருகெழு மரபி னயிரை மண்ணி (சிலப். 28, 145). #+இரும்பு. அயிலாலே போழ்ப வயில் (பழமொ. 8).*** சத்திரம் வைக்குங் கத்தி. அயிலரி யிரலை விழுப்புண் (ஞானா. 30).*** வேல். அயில்புரை நெடுங்கண் (ஞானா. 33).*** கூர்மை. ஆண்மகன் கையி லயில்வான் (நாலடி. 386).*** கோரை. (W.) #+உண்ணுதல். அடிசி லயில்வோர் தம்மை (திருவிளை. உக். வேல்வளை. 60).*** பருகுதல். பாலயி லுற்றிடு பொழுதத்தினில் (கந்தபு. சரவண. 33). #+முதல்வரித் திட்டத்திற்குப் பின் வரியிடப்பட்ட நிலங்கள். (G, Sm. D. I. ii, 28.) #+இலுப்பைவேர்ப்பட்டை. (இராசவைத்.) #+முருகக்கடவுள். (திருப்பு. 312.) #+(உரி.நி.) #+(பிங்.) #+(மலை.) #+வீரன். (உரி. நி.) #+ஒரு மீன். அயிலை துழந்த வம்புஅளி (அகநா. 60). #+வரிக்கூத்துவகை. (சிலப். 3, 13, உரை.) #+உணவு. நன்னற்கு மயினி சான்மென (மலைபடு. 467). #+ஆலத்திநீர். போதுட னயினிநீர் சுழற்றி (கம்பரா, மிதிலை.51). #+தகுதியின்மை. அயுத்தமெனுஞ் சுரிகை யொருபால் வீக்கி (பிரபோத. 34,11). #+பதினாயிரம். (இரகு. திருவவ. 1.) #+தீயநடை. #+தகாதது. #+நாணயமற்றவன். #+சூத்திரனுக்கு வைசியப்பெண்ணிடத்திற் பிறந்தவன். (சைவச. பொது. 467, உரை.) #+சத்தபுரியுள் ஒன்று. (கம்பரா. கையடை 7.) #+யோனி வழியாற் பிறந்தவன். #+Fem. of அயோனிசன்.*** . #+ #+கல்யாணகாலத்தன்றி மற்றக்காலத்துப் பெண்ணாற் பெறப்பட்டும் சீதனப்பொருள். (W. G.) #+பலர்பால் விகுதி. அரசர் வந்தனர்.*** உயர்வுப்பன்மை விகுதி. சம்பந்தர் பாடினர்.*** பகுதிப்பொருள் விகுதி. முன்னர் (குறள், 435). #+(பிங்.) #+(மலை.) #+. #+. #+திரவியாதிபதி. #+(W.) #+(W.) #+தேவர்களுக்கும் அதிதிகளுக்குந் தீர்த்தத்தாற் செய்யும் ஒருவகை யுபசாரம். மந்திரத்தினாலே விதிமா ரர்க்கியங்கொடுத்து (சேதுபு. சேதுபல. 90). #+கடல் மீன் வகை. #+பூசகன்.*** அத்தியயனபட்டர். Saiva. #+. #+கோயில் அர்ச்சகர்க்கு விடப் பட்ட மானியம். I. M. P.,SA. 176.) #+(I. M. P., 179.) #+செவ்வி தர்ச்சனை செய்தனர் (கந்தபு. திருவி. 123). #+திருமால் நிலையுள் ஒன்று. (அஷ்டாதச. தத்வத். 3, 60.) #+பூசைத்திருமேனி. சடகோபனை அர்ச்சாவிக்கிரகமாகப் பிரதிஷ்டிப்பித்து (கோயிலொ. 7). Vaiṣṇ. #+அர்ச்சிப்பா ரிந்நூ லலரினால் (சைவச. பொது. 566) #+பூசிக்கப்படுவோன். ஆதிநாத னமரர்க ளர்ச்சிதன் (தேவா. 784, 7). #+பரிசுத்தவான்கள். R. C. #+அர்ச்சிஸ் முதலாகிய தேவதைகளைக் கடந்து மோக்ஷத்துக்குச் செல்லும் மார்க்கம். (பிர போத. 45, 10.) #+மோக்ஷத்திற்குச் செல்வோரை முதலிற்கண்டு உபசரித்து வழிநடத்துந் தெய்வம். (அஷ்டாதச.அர்ச்சி.) #+. #+. #+Idol, as worshipped விக்கிரகம்.*** . #+Vulg. for அரைநாண்.*** அர்ணாட்கொடி, அர்ணாட்கயிறு. #+பாதிக்கிரகணம். #+பாதியுருண்டை. #+பிறை வடிவான அம்பு. #+கழுத்திற் கைகொடுத்துத் தள்ளுகை. #+வியூக வகுப்புள் ஒன்று. அர்த்தசந்திரப்பேர் வியூகம் வகுத்தான் (பாரத.மூனாம்போர்.2).*** திருவாசியின் மேல்வளைவு.(S. I. I. ii, 143.) #+ #+அஷ்டமிசந்திரன்.*** நகக்குறி. (கொக்கோ.5, 58, உரை)*** ஒருவகை நெற்றிக்குறி. #+கோயிலின் நடுநிசிப் பூசை. #+நடுநிசி.*** . #+பொருணூல். #+பொருட்கேடு. #+அரதனக்குற்றவகை. Loc. #+. #+பாதியுடம்பு பெண்வடிவான சிவன். (மச்சபு.புராண.22.) #+சுத்தத்துவம். and பஞ்சகலை. #+Five truths of Vaiṣṇavism, viz.,*** ஸ்வ ஸ்வரூபம், பர ஸ்வரூபம், புருஷார்த்த ஸ்வரூபம், உபாய ஸ்வரூபம், விரோதி ஸ்வரூபம், (அஷ்டாதச.அர்த்த.) #+கூத்தின் அங்கக்கிரியைகளுள் ஒன்று. (சுத்தா.சிலப். பக்.81) #+பொருட்பொலிவு. #+பொருள் வேறுபாடு. #+.*** பொருட்டு என்னும் பொருளில் வரும் வடசொல். #+. #+பொருள்கொள்ளுதல். #+Hall immediately in front of the innermost shrine in a temple, dist. fr.*** மகாமண்டபம் கருப்பக்கிருகத்தைச் சார்ந்த மண்டபம். #+பாதிப்பகுதி இறையிலியாக விடப்பட்ட நிலம். Loc. #+போர் புரிந்து பின்னடையுந் தேர்வீரன். (பாரத.அணிவ.3.) #+நடுநிசி. #+விதிநிஷேதங்களை வற்புறுத்தும் வாக்கியம். (சிவசம.35.)*** புகழ்ச்சி. இவ்விஷயத்தில் அர்த்தவாதமில்லை. (ஈடு, 3, 9, 2). #+பொருணூல். (வேதா. சூ. 3, உரை.) #+பக்ஷவாதம். (தைலவ. தைல. 128.) #+பாதி யுடன்பாடு. (ஈடு, 4, 1, 1, ஜீய.) #+வெளிப்படையாகச் சொல்லாமலே.*** உத்தேசிக்காமல் இடையே. #+வேற்றுப்பொருள் வைப்பணி. (அணியி. 61.) #+வேறுபொருள். #+உருளைக் கிழங்கு. Parav. #+ஓர் அளவை. #+ #+பொருளணி. #+யாசித்தல். #+தையமாவாசையும் ஞாயிற்றுக்கிழமையும் திருவோணமும் வியதீபாதமும் கூடிய சூரியோதய புண்ணியகாலம். மாசிமகத்தி லர்த்தோதய்த்தில் (அருணா. பு. திருமலைவலம்.24). #+உரியதாகக்கொடுக்கை. ஈசுரார்ப்பணம் (ஞானவா.அருச்சு.16). #+உரியதாக்குதல். #+உரியதாக்கப்பட்டது. அத்தகை மேலோற்கே செவ்வயி னர்ப்பிதமாக (பிரபோத.18. 25). #+ஆயிரங் கோடி. (W.) #+விண்ணப்பம். #+விண்ணப்பஞ்செய்வோன். #+பிராதுவிண்ணப்பம். Loc. #+எழுத்து மூலமான விண்ணப்பம். Loc. #+பாம்பு. பையரவிழுங்கப்பட்ட ... மதியம் (சீவக. 1540) #+(மலை.) #+அவலரக்கு. (பதிற்றுப். 30. 27) #+இரத்தம். #+அரகுவகை. #+இராக்கதன். (பிங்.) #+செவ்வாம்பல். (பிங்.) #+இராக்கதப்பெண். மைவண்ணத் தரக்கி (கம்பரா. அகலி.82) #+நெளிந்து நடத்தல். (W.)*** துடை உராய நடத்தல். அவன் அரக்கி நடக்கிறான். Colloq. #+அரக்காலிடு முத்திரை. அரக்கிலச்சினையின் வைத்த...ஓலை (சூளா. தூது.82). #+தேய்த்தல். கண்ணரக்கல் (சினேந்.456).*** சிதைத்தல். (சூடா.)*** அழுத்தல். விரலாற் றலையரக்கினான் (தேவா. 223, 11).*** வருந்துதல். எல்லரக்கும் ... இராவணன் (கம்பரா. ஊர்தேடு. 230).*** கிளைதறித்தல். Loc.*** வெட்டுதல். தாளுந் தோளு மரக்கி (விநாயகபு.42, 4).*** குறைத்தல். காரரக்குங் கடல் (தேவா. 46, 8).*** முழுதுமுண்ணூதல். Loc.*** இருப்புவிட்டுப் பெயர்த்தல். (J.) #+சாதிலிங்கம். அரக்குத் தோய்ந்தவைபோல ... அடிகறுக்குந. (கலித்.13).*** சிவப்பு. (திவா.) #+செய்மெழகு. தீயூட்டரக்கேயென்னவுருகி. (கந்தபு.மார்க்கண். 95). #+கள்ளின்விகற்பம். (சூடா.) #+ஒருவகைக் காந்தக்கல். (W.) #+சீலைகளுக்கூட்டும் கருஞ் சிவப்புச்சாயம்.*** வார்ணிசு. (M.M.) #+கொம்பரக்கு முதலியவற்றால் வடிக்கும் ஒருவகைத் தைலம். (தைலவ. தைல. 59.) #+சாதிலிங்கங் கலந்த நீர். அரக்கு நீர்ச் சிவிறி யேந்தி (சீவக. 2657).*** ஆலத்திநீர். அரக்குநீர் சுழற்றி (விநாயகபு. 80. 277).*** இரத்தம். புண்ணிடை யரக்குநீர் பொழிய (சூத.முத்தி.7. 25). #+ #+கருஞ்சிவப்பு மஞ்சள். #+பாண்ட வரை வஞ்சனையாற்கொல்லத் துரியோதனன் செய்வித்த வீடு. (பாரதம்.) #+அரக்கினாலியன்ற கங்கணம். #+அரக்கு முத்திரைவைத்தல். #+முழுதும் மரத்தை அரங்கத் தறி. (W.) #+நாடக சாலையிற் கூத்தாடும் பெண். அரங்கக் கூத்திசென்றையங் கொண்டதும் (மணி. 24, 22). #+அறுவு. Loc. #+ஸ்ரீ¦ரங்கத்துத் திருமால். #+போர்த்தொடக்கத்துச் செய்யும் களப்பூசை.*** பந்தய விளையாட்டின் தொடக்கத்துச் செய்யும் பூசை. சினந்தணிந் தரங்கபூசை செய்வன் (பாரத. வாரணா. 65).*** நாடகத் தொடக்கத்திற் செய்யும் பூசை. #+போர்க்களம். நடிக்கும் கூடம். #+நாடகமாடுமிடம். ஆடம்பலமு மரங்க முஞ் சாலையும் (சீவக. 2112).*** சூது பயிலும் இடம். (பிங்.)*** படைக்கலம் பயிலும் இடம். (சூடா.)*** சபை. (திவா.)*** போர்க்களம். (திவா.)*** ஆற்றிடைக்குறை. ஆற்றுவீ யரங்கத்து (சிலப். 10, 156).*** ஸ்ரீ¦ரங்கம். (திவ். பெரியதி. 5, 7, 1.) #+நாடகம் நடிக்கும் இடம். #+அரங்கநாதன் (திவ். அமலனாதி. 10.) #+வஞ்சகமுடையவள். ஆரை நம்பினாலும் அரங்கியை நம்பக்கூடாது. Colloq. #+அம்பு முதலியன தைத்தல். அம்பு ... முலையினுள் ளரங்கி மூழ்க (சீவக. 293).*** அழிதல். அரக் கரங் கரங்க (திவ். திருச்சந். 32).*** அழுந்துதல். (உரி.நி.)*** வருந்துதல். அரக்கர்கண் ணரங்க (கம்பரா. மூலபல. 81).*** உருகுதல். நெய்யை அரங்கவை. Loc. #+நாடகமாடு மிடம். அவைபுக ழரங்கின்மே லாடுவாள் (கலித். 79).*** சபை. (சூடா.)*** சூதாடுமிடம். அறிவி லாளர்சூ தாடு மரங்கினும் (பிரமோத். 22, 13).*** சூதாடுவதற்கு வகுத்த தானம். அரங்கின்றி வட்டாடி யற்றே (குறள், 401).*** கருப்பம். அரங்கி லவனென்னை யெய்தாமற் காப்பான் (திவ். இயற். நான். 30). #+உள்ளறை. Tn. #+அரங்கநாதன். #+புதுநூல் நடனம் முதலியவற்றை முதன்முறை சபைக்கு ஏற்பிக்கை. #+. #+புதுநூல் நடனம் முதலியவற்றை முதன்முறை சபையில் ஏற்கச்செய்தல். அரங்கேற்றுகாதை (சிலப். 3) #+. #+புதுநூல் முதலியன சபைக்கு முன் அங்கீகாரத்துக்கு வருதல். #+ #+தமிழிரகுவமிச ஆசிரியர். #+Requisites of regal administration, as its limbs, being six in number, viz.,*** அமைச்சு, நாடு, அரண், பொருள், படை, நட்பு (குறள், 381, உரை.) #+அரசமரத்தினின்றெடுக்குங் கள். #+Nearness of an enemy king, one of six īti , q.v.*** ஈதி ஆறனுள் ஒன்று. (குறள்.732, உரை.) #+நாபிவகை. (மூ.அ.) #+இராசதருமம்.*** அரசியல்கூறும் நூல். அரசருக்கு ... அரச நீதியிற்சொன்னார் (பாரத. சூது. 72). #+அரசமரத்தை வலம் வருகை. #+சுவையின்மை. அரசமாகப் பேசுகிறான். #+மூலநோய். அரசம்மொலி குன்மமும் (தைலவ. தைல. 84). #+மரவகை. #+அரசன்தன்மை கூறும் புறத்துறை. (பு. வெ. 8. 17.) #+Reliable attendants of a king, five in number, viz.,*** நட்பாளர், அந்தணாளர், மடைத்தொழிலோர், மருத்துவர், நிமித்திகர். (பிங்.) #+Confidential councillors of a king, five in number, viz.,*** மந்திரியர், புரோகிதர், சேனாதிபதியர், தூதுவர், ஒற்றர். (திவா.) #+Insignia of royalty, twenty-one in number, viz.,*** முடி, குடை, கவரி, தோட்டி, முரசு, சக்கரம், யானை, கொடி, மதில், தோரணம், நீர்க்குடம், பூமாலை, சங்கு, கடல், மகரம், ஆமை, இணைக்கயல், சிங்கம், தீபம், இடபம், ஆசனம். (சூடா.) #+Occupations of a king, five in number, viz.,*** ஓதல், வேட்டல், ஈதல், காத்தல், தண்டஞ் செய்தல். (தொல். பொ. 75.) #+அரசாங்கக் குதிரை. (பிங்.) #+(இலக். வி. 873.) #+வைசியர். (சிலப். 16, 44.) #+துரியோதனன். (சூடா.) #+Six measures of foreign policy of a king, viz., #+Six occupations of the Kṣatriya, viz.,*** ஓதல், வேட்டல், ஈதல், படைக்கலம் பயிறல், பல்லுயிரோம்பல், பகைத்திறந் தெறுதல். (குறள். 384, உரை.) #+வேந்தனியல்பு கூறும் புறத்துறை. (பு. வெ, 8, 3.) #+குதிரை நடத்துவோரிற் சிறந்தவன். (கலித். 96, உரை.) #+இராசசபை. அரசவை யிருந்த (பொருந. 55). #+திருவாரூ ரரசளிப்பவர் (பெரியபு.திருநான. 506). #+இராசன். (பிங்.)*** வியாழன். (பிங்.) #+துருசு. (மூ.அ.)*** கார்முகிற் பாஷாணம். (W.)*** வாணகெந்தகம். (W.) #+பிரபந்தவகை. (தொன். வி. 283, உரை.) #+ #+(மலை.)*** (மலை.) #+இராசரீகம். என்னேயிவ் வரசாட்சி. (கம்பரா. மீட்சி. 223). #+அரசங் கொம்பு. அரசாணியை வழிபட்டு (திவ்.பெரியாழ்.3, 8, 3).*** அரசாணிமேடை. (யாழ். அக.) #+அரசி. அல்லியரசாணி. #+(M.M.) #+விவாகமண்டபத்தில் நடப்படும் அரசங் கொம்பு. #+விவாக மண்டபத்தில் வைக்கப்படும் அடுக்குப்பானை. #+அரசங்கால் நட்ட விவாகமேடை. #+To reign, rule, govern.*** (திருவாத. பு. மந்திரி. 2.) #+(மலை.) #+Galangal.*** அரத்தை. (மலை.) #+இராணி. மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை. (தேவா. 868, 1). #+சுவை யறியாதவன். #+அரசியின் தன்மை வகித்தல். சொல்லிலரசிப்படுதி நங்காய் (திவ். பெரியாழ். 2, 9, 10). #+இராசரீகம்.*** (பிங்.) #+அரசாக வீற்றிருத்தல். கன்னிப்பெண் ணரசிருந்து (திருவிளை. தடா தகை. 43). #+இராசசபை. (பிங்.)*** சிங்காதனம். தனயனாங் குலோத்துங்கற்குத் தன்னர சிருக்கை நல்கி (திருவிளை. பழியஞ். 2). #+அரைமுடி.*** எருத்தின் அணிவிசேடம். அரசிலை யொளிபெற மிளிர்வதோர் சினமுதிர் விடை (தேவா.764,2.)*** மிருகங்களுக் கிடுந் சூட்டுக்குறி..(W.) #+கொத்துக் கரண்டி. Loc. #+ஐம்படைக் காப்புவகை. (J.) #+அரசாங்கவரி. (திவா.)*** அரசர்க்கரசன். அரசிறை யரசரொ டெழுதலும் (சூளா. கல்யாண. 109). #+அரசமரம். #+அரசனது தன்மை. (குறள். 384, உரை.)*** அரசன். (மதுரைக். 128.)*** இராச்சியம். எனதுயி ரரசுவாழ் வென்ப யாவையும் (பாரத. குருகுல. 45).*** அரசாட்சி. அரசாக வெண்ணேன்மற் றரசுதானே (திவ். பெருமாள். 10, 7).*** தலைமையானது. மின்னார் தமக்கோ ரரசே (கந்தபு. தெய்வ. 143).*** பண்டை வேளாளர் பட்டப்பெயர். வேளெனவும் அரசெனவு முரிமை யெய்தினோரும் (தொல். பொ. 30, உரை.) #+நாட்டுக்காவல். (M.M.) #+ #+சிங்காதனம். அரசுகட்டிலிற் றுஞ்சிய பாண்டியன் (சிலப். மதுரைக்காண்டக் கட்டுரை.17). #+ஆளுதல். #+சதுரங்கவிளையாட்டில் ராஜாவுக்குப் பகைக்காயை யெடுத்துவைத்து அரசென்று கூறுதல். #+பட்டத்தியானை. (பிங்.) அரசோடு அரசுவா வீழ்ந்த (களவழி. 35). #+(தைலவ. தைல. 9.) #+மனக்குழப்பம். dial. var. of அருட்சி. #+நோய் முற்றலால் நிகழும் வேதனை. Colloq. #+குறுநில மன்னன். (திவா.)*** துஷ்டன். அரட்ட ரைவரை யாசறுத்திட்டு (தேவா. 710, 5). #+அச்சம். (W.) #+பயமுறுத்துதல். #+கருவம். அரட்டடக்கிதன் னாரூ ரடைமினே (தேவா. 710, 5).*** குறும்பர். அரட்டமுக்கி. (திவ். பெரியதி, 3, 4, 10)*** குறும்பு. மலநோ யரட்டொதுக்கும் (காஞ்சிப்பு. சிவபு. 10).*** அச்சம். Colloq. #+பொய்ப்புரட்டு. (சம். அக.) #+To swagger, bluster:*** வீணிடம்பம் பேசுதல். Colloq. #+அணியுறுப்புவகை. Loc. #+1. Defence, four kinds, viz.,*** நிலவரண், நீரரண், மலையரண், காட்டரண் (குறள், 742, உரை.)*** கோட்டை. (பிங்.)*** காவற்காடு. (திவா.)*** வேலாயுதம். (பிங்.) #+இராசகிருகம்.*** அரசன்றேவியில் (பிங்.)*** மாளிகை. Colloq. #+காவல். என்னுயிர்க் கரண நாடி. (யசோதர. 2, 61).*** வேலி. (சூடா.)*** கோட்டைமதில் முழுமுத லரண முற்றலும் (தொல்.பொ.65).*** காட்டுத்துருக்கம். (பிங்.)*** கவசம். (பிங்.)*** வேல். (பிங்.)*** பரிகாரம். அரணமில் கூற்றின் முரண்டொலை யொருவனும் (ஞானா. 56).*** செருப்பு. அடிபுதை யரணம் (பெரும்பாண். 69).*** மஞ்சம். (அக.நி.) #+(தைலவ. தைல. 112.) #+கவசமணிதல். அரசரு மமர்மலைந் தரணம் வீசினார் (சீவக. 777) #+தீக்கடைகோல். அரணி யின்புறத் தனலென (பாரத. சம்பவ. 7). #+அரண்செய்தல். (M.)*** அலங்கரித்தல். (W.) கடினப்படுதல். அரணித்த பரு. (J.) #+காவலையுடைய. அரணிய விலங்கை (பாரத. இரா.67). #+(மலை.) #+காடு. #+சொற்செறிவுடைய. அரணியவான கவிகளைக்கொண்டு (ஈடு, 3, 9, 3). #+அடைக்கலமானவன். அரணிய னென்றவற் கன்பு கூர்ந்தனை. (கம்பரா. விபீடண. 2). #+(மலை.) #+ #+செந்து வகை.*** பாம்பரணை. #+ஞாபகக்குறைவான புத்தி. Loc. #+சுருட்டைப்பாம்பு வகை. (M.M.) #+அலத்தகம். அரத்தக மருளச் செய்த சீறடி. (சீவக. 2459). #+சிவப்பு. அரத்தவேணியர். (கந்தபு. முதனா. 82).*** இரத்தம். அரத்தமுண் டொளிரும்வா ளவு ணர் (நைடத. நளன்றூ. 14).*** பவளம். (திவா.)*** (மலை)*** (சூடா.)*** (பிங்.)*** (L.)*** ஒருவகைத் துகில் (சிலப். 14, 108, உரை.) #+அரக்கு. (திவா.) #+செவ்வாய். (பிங்.) #+செடிவகை. அரத்தை முக்கடு (தைலவ. தைல. 1).*** (L.) #+இரத்தினம். அரதனக் கலச வியன்கரம். (தணிகைப்பு. கடவுள். 3).*** மிருதபாஷாணம். (W.) #+ஓர் அலங்காரம். (அணியி.74.) #+(அருணா. பு. திருக்கண். 14.) #+வேண்டாமை. அரதி கைவிஞ்சு மோகம் (திருவாய். நூற். 62). #+ஞாபகத்தவறு. அரதிமறதியாயிராதே. Loc. #+பரதேசி. #+துன்பம். ஒருதனிவேழத் தரந்தையை ... தீர்த்தனை (திவ். இயற். திருவெழுகூற். 12).*** விதனம். துன்பத் தரந்தையிற் கன்றுபு கனலும் (ஞானா. 27). #+குறிந்சிப்பண். (பிங்.) #+தரித்திரன். (சம். அக.) #+உமை. (திருவானைக். கோச்செங். 81.) #+Corr. of அரைப்பு, 2*** . #+இரும்புத்தூள். (W.) #+பரதசாஸ்திர நூலாசிரியர். #+(மலை.) #+அரபிதேசம்.*** ஒரு பாஷை. #+File, rasp, அராவுங்கருவி.*** அரம்போலுங் கூர்மைய ரேனும் (குறள். 997). #+பாதலம். அரமேவி வெம்பின பணி (இரகு. யாகப். 81). #+வெற்றிலைநறுக்குங் கருவி. (C.G.) #+குறும்புசெய்வோன். அரம்பா வுன்னை யறிந்துகொண்டேன் (திவ். பெரியாழ். 3, 1, 6). #+குறும்பு. வரம்பிகந் தரம்பு செய்யுங் கலி (சீவக. 2727). #+அரம்பை நிரம்பிய தொல்வரை. (கம்பரா. வரைக். 59).*** தேவலோகத்து நாடகமகளிரி லொருத்தி. (திவ். பெரியாழ். 3, 6, 4.) #+(மலை.) #+தெய்வமகளிர். அரமபியர்ச் சேர்குவ ரன்றே (நைடத. நிலா. 13). #+தேவமாதர். (சூடா.) #+ All content in the above text box is licensed under the Creative Commons Attribution-ShareAlike license Version 4 and was originally sourced from https://ta.wiktionary.org/w/index.php?oldid=1181768.
![]() ![]() This site is not affiliated with or endorsed in any way by the Wikimedia Foundation or any of its affiliates. In fact, we fucking despise them.
|