Difference between revisions 16031 and 16032 on tawikisource

'''ஔவையார் விநாயகர் அகவல்'''

(பொருள் நோக்குச் சொற்பிரிப்பு)
<poem>
சீதக் களபச் செந்தாமரைப் பூம்
பாதச் சிலம்பு பல இசை பாட
பொன் அரைஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்ன மருங்கில் வளர்ந்து செறிப்ப
வேழை வயிறும் பெரும்பாரக் கோடும் (5)
(contracted; show full)வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூட் மெய்த்தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சுக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலை அறிவித்துத் (70)

தத்துவ நிலையைத் தந்து எனை ஆண்ட
வித்தக! விநாயக! விழைகழல் சரணே. (72)
</poem>