Difference between revisions 1188793 and 1188832 on tawiki

{{cleanup}}

'''திருவாலியும்''' '''திருநகரும்'' சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் இருந்தாலும் இரண்டும் சேர்ந்தே ஒரே திவ்ய தேசமாக கருதப்படுகிறது. இத்திருத்தலம் சீர்காழியிலிருந்து தென்கிழக்கில் சுமார் 6 மைல் தொலைவில் உள்ளது.

== அமைந்துள்ள இடம் ==
இத்திருத்தலம் சீர்காழியிலிருந்து தென்கிழக்கில் சுமார் 6 மைல் தொலைவில் உள்ளது.

== மூலவர் ==
அழகிய சிங்கர் (லட்சுமி நரசிம்மன்) வீற்றிருந்த திருக்கோலம், கிழக்கே திருமுகம் 

(contracted; show full)வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய் <br>
புகுந்ததன்பின் வணங்கும் என் <br>
சிந்தனைக்கு இனியாய்-திருவே என் ஆர் உயிரே <br>
அம் தளிர் அணி ஆர் அசோகின் இளந் <br>
தளிர்கள் கலந்து அவை எங்கும் <br>
செந் தழல் புரையும் திருவாலி அம்மானே  <br>

[[பகுப்பு:108 திவ்ய தேசங்கள்]]