Difference between revisions 1180394 and 1180490 on tawiktionary#+மலவாய். #+நோய் வகை. #+தெளிவற்ற தோற்றம். (W.) #+விரும்பியது பெறாமை. #+ஆசையாகிய பந்தம். #+சிவன். அமகர வாசாம்பர (திருப்பு. 436). #+ஆள். #+ஆளைத் திருடுகை. (C.G.) #+(C.G.) #+ஆள்மாறாட்டம். (C.G.) #+இனவாரி. #+இனவாரி வரிக்கணக்கு. #+ஒரு வைணவசமயநூல். #+குருவாதற்குச் செய்யப்படும் ஸம்ஸ்காரம். #+ஒழுக்கமுள்ளவன் போல் நடிக்குந் திருடன். அழுகள்ளன் தொழுகள்ளன் ஆசாரக்கள்ளன். #+பதிவிரதை போல் நடிப்பவள். #+பதினெண்கீழ்க்கணக்கு ளொன்று. #+ஆசாரத்தை விரித்துரைக்கும் தருமநூற் பகுதி. #+ஒழுக்கத்தை ஆசரித்தல். (குறள், 1075, உரை.) #+ஒழுக்கத்தவறு. #+ஒழுக்கத்தில் ஊக்கமுள்ளவன். ஆசாரபரனா யிருந்து மென்ன (அறப். சத. 37). #+ஆடம்பரத் தோற்றமுள்ளவன். Loc. #+சாஸ்திர முறைப்படி ஒழுகுகை. ஒழுக்கமன்பரு ளாசாரம் (சி. சி. 2, 23).*** நன்னடை அச்சமே கீழ்கள தாசரரம் (குறள். 1075).*** வழக்கம்.*** தூய்மை. (சூடா.)*** வஸ்திரம். (சூடா.) #+பெருமழை. (பிங்.) #+அரசர்வாழ் கூடம். (பிங்.) #+கோயிலின் பிரவேசமண்டபம். #+தனக்குரிய ஒழுக்கத்தைக் கைவிட்டவன். #+(திருப்பு. 488.) #+Fem. of ஆசாரவீனன்.*** . #+சந்தேகம். மழையென் றாசங்கை கொண்டகொடை (கமப்ரா. நாகபாச. 263).*** ஆட்சேபம். #+நீளவாட்டத்தில் அமைக்கும் வீட்டின் முகட்டுத் தூலம். Loc. #+பற்று. #+சவங்கொண்டுபோகும் பாடை. ஆசந்தி மேல்வைத்தமைய வழுது. (திருமந். 150)*** பெரிய வெள்ளிக்கிழமையன்று சிலுவையில் அமைந்த இயேசுநாதர் சொரூபத்தை ஊர்வலஞ் செய்விக்கை. R. C. #+சந்திரனும் நட்சத்திரங்களு முள்ளவரை. இப்பரிசு ஆசந்திரதாரம் ஊட்டுவதாக (S. I. I. iii, 3). #+சந்திரசூரியர்க ளுள்ளவரை. #+சிரிப்பு. (பிங்.) #+வலக்குடங்கையால் மந்திரபூர்வமாக நீரை மும்முறை யுட்கொள்ளுகை. (கூர்மபு. நித்திய. 11.) #+ஆசமனநீர். #+வலக்குடங்கையால் மந்திரபூர்வமாக நீரை மும்முறையுட் கொள்ளுதல். அணிநீர் கரந்தொட்டசமித்தான் (சேதுபு. சேதுவந். 26). #+உறைவிடம்.*** உடலின் உட்பை. பஞ்சாசயம்.*** அபிப்பிராயம். இது கவியின் ஆசயம். #+. #+வருகைப்பதிவுப் புஸ்தகம். #+அனுஷ்டானம். #+(வேதா. சூ. 8.) #+அனுஷ்டித்தல். ஆசரித்த ஆசாரம் (உபதேசரத். 67).*** கைக்கொள்ளுதல். ஆசரிக்குங் கண்டியும் (சவச. ஆசா. 45). #+வழிபடுதல். தானாசரித்துவரு தெய்வமிது (குமரே. சத. 60). #+யூதர் வழிபட்ட சஞ்சார ஆலயம். Chr. #+(இராசவைத்.) #+கள். (பிங்.) #+தீட்டு. (சைவச. பொது. 252.) #+குறையற. சொல்லப்புகுந்த பொருளை ஆசறக்கூறாது (தொல். பொ. 664, உரை.) #+முடிதல். ஊழி சென் றாசறுங் காலத் தந்நிலையதாக (கம்பரா. சரபங். 30). #+கடைசி. கொற்றமங்கலத்துக்கு எல்லையாசறுதியி னட்ட திருவாழிக்கல் (S. I. I. i, 87). #+கடைவாய்ப்பல். #+சமீபமானது. #+மலப்புழுவகை. #+ஆசனவழியாய்ச் செலுத்தும் மாத்திரை. #+பேரியோர்க்கு இருக்கையமைத்தல். #+பகந்தரம். #+பீட முதலிய தவிசு.*** 2. Yōgic posture, of which nine are considered to be important, viz., சுவத்திகாசனம், கோசமுகாசனம், பதுமாசனம், வீராசனம், கேசரியாசனம், பத்திராசனம், முத்தாசனம், மயூராசனம், சுகாசனம், 3. Halting, encamping, biding one's time, awaiting*** இருக்கை நிலை. (சீவக. 656, உரை.) மலவாயில். ஆசன முபத்தங் கைகால் (மச்சபு. பிரம. 11). #+போதியதாதல். குழந்தைக்குப் பால் ஆங்க வில்லை. Madr. #+அங்ஙனம். ஆங்ஙனம் விரிப்பின் (தொல். பொ. 363). #+வியப்பு. #+பாய்ச்சல். (W.) #+முழுதுஞ் செலவழிக்கை. Tj. #+சாலமரம். ஆமணக்குநட்டு ஆச்சாவாக்கலாகாது (சீவக. 2613, உரை.) #+சிற்றீரமுள்ள நிலத்துப் பயிர். (W.) #+சீற்றீரமுள்ள நிலத்து விதைப்பு. (W.) #+பருத்திக்கொட்டை. (தைலவ. தைல. 33.) #+ஆடை.*** மறைப்பு. (சி. சி. 2, 86, சிவாக்.) #+தாய். எங்களுடை யாச்சாளுக் கூறுகா யாகாமல். (தனிப்பா.i, 42, 83). #+ஆசாரியன். நாலூராச்சான். #+தாய். (ஈடு, 4, 3, ப்ர.)*** பாட்டி. Loc.*** மூத்த தமக்கை. Loc.*** கவுரவமுள்ள ஸ்திரிகளைக் குறிக்குஞ் சொல். #+விளையட்டுவகை. (W.) #+நெய். (கைவல்ய. தத்துவ. 66.) #+பரிகசிக்கத் தகுந்தது. ஆச்சியப் பேய்களோடு (தேவா. 1094, 10). #+ஓமதத்துக்குரிய நெய்ப்பாத்திரம். (சீவக. 2463, உரை.) #+இரந்துசேர்க்கும் ஆடு. Loc. #+அந்தந்த ஆச்சிரமத்தோர் செய்யவேண்டிய கடமை. #+முனிவ ருறைவிடம். (சேதுபு. நைமிசா. 15.)*** பிரமசரியம், கிருகஸ்தம், வானப்பிரஸ்தம், சன்னியாசம், வாழ்க்கை நிலை. ஆச்சிரம நான்கவை யியம்புவாம் (திருக்காளத். பு. 29, 6). #+நால்வகை யாச்சிரமங்களுள் ஒன்றிலிருப்பவன். #+புகலிடம்.*** பகைவெல்லுதற்குப் பலமுள்ளானொருவனையடைகை. (இரகு. திக்கு. 22.) #+பட்சத்தில் இல்லாத ஏதுவைக்கூறும் ஏதுப்போலி. (மணி. 29. 194.) #+வதரியாச்சிராமம். (திவ். பெரியதி. 1, 4, 1). #+கோமேதகம். (சங். அக.) #+முடிந்தது.*** ஒருவகை யுரையசை. போதிப்ப தாச்சறிவிலே (தாயு. சுகவாரி. 9) #+(மூ. அ.) #+கத்தேகித்தல்.*** அக்ஷேபித்தல். (சி. போ. சிற். 2, 2.) #+எலி. (பிங்.)*** பெருச்சாளி. (திவா.) #+சுருக்குகை. (பிரபோத. 44, 23.) #+அக்கினியில் மந்திரபூர்வமாகச் செய்யும் ஓமம். அந்தண ராகுதி வேட்கிலே (திருமந். 214). #+வெள்ளைப்பாஷாணம். (மூ. அ.) #+ஒன்றன் பெயராயிருந்தும் அதனோடு சம்பந்தமுடைய மற்றென்றற்குத் தொன்றுதொட்டு ஆகிவரும் பெயர். (நன். 290.) #+மனக்கலக்கம். சிந்தாகுல முற்று (திருக்கோ. 12).*** ஆரவாரம். (குறள். 34.)*** வியாகுலம். ஆகுலப் புணிரியு ளழுந்தி னோரையும் (கந்தபு. குமாரபுரி. 48). #+துன்புறுதல். (கம்பரா. பிரமாத். 193.) #+(தைலவ. தைல. 119.) #+விநாயகன். (திவா.) #+அழைத்தல் குறிக்கும் கை. #+ஒருவகைச் சிறுபறை. நுண்ணீ ராகுளி யிரட்ட (மதுரைக். 606). #+(மூ. அ.) #+ஆகையால் (ஈடு, 7, 10, 8.) #+முடிவு. #+ஆதலால். (கந்தபு. மேறு. 26.) #+போறிற் பகைவர்பசுக்களைக் கவர்ந்து கொள்ளுகை. ஊர்கொலை யாகோள் (தொல். பொ. 58). #+ #+அவ்விடத்து. (தொல். எழுத். 114, உரை.) #+அவ்விதம். ஆங்கன மாகிய வாதிரை கையால் (மணி. 16, 128). #+அங்கங்கு. #+அபிமானம். தேனாங்காரப்பொழில் (திவ். திருவாய்.10, 7, 11).*** மானாங்காரமனங்களே (திவ். திருவாய். 10.7, 11).*** செருக்கு. தானாங்காரமாய்ப் புக்கு. (திவா. திருவாய். 10. 7, 11). #+ஆதலா லாங்காரித்தே யறிஞரை யிகழாநின்றான் (திருவாலவா. 18. 1). #+அகங்காரமுள்ளவன். #+நற்காலம். ஆங்கால மாகுமவர்க்கு (நல்வழி, 4) #+தருமநூல் பதினெட்டிலொன்று. #+ஓர் இருடி. #+(திவா.) #+ஓர் இருடி. (உரி. நி) #+இங்கில¦ஷ் பாஷை. #+ஒரு வருஷம். #+அவ்விடம். (கந்தபு. அயனைச்சிறைநீ. 42.)*** அக்காலத்தில் ஆங்கு...எழுவர் பூண்ட வீகைச் செந்துகம். (சிறுபாண். 111).*** அப்படி. ஆங்கினி தொழுகுமதி பெரும (புறநா. 24)*** ஓர் உவமவுருபு. கொண்மூ மாக விசும்பி னடுவுநின் றாங்கு (புறநா. 35).*** ஏழனுருபு. நின்னாங்கு வருவது போலும் (மணி. 11, 47).*** ஓர் அசைநிலை. (குறள். 1307, உரை.) #+பாசாங்கு. ஆகாத்தியக்காரனுக்குப் பிரமகத்திக்காரன் சாட்சி. #+பகைவன்.*** பிரயோசன மற்றவன். அவன் காற்காசுக்கும் ஆகாதவன்.*** தீயோன். Chr. #+Is it not so?, shall it not be?*** அல்லவா? அவன் கழல்கண்டு களிப்பன வாகாதே (திருவாச. 49, 1). #+அஷ்டபோகத்தொன்றாகிய பிற்காலத்து அனுபவிக்கப்போகுஞ் சுதந்திரம். #+இறப்பிறப்பிலே செய்யும் புண்ணியபாவங்கள். மேல்வரு மாகாமியமு நாடாமல் (திருக்காளத். பு. 12, 28) . #+கக்கரிவகை. (பதார்த்த. 705.) #+மந்தாகினி. (மணி. பதி. 17.) Also ஆகாச கங்கை. #+செய்யுட்கணத்தொன்று. (இலக். வி. 800, உரை.) #+அறுபத்துநாலு கலையுள் ஆகாயத்தில் நடந்துசெல்லும் வித்தை. (W.) #+இல்லாதானெருவனை முன்னிலைப்படுத்தித் தானேகூறும் பேச்சு. (சிலப். 3, 13, உரை.) #+குதிரைநோய்வகை. (அசுவ. 50.) #+அறுபத்து நாலுகலையுள் ஆகாசத்திற் புகுந்து மறையும் வித்தை. (W.) #+. #+(மலை.) #+(மலை.) #+பதினெண்கணத்துளொரு சாரார். (திருமுரு. 168, உரை.) #+ஓமதண்டிலத்தின் தென்கிழக்கிலும் வடகிழக்கிலும் வைக்கப்படும் சமிதைகள். (சீவக. 2464, உரை.) #+உருவம். ஆகாரமழகெறிப்ப (பாரத. வசந்தகா. 19).*** உடம்பு. திருவாகாரங் குலுங்க (திவ். பெரியதி. 4, 4, 8). #+நெய். (பிங்.) #+உணவு. (பிங்.) #+நிகழ்கால இடைநிலைகளுள் ஒன்று. (நன். 145, இராமா.) #+பண்புருபு. #+(மலை.) #+(பரத. இராக. 75.) #+உருவம்.*** அடிதோறும் ஒற்று நீங்கிய 22 உயிரெழுத்துக்கொண்ட நான்கடியையுடையதாய் வருஞ்சந்தம். (வீரசோ. யாப். 33, உரை.) #+(இலக். கொத். 86, உரை.) #+கவரி. (பிங்.)*** கொப்பூழ். (அக. நி.) #+அவாய்நிலை. #+(J.) #+வானத்திற் செல்லும் விமானம். Mod. #+ஆகாசத்திற் பறக்கும் அணு. (W.) #+மானோராஜ்யம். #+மந்தாகினி.*** பால்வீதிமண்டலம். #+அறுபத்துநாலு கலைகளுளொன்று. #+கொல்லங்கோவை. (மலை.) #+பறந்துசெல்லும் ஆற்றலுடையோன்.*** பறக்குங்குதிரை. (W.) #+ஆகாயத்திற் செல்லுதற்குதவும் ஒரு மந்திரம். (சீவக. 1713, உரை.) #+காஞ்சீபுரத்து நடராஜ சபை. (அபி.சிந்.) #+பூடுவகை*** (மூ.அ.)*** இல்பொருள். #+கர்வித்தொழுகுதல். Colloq.*** முடியாததை முயலுதல். Colloq. #+உயர்ந்த கம்பத்தில் வைக்கப்படும் விளக்கு. #+மனோராஜ்யம். #+பெரும்பொய். #+(W.) #+விண்வீழ் கொள்ளி. ஆகாசபலம் வீழ்வதுபோல் (நானவா.சனக.7). #+ஐம்பூதத்தொன்று.*** வெளி.*** வானம்.*** வாயுமண்டலம். Mod. #+வானவட்டம்.*** நாட்டியவகையு ளொன்று. (திருவிளை.கான்மாறி.9.) #+அநாமதேயன். #+பஞ்சலிங்கத்துள் சிதம்பரத்திலுள்ளது. #+(சூடா.) #+. #+அந்தரத்திற் செல்லும் சீறுவாணம். #+அசரீரி. Also ஆகாயவாணி. #+பஞ்சாஸ்திகாயத் தொன்று. #+(மூ.அ.) #+(மலை). #+சம்மதித்தற்கு அறிகுறியாக மேல் கீழாகத் தலையாட்டுகை. #+சைவ வைணவ சாக்த சைன தந்திரங்கள். #+வேதசாஸ்திரங்கள். (பிங்)*** முதல்வன் வாக்கு. (பிங்.)*** தோன்றல் விகாரத்தால் வருமெழுத்து. ஆன்ற யகாரம்வந் தாகம மாகும் (வீரசோ. சந்தி.13). #+சாஸ்திரப் பிரமாணத்திற்கு மாறாக வருவது. (தண்டி.121.) #+சததப்பிரமாணம். (குறள்.37, உரை.) #+வருகை. #+முடிவு. #+கவர்வது. மனசுக்கு ஆகர்ஷகமாயிருக்கிற சோலை. #+கவருஞ் சக்தி. #+இழுக்கை.*** அஷ்டகருமத்தொன்று. #+இழுத்தல்.*** தேவதையை வரவழைத்தல். (W.) #+இரத்தினங்களின் உற்பத்தி ஸ்தானம். ஆகரங்களிற் படுவனவும் (குறள்.736, உரை).*** உறைவிடம். (திவா.) #+சாலாங்கபாஷாணம். (மூ.அ.) #+தருவித்தல். ஐவகை வண்ணமுமாகரித் தூட்டி (பெருங். உஞ்சைக்.38. 149). #+ஓர் இராகம். (சிலப்.14, 166, உரை.) #+அகரமாதிமூன் றாகிய வாகருடணமே (திருவிளை. எல்லாம்.17).*** அழைக்கை. (பிங்.) #+(தொல்.சொல்.280, சேனா.) #+போர்க்களம். (பிங்.) #+போர். (பாரத.பதின்மூன்.97). #+வேதாக்கினி வகை. (திருமுரு.181, உரை.) #+உடம்படாமை ஆதாரமின்மைகளைக் குறிக்கும் அசைநிலை. (தொல்.சொல்.280. சேனா.) #+போர்வீரன். (நிகண்டு.) #+ஆகுக. இத்தன்மம் முட்டில்... மன்றப்பெறுவதாகவும் (S.I.I.iii, 94). Colloq. #+ஆதலால். #+அபின். (தைலவ.தைல.135.) #+ஆகையால். பிறர்க்கென வாழ்திநீ யாகன்மாறே (பதிற்றுப்.38, 16). #+எதிர்பாராமற் சம்பவிப்பது. #+வியப்புகுறிப்பு. ஆகா என்ன வேலைப்பாடு!*** சம்மதக்குறிப்பு. ஆகா! அப்படியே செய்வேன். #+ஒரு கந்தருவன். (நைடத. அன்னத்தைத்தூ.66.) #+மிருதாரசிங்கி. (மூ.அ). #+சிருட்டிக்கை. ஆக்கும் மழிவும் மையனீ யென்பனான் (தேவா.914,7.) #+அநீதியாய். ஆக்குத்தாய்ப் பிடித்துக்கொண்டார்கள். Villi. #+சமையற் பந்தல். Loc. #+2. Indeed, with slight emphasis.*** அவனை யாரென்று பார்த்தாய், புலியைக் கொன்றானாக்கும்! Mod. #+கடுங்கோபம். #+by analogy with ரோஷம். Colloq.*** . #+பெயர். (பிங்.) #+கெளிற்று மீன்வகை*** கடற்கெளிற்றுவகை. #+. #+ஆக்கையுள்ளுறைளாவி (சீவக. 1362).*** நார். நரம்பாக்கையார்த்து (தேவா. 631. 3). #+(மலை.) #+(மலை.) #+மொத்தமாய். ஆகத்தொகை.*** ழழுதும். ஆகமோசம். Loc.*** நான்காம் வேற்றுமையுருபுடன் வருந் துணைச்சொல். அவனுக்காகக் கொடுத்தேன்.*** செய்திகுறிக்கும் இடைச்சொல். அவன் கண்டதாகச் சொன்னான்*** முன்றோடு சேர்ந்து செயவெனெச்சப்பொருள் தரும் இடைச்சொல். காரெதிர் குன்றம் பாடினே மாக (தொல். சொல். 282, உரை). #+மொத்தத்தில். Colloq.*** ஆகவே. ஆகக்கூடி நீ செய்தது வீணாயிற்று. #+ஆகையால். நாளை அவன் வருவா னாகக்கொள்ள. (W.) #+ஆகவே. (ஈடு.) #+Corr. of ஆகச்செய்தே.*** . #+ஆம்*** ஆகுக. Colloq. #+பொல்லாங்கு. அஞ்சுபூதமுண் டாகடிய காரரிவர் (திருப்பு.156). #+இந்திரன். (பிங்.) #+கமகம் பத்தனு ளொனறு. #+சைனர். ஆகதர்க்கெளி யேனலேன் (தேவா.858, 2). #+இடையில் வந்தேறியது. ஆகந்துக மன்றிக்கே (ஈடு, 1, 1, 1). #+மொத்தம். ரூபாய் ஆகப்பாடென்ன? Tinn. #+உடல். (திவ். திருவாய். 9, 3, 7.)*** மார்பு. முலையாகம் பிரியாமை. (கலித்.2)*** மனம். ஆகத்தெழுகனல் கண்வழியுக (கம்பரா. கரன்வ.97). #+சிர அபிநயவகை. (பரத. பாவ.71). #+படைக்கப்பட்ட தேவர். இவ்வருகி லாக்கரான இந்திராதிகள் (ஈடு, 5, 2, 3). #+சஞ்சரித்துக்கொண்டே துணி முதலியவை வியாபாரஞ் செய்வோன். Mod. #+துரப்பணம். #+அரிவாள் வகை. Loc. #+(நன்.425.) #+செயற்கையானது. (சம்.அக.) #+வாயைத் திறத்தல். Nurs. #+வெற்றிலைக் காம்பரியும் கத்தி. Loc. #+படைத்தோன்.*** நூல்செய்தவன். (நன்.47.) #+விடாப் பிடி.*** கடுங்கோபம். (திவ்.பெரியாழ், 3, வ்யா.ப்ர.) #+மார்க்கசீரிஷப் பூரணையிற் செய்யும் ஓமம். (திவா.) #+வலிந்து கவர்கை. #+வலிந்து கவர்தல். #+ஓர் யாகம். (திவா.) #+மோந்துபார்க்கை*** மூக்கு. (சூடா.)*** மூக்கிலிடும் மருந்துப் பொடி. #+மோத்தல். #+கைக்கொள்ளப்பட்டது. அஞ்ஞானாக்கிராந்தமாயிருக்கிற (சி.சி.2, 91, சிவாக்.). #+சக்கரம் போல் எங்குஞ் சுழலும் அரசனாணை. #+அரசனாணையின் வன்மை. தனதாக்கினாசத்தியுங் கோடாமற் செங்கோல் நடத்தாநிற்பன். (சி.சி.2, 31, மறைஞா.). #+ஆணைமீறுகை. #+பதினெண்புராணத்தொன்று. #+அக்கினிக்குரியது.*** தென்கீழ்த்திசை.*** பொய்யறு மாக்கினேய மவித்தவிப் புகழோன் (இரகு.மீட்சி.97).*** (திருவிளை.தீர்த்த.20.)*** .*** சிவாகமத்துளொன்று. #+விபூதியை உத்தூளனமாகத் தரிக்கை. (சித்.சிகா.விபூதி.12, உரை.) #+அக்கினியைத் தேவதையாக்ககொண்ட அம்பு. #+ #+அரசனது எழுத்துமூலமான கட்டளை. #+செய்தல். எரிப்பச்சுட்டெவ்வநோ யாக்கும் (நாலடி 124).*** சிருஷ்டித்தல், அனைத்துலகு மாக்குவாய் காப்பா யழிப்பாய் (திருவாச. 1, 42).*** அமைத்துக் கொள்ளுதல் நொய்யும் நுறுங்குங் களைந்து அரிசியமைத்தாரை அரிசியாக்கினாரென்ப (தொல். சொல். 1, சேனா.).*** சமைத்தல். ஆக்கப் பொறுத்த நமக்கு (இராமநா. அயோத். 13).*** உயர்த்துதல். ஒன்னார்த் தெறலு முவந்தாரையாக்கலும் (குறள், 264).*** மாற்றுதல். முல்லையை மருத மாக்கி (கம்பரா. ஆற். 17). #+நியாயமதம். #+இரண்டாமுயிரெழுத்து. #+குரலிசையின் எழுத்து. (திவா.) #+ஓர் இரக்கக்குறிப்பு. ஆவம்மா வம்மா வென் னம்மா வகன்றனையே (சீவக.1804.)*** அதிசயக்குறிப்பு. ஆகற்றவா கடவானிச் சுனைப்புனமே (திருக்கோ.60).*** ஓர் இகழ்ச்சிக்குறிப்பு. ஆ நன்றாயிருக்கிறது. #+ஈற்றில் வரும் வினாவிடைச்சொல். வந்தானா?*** உடன்பாட்டு இறந்தகால வினையெச்சவிகுதி. கல்லாக் கழிப்பர் தலையாயார் (நாலடி.366). #+ஆவது. தேவரா...அசுரரா வந்து கேட்டிலர் (திருவிளை.இந்திரன்பழி.26). #+உண்டாதல்.*** சம்பவித்தல்.*** முடிதல். காரியம் ஆகிவிட்டது.*** இணக்கமாதல். இவர்களுக்கும் அவர்களுக்கு மாகாது.*** விருத்தியாதல். ஆகிறகுடி அரைக்காசால் ஆகும்.*** அமைதல். இதற்கிது பொருளாகும்.*** ஒப்பாதல். எனக்காவா ராரொருவர் (திவ்.இயற்.1, 89). #+(சீவக.1882.)*** அமைத்தல். அடுஞ்சமர மாத்து (பாரதவெண்.). #+ஆகுகை. இலயித்தவா றுளதா வேண்டும் (சி.போ.1, 2).*** பெற்றம், மரை, எருமை இம்மூன்றன் பெண்பாற் பெயர் (தொல்.பொ.615.)*** இடபம். ஆவார் கொடியாய் (திருவிளை.நரிபரி.19).*** ஆன்மா. ஆதிருக்கச்சிவம். (கம்பரந்.39). #+ஆவு மாரமு மோங்கின. வெங்கணும் (சிலப்.12, உரைப்பாட்டுமடை, 1). #+எதிர்மறையிடைநிலை.*** பலவின் பால் எதிர்மறை வினைமுற்று விகுதி. #+விதம். சிவமான வாபாடி (திருவாச.11. 4). #+தொடங்கி அல்லது வரையும் எனப்பொருள்தரும் ஒரு வடமொழி அவ்யயம். ஆபால விருத்தர். ஆகனனமுற (பாரத.அருச்சு.தீர்த்.49). #+அதிசயம் இரக்கம் துக்கம் இவற்றின் குறிப்பு. (பிங்.) #+ஆக்கமுணர்த்துஞ் சொல். (தொல்.சொல்.22.) #+ஆசிகூறுதல். மன்னவற் காக்கங் கூறி (திருவிளை.மாயப்.26). #+தன்னெஞ்சில் வருத்த மிகுகின்றபடியைப் பிறர்க்கு உரைக்கை. (நம்பியகப்.36, உரை.) #+கெளிற்றுமீன்வகை. #+அசுவகதியி னென்று. (W.) #+பேறு. அண்ணலவற் கருள்புரிந்த வாக்கப்பா டருள்செய்தார் (பெரியபு. திருஞான. 77). #+இடுகுறியாக்கம்: காரணவாக்கம். (நன். 275, உரை.) #+செயற்கைப் பொருளை யாக்கமொடு கூறல். (தொல்.சொல்.20).*** சிருஷ்டி. ஆக்க மவ்வவர் கன்மமெலாங் கழித்திடல். (சி.சி.1,37).*** விருத்தி. தம்மாலா மாக்க மிலரென்று (நாலடி.301).*** இலாபம். ஆக்கங் கருதி முதலிழக்குஞ் செய்வினை. (குறள், 463).*** ஈட்டம். அருளொடு மன்பொடும் வாராப் பொருளாக்கம் (குறள், 755).*** செல்வம். மனநல மன்னுயிர்க் காக்கம் (குறள், 457).*** பொன். (பிங்.)*** இலக்குமி. (பிங்.)*** ஆசி. (திருவிளை.மாயப்.26.)*** அமைத்துக்கொள்ளுகை. (தொல்.சொல்.1. சேனா.)*** கொடிப்படை. (திவா).தீப்பொறி. (திவா.) #+தகித்தல். சூரியவெப்பந் தேகத்தை அனற்றுகிறது.*** எரித்தல். அனற்றினானல்ல னென்றிக் காலத்தும் வெறுத்தார் (காஞ்சிப்பு.கழுவாய்.179).*** வயிறுளைதல். எனக்கு வயிற்றை அனற்றுகிறது.*** கோபித்தல். குமரனை யனற்று மாற்றலர் (சூளா.அரசியற்.89). #+வேறுகதியற்றவன். ஐயோ இவன் அனன்னியகதி. (ஈடு.9, 8, 7). #+வேறன்மை. கடத்தொடுமட் கனன்னியம் (வேதா.சூ.127). #+வேறொருவர்க்கு உரிமையாகாமலிருப்பது. (திவ்.திருவாய்.6, 1, 1, பன்னீ.) #+இயைபின்மையணி. (அணியி.2.) #+பாலைநிலம். (திவா.) #+(பரத.தாள.44.) #+ஆறதாரங்களு ளொன்று. #+தாளம் முன்னும் பாட்டுப் பின்னுமாக எடுப்புவகை. #+கவலையற்றவன். அறிவனனாகுலன். (ஞானா.10). #+துராசாரம். அடியார் எய்த வனாசாரம் பொறுத்தருளி. (தேவா.1072, 5). #+அன்னாசி. (மூ.அ.) #+உபேட்சை. #+Helplessness*** உதவியின்மை. #+அலட்சியம் பண்ணுதல். #+தொடக்கமில்லாதது. அனாதியேக தத்துவ சொரூபத்தை (தாயு.பரசிவ.3).*** தொடக்கந் தெரியாதது. தமிழ் அனாதி.*** கடவுள்.*** சிவபிரான். (பிங்.) #+(C.G.) #+மூல காரணம். அனாதிகாரணமாகிய மாயை. (நன்.58, விருத்.) #+அனாதியே சித்தனாயிருப்பவன். சீவன் அனாதி சித்தனும், முத்தனும், பெத்தனு மென மூவகைப்படும் (சி.போ.பா.அவைய.பக்.11). #+சைவம் பதினாறனுள் ஒன்று. #+சதாசிவ மூர்த்தி. (சைவச.பொது.435, உரை.) #+நெடுங்காலம். சாகுபடியில்லாத நிலம். #+நவநாத சித்தருளொருவர். (சது.) #+என்றும் நித்தியமாயுள்ளது. மூலகன்மமொன்று அநாதிநித்தமா யுண்டு (சி.போ.சிற்.2, 2, பக்.65). #+(C.G.) #+கடையிலாவீரியம். (சீவக.2846, உரை.) #+கொடிபடர்ந்த பந்தல். (W.) #+கடவுள்.*** திருமால்.*** சிவன்.*** பிரமன்.*** அருகன்.*** அஷ்டமாநாகத் தொன்று. (பிங்.)*** ஆதிசேஷன். (திவ்.பெரியாழ்.5, 4, 8.)*** பதஞ்சலி. (கோயிற்பு. நடரா. 37.)*** கோரபாஷாணம். (மூ.அ.) #+ஆதிசேஷன். #+பூமி. (சுடா).*** சிவசக்திகளிலொன்று. (சூடா).*** திருவனந்தபுரம்.*** அனந்தைதகும்பி (தைலவ.தைல.125). #+ஒரு யோகம். (விதான.சாதக.23.) #+துன்பப்படுதல். (ஈடு, 1, 3, ப்ர.)*** குழப்பமாயிருத்தல். #+துன்பத்தொடர்ச்சி. #+பொருளல்லாதது. (திவா).*** பயனற்றது. அருத்தங்க ளணர்த்த மாகும் (ஞானவா.வீமபா.5).*** துன்பம்.பிறவியான வனர்த்தத்தில் (ஞானவா.வைராக்.28). #+தகுதியற்றது. #+பட்சணவகை. (இந்துபாக.289.) #+தீ. (பிங்.)*** உஷ்ணம்.*** இடி. பைம்புனலோ டனலக டடக்கி (இரகு. ஆற்று. 4).*** (தைலவ. தைல. 129.) #+அழலுதல். ஊரலோவாதனன்று (சூளா. சீய. 164). #+சூரியகாந்தக்கல். (மூ.அ.) #+வெக்கையடித்தல். #+தங்கம். (மூ.அ.) #+கூண்டடுப்பு. (இந்துபாக.68.) #+நெருப்பு. அனங்கானலம் (தஞ்சைவா.39).*** (தைலவ. தைல. 135.) #+அக்கினிதேவன். (பாரத. காண்டவ. 31.)*** அஷ்டவசுக்களு ளொருவன். (பிங்.) #+நரகவகை. அனலாச்சிய மென்னும் வெந்தழ னீரயம் (உபதேசகா.சிவத்துரோ.132). #+சிவன். (தேவா.605. 6.) #+நெருப்பு. (கந்தபு.அக்கினி.197).*** சூரியன். (பிங்.) #+சூரியபுடம். (மூ.அ.) #+இடி. (சூடா.) #+கார்முகிற்பாஷாணம். (W.) #+முடிவு பெறாமைக் குற்றம். (வேதா.சூ.135.) #+எப்பொழுதும். மனத்தகத்தே யனவரத மன்னி நின்ற திறலானை. (தேவா.988, 8). #+சிக்கிமுக்கிக்கல். (தைலவ.தைல.127.) #+நெருப்பிடு கலம். (பிங்.) #+உரிமைபெறாதவன். மேல்வினை கூடா தனதிகாரி யாதலினால் (வேதா.சூ.162). #+வரம்பிலாற்றல். சுதந்திரதை குறையாமல் வளர்சத்தி யனந்தசத்தி (கூர்மபு.பிரபஞ்ச.6). #+The four anantas or divine attributes obtained by the soul in the final state of liberation, viz.,*** அனந்தஞானம், அனந்ததரிசனம், அனந்தவீரியம், அன்நதசுகம். (சீவக.2846. உரை.) #+விஷ்ணுவைப் பூசித்தற்குரிய பாத்திரபதமாக சுக்கில பட்ச சதுர்த்தசிதினம். #+ஆதிசேஷனாகிய திருமால் படுக்கை.*** திருவனந்தபுரம். #+திருமால். (திவ்.பெரியாழ்.1, 7, 2.) #+(பாரத.பதினைந்.8.) #+கடையிலாவின்பம். (சீவக.2846, உரை.) #+கடையிலாவறிவு. (சீவக.2846, உரை.) #+அருகன். (சூடா.) #+கடையிலாக்காட்சி. (சீவக.2846, உரை.) #+(சீவக.2846.) #+திருவனந்தபுரத்துத் திருமால். #+திருவனந்தபுரம். (திவ்.திருவாய்.10, 2, 1.) #+அளவின்மை. (திவா).*** அளவற்றது. (பிங்).*** ஆகாயம். (சூடா).*** ஒரு பேரெண். (W.) #+அறுகு. (மூ.அ).*** (மூ.அ.)*** (மூ.அ.)*** (மூ.அ.)*** (மலை.) #+பொன். (பிங்).*** மயிற்சிகை. (திவா).*** கோளகாபாஷாணம். (மூ.அ.) #+காதணிவகை. (W.) #+நித்திரை. மோக வனந்தர் முயல்வோர்க்கு (ஞானா.62, 23).*** மயக்கம். (சீவக.1249).*** உணர்ச்சி. கட்டியி லனந்தர்போல (சீவக.1097).*** மனத்தடுமாற்றம். மனங்கொள்ளா அனந்தருள்ளமுடையளாய் (தொல்.பொ.102, உரை). #+(மலை.) #+தீர்த்தங்கரருள் ஒருவர். (திருக்கலம்.காப்பு, உரை.) #+அடுத்தவழித் தோன்றல். (ஈடு, 10, 7, 5.) #+பின்பு. மங்கையங் கனந்தரம் வயிறு வாய்த்துழி, (பாரத.குரு.51). #+அடுத்த பாத்தியதையுள்ளவன். (Legal.) #+தூக்கம். அனந்த லாடேல் (ஆத்திசூடி).*** மயக்கம். பழஞ்செருக் குற்றநும் மனந்த றீர (மலைபடு.173).*** மந்தவொலி. எடுத்தெறி யனந்தற்பறை (புறநா.62, 5). #+புத்தன். (திவா.) #+பாத்திரபத சுக்கில சதுரித்தசியில் திருமாலை வணங்கி நோற்கும் ஒரு நோன்பு. #+என்னை அன்னியாயத்தாலே யெரிவித்த சாபம். (உத்தரரா.இலவண.16). #+ஒற்றுமை. #+ஒன்றை யொன்று பற்றுதலென்னுங் குற்றம். #+ஒன்று மற்றொன்றாகமை. (பிரபோத.42, 4.) #+ஒன்றற்கொண்றுதவியணி. (அணியி.43.) #+சம்பந்தம். இவை யன்னுவய மின்றாயிருந்தும் (மணி.27, 30).*** காரணகாரியங்களின் நியத சம்பந்தம். (சி.சி.அளவை.11).*** சாதனசாத்தியங்களின் வியாப்தி.*** கொண்டுகூட்டு. (வேதா.சூ.8).*** குலம். (கம்பர.மாயாசீ.36.) #+பொருத்தமுறப் பதங்களைக் கொண்டு கூட்டுதல். #+பின்பற்றுதல்.*** செய்யுட்டொடரைப் பொருட்பொருத்தமுற ஒழுங்குபடுத்துதல். #+அப்பொழுது. அன்னுழி யுமையவ ளகத்து ளோர்செய லுன்னினள் (கந்தபு. பார்ப்பதி. 1). #+அவ்விடம் மன்னு மன்னுழை போய பின்னர் (திருவாலவா.18. 10). #+தாய். (திவ்.திருவாய்.5, 3, 6.)*** தமக்கை. (சூடா.)*** பார்வதி. (பிங்.) #+ஓர் இரக்கக்குறிப்பு. (அகநா.49).*** ஓர் அதிசயக்குறிப்பு. #+வலியற்றவன். (W.) #+ஆடைக்கரை. Loc. #+பாவமற்றது. அனகமா நெறிபட ரடிகள் (கம்பரா.சடாயுவுயிர்.39). #+(மலை.) #+கடவுள் (கந்தபு. தெய்வ. 208.)*** அழகுள்ளவன். (கம்பரா.நீர்விளை.1.) #+பாவமற்றவள். (திருப்பு.928.) #+உடலில்லாதது. அங்கமனங்கமான (பாரத.அருச்சுனன்றீ.90).*** (பிங்).*** (பிங்.) #+மன்மதன். (திருக்கோ.61.) #+(தேவா.387, 9.) #+சைனரின் உண்ணாநோன்பு. அண்ண லனசனத் தவமமர்ந்தான் (யசோதர.1, 20). #+. #+அத்திரிமுனிவர் மனைவி. (கம்பரா.விராத.5.) #+பயனற்றது. அனத்தமான வுள்ளந்தான் (ஞானவா.உபசாந்.11).*** பொல்லாங்கு. அனத்தக்கடலு ளழுந்தி (திவ்.பெரியாழ், 5, 3, 7). #+வேதமுதலியன ஓதாது நிறுத்துகை.*** வேத முதலியன வோதத்தகாத காலம். #+(பதார்த்த.820.) #+அரிசிவகை. #+பிரமன். (திவா.) #+அன்னசத்து. #+(சம்.அக).*** புகை. (ஈடு, 8, 5, 4.) #+வயிறார உண்டதால் வரும் உறக்கம். (திவ்.திருவாய்.3, 7, 10.) #+கடல். (சூடா.) #+அத்தன்மையன். (நைடத.அன்னத்தைக்க.3).*** ஒத்தவன். (சீவ்க.1372.) #+Food and raiment, necessaries of life*** உணவுடைகள். #+அபிநயக்கைவகை. (பரத.பாவ.34.) #+ஊஞ்சல்வகை. (W.) #+ஹம்ஸவாகனம்.*** பிரமன். (சூடா.) #+வடிகஞ்சி. (W.) #+(W.) #+அப்படிப்பட்டவன். #+பழச்செடிவகை. #+உணவில் விருப்பு. அன்னாதரம்போய்த் தவஞ்செய்து. (ஞானவா.சுரகு.35). #+சுவாமிக்கு அன்னத்தாற் செய்யும் திருமஞ்சனம். #+ஓர் அசைநிலை. அன்னாய்பின் னனவத்தைப் படும் (சி.சி.பர.சௌத்.மறு.8). #+ஆலத்திவகை. (W.) #+அன்னவன்.*** அவன். #+புறக்குடி. (C.G.) #+பிறர்குணத்தை அழுக்கான்றின்றிப் பொறுக்கையும், பிறர் குற்றம் பொறுக்கையும். (W.) #+இரண்டிலொன்று. அன்னியதராசித்தம். (அனுமா.19). #+விபரீதஞானம். (ஈடு, 1, 1, 1.) #+வேறொன்றைப்பற்றியது. (திவ்.திருவாய்.6, 1, 1, பன்னீ.) #+வேறோரிடத்து மனம்பற்றியவன் (திவ்.திருவாய்.6, 1, 1, பன்னீ.) #+(W.) #+(W.) #+வேறாகை. (சி. போ. 7, 1, 1.)*** வேறானது.*** பரதேசத்துள்ளது. (W.) #+புறம்பேயுள்ளான்.*** பிறன். (உத்தரரா.இலவண.15.) #+புறம்பானவன்.*** அறிமுகமில்லாதவன். #+அன்னமிடுவதைக் குறிக்கக் கட்டுந் துவசம். #+காதணிவகை. #+அன்னமிடுஞ்சாலை. அன்ன சத்திரங்கட்டி (குற்றா.குற.90, 1). #+கஞ்சி. #+Offering of cooked articles of food to Brāhmans in honour of the manes, dist. fr. ஆமசிராத்தம் and இரணியசிராத்தம்.*** பாகம் பண்ணிய உணவுகொண்டு செய்யும் சிராத்தம். #+அன்னத்தின்மீது சுத்திக்காகச் சிறிது நெய்யிடுகை. #+அவ்விதம். (சூளா.கல்.147.) #+உண்டவீட்டுக்கிரண்டகம் பண்ணுகை. #+உணவில் வெறுப்பு. #+அன்னப் புள்ளின் இறகு. #+உணவுகொடுத்து ஆதரிப்போன். அன்னதாதாவு முதலானதயாவினோர் (உத்தரரா.திக்குவி.51). #+(W.) #+மூன்று மாசத்தில் விளையும் நெல்வகை. Loc. #+சம்பாநெல்வகை. (ஏரெழு.உரை.) #+உணவளிக்கை.அன்னதான மகிலநற் றானங்கள். (கம்பரா.பாயி).*** (M.M.) #+கோயில்விளக்குவகை (பரத.ஒழிபி.41.) #+அரிசி கொதிக்கும்பொழுது எடுக்குங் கஞ்சி. #+குழந்தைகளுக்கு முதலிற் சோறூட்டுங் கிரியை. (திருவானைக் கோச்.14.) #+(மூ.அ.) #+சோறும் நீரும். அபேஷிதம் அன்னபானாதிகள் (அஷ்டாதச.முமுக்ஷு.1, 38). #+துர்க்கையின் அவசரபேதம். #+நூற்றெட்டுபநுடதங்களுள் ஒன்று. #+மருந்துச் சரக்குவகை. (பதார்த்த.1116.) #+சோறு. #+புள்வகை. #+(திவா.) #+புலம்புதல். (W.) #+பஞ்ச கோசத்துள் ஒன்று. (சி.சி.பர.மாயா.8, உரை.) #+. #+பின்தொடர்தல். (கம்பரா.இரணிய.136). #+கலியாணத்தின்பின்பு தாய்வழிதந்தைவழிச் சுற்றத்தார் கணவன் குலத்தினர் முதலியோராற் பெண்ணுக்குக் கொடுக்கப்படும் சீதனப்பொருள். (W.G.) #+Daily, from day to day.*** . #+. #+. #+கைமேலே இலக்கைபெறாதார்க்கு அன்றாடு படிவிட வேணுமிறே (ஈடு, 4.8.7) #+வழங்குகிற நாணயம். #+அல்லாமல்.*** அல்லாமலும் (ஈடு. அவ.) #+(ஈடு. அவ.) #+அவையெல்லாம். அன்றியனைத்தும் கடப்பாடிலவே (தொல்.சொல்.449). #+அன்றி. விவேகிக்கு ஓர் உபாதியன்றியில் (சி.சி.4, 8, சிவாக்). #+அல்லாமலும் (சிலப்.5. 110. அரும்.) #+கிரவுஞ்சபட்சி. (நாலடி.376).*** (பிங்). #+(கம்பரா.படைக்காட்.12.) #+பகைவர். அன்றினார் வெந்து வீழவும் (தேவா.306, 10). #+அந்நாள். (நாலடி, 23.) #+பகைத்தல். அன்றிய வாணன் (திவ்.பெரியதி, 4, 3, 8).*** கோபித்தல். அவ்வானத்தை யன்றிச்சென்று (திவ்.இயற்.திருவிருத்.18). #+மாறுபாடு. ஒன்றிடை யாயிரம் அன்றற வகுத்த (அருட்பா.6, அருட்பெருஞ்சோதியக.621). #+ஓர் அசைச்சொல். சேவடி சேர்து மன்றே (சீவக.1, உரை). #+From that day forward, thence forward.*** (திவ்.பெரியாழ்.4, 10, 9.) #+(மலை.) #+அல்லவா? (தொல்.சொல்.282, சேனா.) #+அந்நாள். (பாரத.ஆறாம்.24.) #+அன்றன்று. அன்றைக்கன் றிருமடங்கா (திருவிளை.மெய்க்கா.12). #+. #+That day.*** . #+. #+ #+பசி அல்லது மிக்கவுணவால் வரும் சோர்வு. #+அன்னப் பிச்சை யேந்தும் காவடி.*** தரித்திரன். #+முற்றுப்பெறாமை. #+செப்பனிடுதல். Loc. #+போருக்கழைத்தல். அருமுனையா னறைகூவின பின் (பு.வெ.4,7, கொளு).*** வலிய அழைத்தல். அந்தணனா யறைகுவி வீடருளும் (திருவாச.8, 1). #+அறுப்பவன். அறைநர் கரும்பிற் கொண்டதேனும். (புறநா.42). #+கீழறுக்கப்படுதல். அழிவின் றறை போகா தாகி (குறள்.764).*** கெட்டழிதல். அறிவறை போகிய பொறியறு நெஞ்சத்து. (சிலப்.20. 25). #+ஒதுங்குகை. அறைபோக் கொழியக் குல முழுதும் வளைஇ (ஞானா.46, 14).*** கெட்டழிகை. கள்ளுண்டல் காமமென்ப கருத்தறை போக்குச் செய்வது (திருவிளை. மாபாதக.26). #+குறைதெரிவித்தல். (W.) #+அறைகூவுதல். மாரிகை யேறி யறையிடுங் காலத்தும் (திவ்.இயற்.திருவிருத்.19). #+முறையிடும் வார்த்தை. அறையோவி தறிவரிதே (திவ்.இயற்.திருவிருத்.10).*** ஓர் வஞ்சினமொழி. (சீவக.2514). #+வரையறைசெய்யும் சாஸனம். (S.I.I.iii, 161.) #+அறை. (W.)*** உள்ளறை. Loc. #+சாரியை. #+(மலை). #+தோழன்.*** கணவன். அன்பனைக்காணா தலவு மென்னெஞ்சன்றே (சிலப்.18. 17).*** பக்தன். குருகூர் நகர்நம்பிக் கன்பனாய் (திவ்.கண்ணிநுண்.11). #+அன்பில்லாதவன். அன்பிலி பெற்ற மகன். (கலித்.86). #+தொடர்புடையார் மாட்டு உண்டாகும் பற்று. அன்பொத்த அவர் (பரிபா.6, 21, உரை).*** நேசம்.*** கருணை. (பிங்.)*** பக்தி. நரரோ டொத்துக் திரிபவர்க் கன்புசெய்வார் (திருநூற். 86). #+மிக நேசித்தல். (பாரத.தற்சிறப்.1.) #+ஐந்திணைப்பற்றி நிகழுங் காமம். (நம்பியகப்.அகத்.4.) #+அபிமானித்தல். #+மாறு. உரைத்த நல்லுரைக் கன்மய மில்லை (கம்பரா.மருத்து.92). #+அல்லாமை. (தொல். சொல். 25.)*** தீமை. அன்மை கடியுந் தவவலியால் (சேதுபு.முத்தீர்.8). #+(நன்.369.) #+An elliptical compound in which any one of the five tokai-nilai, q.v., that precede this in the enumeration, is used figuratively so as to signify something else of which this compound becomes a descriptive attribute, as பொற்றொடி, 'golden bracelets' whi*** ஐந்தொகை மொழிமேற் பிறதொக்குவருந் தொகை. #+உள்ளுறையல்லாத வெளிப்படைப் பொருள். (ஈடு, 6, 5, ப்ர).*** சாக்கிட்டுச் சொல்லுஞ் சொல். #+கார்த்திகை. அறுவாய் நிறைந்த மதிப்புறத் தோவென (கல்லா.90, 9). #+முற்றும் செலவாதல். #+வசூலித்து விடுதல்.நிலுவையறுவிட. #+தீர்ப்பு. வழக்கு அறுவிதியாயிற்று. (R.) #+முழுமை. பொன்னெலா மறுவு கொண்டு வாங்குமின் (திருவிளை.நரிபரி.6).*** நீர்வற்றிய கால். Loc. #+ஆடை. விரிநூலறுவையர் (பதிற்றுப்.34, 3).*** (பிங்.)*** தோளிலிடும் உறி. சுவன்மே லறுவையும் (சிலப்.10. 98). #+ஆடை நெய்வோர். வண்ண வறுவையர் வளந்திகழ் மறுகும். (மணி.28, 53). #+ஆடைவியாபாரி. மதுரை அறுவைவாணிக னிளவேட்டனார் (அகநா.124). #+அடித்தல். அறைந்தகற் றூணிடை வந்தாய் (பாரத.கிருட்.43).*** பறைமுதலியன கொட்டுதல். அறைபறை யன்னர் கயவர் (குறள், 1076).*** கடாவுதல். நினைப்புடையிதயத் தாணி யறைந்ததும் (இரகு.இந்துமதி.85).*** சொல்லுதல். ஆசைபற்றி யறையலுற்றேன் (கம்பரா.சிறப்பு.4).*** துண்டித்தல். (தொல்.பொ.467, உரை).*** மண்ணெறிந்து கட்டுதல். மண்சுவர் நாலுபடையறைந்தேன். ஒலித்தல். அறைகழல் வீரர் (நைடத.நாட்.13). அலைகாற்று முதலியன மோதுதல். முரசறையு மாக்கடல் காரென வார்த்தன. (சீவக.2168). #+அடி. (சேதுபு.வேதாள.43).*** மோதுகை. (சூடா).*** வெட்டுகை. அறையுற் றாலைக் கலமருந் தீங்கழைக் கரும்பே (மலைபடு.118).*** ஓசை. அறைபடு மாலைகள் (கந்தபு.நாட்டு.31).*** சொல். (நன்.458.)*** விடை சொல்லுவார் தமக்கறையோ சொல்லொணாதே (சி.சி.8, 14). #+உள்வீடு. (சூடா).*** வீடு.ஐவர்மாள வரக்கறை யெரித்தல் கேளா (கூர்மபு.கண்ணன்மண.111).*** பெட்டியி னுட்பகுதி.*** வகுத்த இடம். கோலறையடைப்ப தின்றி (திருவாத.பு.மண்சுமந்.23).*** பிரசவவீடு. அவள் எத்தனையோ அறைகாத்தவள்.*** சதுரங்க முதலியவற்றின் கட்டம்.*** மலைக்குகை. (சூடா).*** சுரங்கம். பொய்யறைவாய்ப் புகப்பெய்தமல்லர் (திவ்.பெரியதி, 2, 5, 5).*** பாத்தி. குறையறை வாரா நிவப்பின் (மலைபடு.118).*** வஞ்சனை. மறையிற்றன் யாழ்கேட்ட மானை யருளா தறைக்கொன்று (கலித்.143, 11).*** பாறை. அகலறை...காலினுதிர்ந்தன (மலைபடு.133).*** அம்மி. (பரிபா.10. 83).*** சல்லி. (சூடா).*** திரைச்சீலை. (சூடா).*** துண்டம். அறைக்கரும்பு. (தொல்.பொ.467, உரை) #+அறுகை. (சிலப். 14, 30, அரும்.) #+பாசறை. இடாஅ வேணி யியலறைக் குரிசில் (பதிற்றுப்.24, 14). #+கோயிலுக்கு விடப்பட்ட இறையிலிநிலம். #+வீட்டி னுட்பகுதி.*** உற்சவப்பந்தல். (W.) #+கீரைவகை. அறைக்கீரை நல்வித்தும் (திருமந்.160). #+வெள்ளரிக்காய். Sm. #+பிரசவ அறையை நீங்காத குழந்தை. #+கோயில் உக்கிராணக்காரன். Loc. #+பெரிய புராணத்திற் கூறப்பட்ட தனியடியார். #+வண்டு. மதுநுக ரறுபத முரல் (தேவா.568, 5).*** [cf. Bhringa raja=bee and the herb.] (பிங்.) #+சஷ்டிபூர்த்தி. Colloq. #+சுமார் அறுபதுநாளில் விளையும் நெல்வகை. #+. #+அறுபதுநாட் கொருமுறை முட்டையிடும் கோழி. Loc. (W.) #+Sixty.*** . #+ஒரு நூல். #+பரம்பொருள். (சிலப்.17, முன்னிலைப்பரவல், 2.) #+துஷ்டன். (W.) #+பஞ்சம். தண்ணீரறும்புக்காலம். (C.G.)*** துஷ்டத்தனம். (W.). #+அரிவாண்மனை. (W.)*** அழகற்றவள். (W.)*** சீர்கேடி. (W.) #+புழுவகை. அத்திக்காயில் அறுமான் போலே (ஈடு. அவதா.) #+கார்த்திகை. (பிங்.) #+முருகக்கடவுள். (திவா.) #+முருகக்கடவுள். (திவா.) #+முனிவர், பார்ப்பார், ஆனிரை, மழை, முடியுடை வேந்தர், உலகு என்ற ஆறனையும் பற்றிக் கூறும்வாழ்த்து. (தொல்.பொ.81, உரை.) #+நிலையின்மை. அறுமையிவ் வுலகுதன்னை யாமெனக் கருதி (தேவா.838, 3). #+ஆறு. அறுமைதந் துதவு மிருமையானும் (கல்லா.11, 18). #+The six kinds or arms of forces of an army, viz.,*** வேற்றானை, வாட்டானை, விற்றானை, தேர்த்தானை, பரித்தானை, களிற்றுத்தானை, (திவா.) #+1. The six sets of forces of a king, viz.,*** மூலப்படை, கூலிப்படை, நாட்டுப்படை, காட்டுப்படை, துணைப்படை, பகைப்படை. (குறள், 762.)*** . #+கதிரறுப்பு. Colloq. #+கிராமவூழியசுதந்திரம். Loc. #+தவணையிற் செலுத்தும் வரி. (W.) All content in the above text box is licensed under the Creative Commons Attribution-ShareAlike license Version 4 and was originally sourced from https://ta.wiktionary.org/w/index.php?diff=prev&oldid=1180490.
![]() ![]() This site is not affiliated with or endorsed in any way by the Wikimedia Foundation or any of its affiliates. In fact, we fucking despise them.
|