Difference between revisions 1180394 and 1180490 on tawiktionary

#+மலவாய்.
#+நோய் வகை.
#+தெளிவற்ற தோற்றம். (W.)
#+விரும்பியது பெறாமை.
#+ஆசையாகிய பந்தம்.
#+சிவன். அமகர வாசாம்பர (திருப்பு. 436).
#+ஆள்.
#+ஆளைத் திருடுகை. (C.G.)
#+(C.G.)
#+ஆள்மாறாட்டம். (C.G.)
#+இனவாரி.
#+இனவாரி வரிக்கணக்கு.
#+ஒரு வைணவசமயநூல்.
#+குருவாதற்குச் செய்யப்படும் ஸம்ஸ்காரம்.
#+ஒழுக்கமுள்ளவன் போல் நடிக்குந் திருடன். அழுகள்ளன் தொழுகள்ளன் ஆசாரக்கள்ளன்.
#+பதிவிரதை போல் நடிப்பவள்.
#+பதினெண்கீழ்க்கணக்கு ளொன்று.
#+ஆசாரத்தை விரித்துரைக்கும் தருமநூற் பகுதி.
#+ஒழுக்கத்தை ஆசரித்தல். (குறள், 1075, உரை.)
#+ஒழுக்கத்தவறு.
#+ஒழுக்கத்தில் ஊக்கமுள்ளவன். ஆசாரபரனா யிருந்து மென்ன (அறப். சத. 37).
#+ஆடம்பரத் தோற்றமுள்ளவன். Loc.
#+சாஸ்திர முறைப்படி ஒழுகுகை. ஒழுக்கமன்பரு ளாசாரம் (சி. சி. 2, 23).*** நன்னடை அச்சமே கீழ்கள தாசரரம் (குறள். 1075).*** வழக்கம்.*** தூய்மை. (சூடா.)*** வஸ்திரம். (சூடா.)
#+பெருமழை. (பிங்.)
#+அரசர்வாழ் கூடம். (பிங்.)
#+கோயிலின் பிரவேசமண்டபம்.
#+தனக்குரிய ஒழுக்கத்தைக் கைவிட்டவன்.
#+(திருப்பு. 488.)
#+Fem. of ஆசாரவீனன்.*** .
#+சந்தேகம். மழையென் றாசங்கை கொண்டகொடை (கமப்ரா. நாகபாச. 263).*** ஆட்சேபம்.
#+நீளவாட்டத்தில் அமைக்கும் வீட்டின் முகட்டுத் தூலம். Loc.
#+பற்று.
#+சவங்கொண்டுபோகும் பாடை. ஆசந்தி மேல்வைத்தமைய வழுது. (திருமந். 150)*** பெரிய வெள்ளிக்கிழமையன்று சிலுவையில் அமைந்த இயேசுநாதர் சொரூபத்தை ஊர்வலஞ் செய்விக்கை. R. C.
#+சந்திரனும் நட்சத்திரங்களு முள்ளவரை. இப்பரிசு ஆசந்திரதாரம் ஊட்டுவதாக (S. I. I. iii, 3).
#+சந்திரசூரியர்க ளுள்ளவரை.
#+சிரிப்பு. (பிங்.)
#+வலக்குடங்கையால் மந்திரபூர்வமாக நீரை மும்முறை யுட்கொள்ளுகை. (கூர்மபு. நித்திய. 11.)
#+ஆசமனநீர்.
#+வலக்குடங்கையால் மந்திரபூர்வமாக நீரை மும்முறையுட் கொள்ளுதல். அணிநீர் கரந்தொட்டசமித்தான் (சேதுபு. சேதுவந். 26).
#+உறைவிடம்.*** உடலின் உட்பை. பஞ்சாசயம்.*** அபிப்பிராயம். இது கவியின் ஆசயம்.
#+.
#+வருகைப்பதிவுப் புஸ்தகம்.
#+அனுஷ்டானம்.
#+(வேதா. சூ. 8.)
#+அனுஷ்டித்தல். ஆசரித்த ஆசாரம் (உபதேசரத். 67).*** கைக்கொள்ளுதல். ஆசரிக்குங் கண்டியும் (சவச. ஆசா. 45).
#+வழிபடுதல். தானாசரித்துவரு தெய்வமிது (குமரே. சத. 60).
#+யூதர் வழிபட்ட சஞ்சார ஆலயம். Chr.
#+(இராசவைத்.)
#+கள். (பிங்.)
#+தீட்டு. (சைவச. பொது. 252.)
#+குறையற. சொல்லப்புகுந்த பொருளை ஆசறக்கூறாது (தொல். பொ. 664, உரை.)
#+முடிதல். ஊழி சென் றாசறுங் காலத் தந்நிலையதாக (கம்பரா. சரபங். 30).
#+கடைசி. கொற்றமங்கலத்துக்கு எல்லையாசறுதியி னட்ட திருவாழிக்கல் (S. I. I. i, 87).
#+கடைவாய்ப்பல்.
#+சமீபமானது.
#+மலப்புழுவகை.
#+ஆசனவழியாய்ச் செலுத்தும் மாத்திரை.
#+பேரியோர்க்கு இருக்கையமைத்தல்.
#+பகந்தரம்.
#+பீட முதலிய தவிசு.*** 2. Yōgic posture, of which nine are considered to be important, viz., சுவத்திகாசனம், கோசமுகாசனம், பதுமாசனம், வீராசனம், கேசரியாசனம், பத்திராசனம், முத்தாசனம், மயூராசனம், சுகாசனம், 3. Halting, encamping, biding one's time, awaiting*** இருக்கை நிலை. (சீவக. 656, உரை.) மலவாயில். ஆசன முபத்தங் கைகால் (மச்சபு. பிரம. 11).
#+போதியதாதல். குழந்தைக்குப் பால் ஆங்க வில்லை. Madr.
#+அங்ஙனம். ஆங்ஙனம் விரிப்பின் (தொல். பொ. 363).
#+வியப்பு.
#+பாய்ச்சல். (W.)
#+முழுதுஞ் செலவழிக்கை. Tj.
#+சாலமரம். ஆமணக்குநட்டு ஆச்சாவாக்கலாகாது (சீவக. 2613, உரை.)
#+சிற்றீரமுள்ள நிலத்துப் பயிர். (W.)
#+சீற்றீரமுள்ள நிலத்து விதைப்பு. (W.)
#+பருத்திக்கொட்டை. (தைலவ. தைல. 33.)
#+ஆடை.*** மறைப்பு. (சி. சி. 2, 86, சிவாக்.)
#+தாய். எங்களுடை யாச்சாளுக் கூறுகா யாகாமல். (தனிப்பா.i, 42, 83).
#+ஆசாரியன். நாலூராச்சான்.
#+தாய். (ஈடு, 4, 3, ப்ர.)*** பாட்டி. Loc.*** மூத்த தமக்கை. Loc.*** கவுரவமுள்ள ஸ்திரிகளைக் குறிக்குஞ் சொல்.
#+விளையட்டுவகை. (W.)
#+நெய். (கைவல்ய. தத்துவ. 66.)
#+பரிகசிக்கத் தகுந்தது. ஆச்சியப் பேய்களோடு (தேவா. 1094, 10).
#+ஓமதத்துக்குரிய நெய்ப்பாத்திரம். (சீவக. 2463, உரை.)
#+இரந்துசேர்க்கும் ஆடு. Loc.
#+அந்தந்த ஆச்சிரமத்தோர் செய்யவேண்டிய கடமை.
#+முனிவ ருறைவிடம். (சேதுபு. நைமிசா. 15.)*** பிரமசரியம், கிருகஸ்தம், வானப்பிரஸ்தம், சன்னியாசம், வாழ்க்கை நிலை. ஆச்சிரம நான்கவை யியம்புவாம் (திருக்காளத். பு. 29, 6).
#+நால்வகை யாச்சிரமங்களுள் ஒன்றிலிருப்பவன்.
#+புகலிடம்.*** பகைவெல்லுதற்குப் பலமுள்ளானொருவனையடைகை. (இரகு. திக்கு. 22.)
#+பட்சத்தில் இல்லாத ஏதுவைக்கூறும் ஏதுப்போலி. (மணி. 29. 194.)
#+வதரியாச்சிராமம். (திவ். பெரியதி. 1, 4, 1).
#+கோமேதகம். (சங். அக.)
#+முடிந்தது.*** ஒருவகை யுரையசை. போதிப்ப தாச்சறிவிலே (தாயு. சுகவாரி. 9)
#+(மூ. அ.)
#+கத்தேகித்தல்.*** அக்ஷேபித்தல். (சி. போ. சிற். 2, 2.)
#+எலி. (பிங்.)*** பெருச்சாளி. (திவா.)
#+சுருக்குகை. (பிரபோத. 44, 23.)
#+அக்கினியில் மந்திரபூர்வமாகச் செய்யும் ஓமம். அந்தண ராகுதி வேட்கிலே (திருமந். 214).
#+வெள்ளைப்பாஷாணம். (மூ. அ.)
#+ஒன்றன் பெயராயிருந்தும் அதனோடு சம்பந்தமுடைய மற்றென்றற்குத் தொன்றுதொட்டு ஆகிவரும் பெயர். (நன். 290.)
#+மனக்கலக்கம். சிந்தாகுல முற்று (திருக்கோ. 12).*** ஆரவாரம். (குறள். 34.)*** வியாகுலம். ஆகுலப் புணிரியு ளழுந்தி னோரையும் (கந்தபு. குமாரபுரி. 48).
#+துன்புறுதல். (கம்பரா. பிரமாத். 193.)
#+(தைலவ. தைல. 119.)
#+விநாயகன். (திவா.)
#+அழைத்தல் குறிக்கும் கை.
#+ஒருவகைச் சிறுபறை. நுண்ணீ ராகுளி யிரட்ட (மதுரைக். 606).
#+(மூ. அ.)
#+ஆகையால் (ஈடு, 7, 10, 8.)
#+முடிவு.
#+ஆதலால். (கந்தபு. மேறு. 26.)
#+போறிற் பகைவர்பசுக்களைக் கவர்ந்து கொள்ளுகை. ஊர்கொலை யாகோள் (தொல். பொ. 58).
#+
#+அவ்விடத்து. (தொல். எழுத். 114, உரை.)
#+அவ்விதம். ஆங்கன மாகிய வாதிரை கையால் (மணி. 16, 128).
#+அங்கங்கு.
#+அபிமானம். தேனாங்காரப்பொழில் (திவ். திருவாய்.10, 7, 11).*** மானாங்காரமனங்களே (திவ். திருவாய். 10.7, 11).*** செருக்கு. தானாங்காரமாய்ப் புக்கு. (திவா. திருவாய். 10. 7, 11).
#+ஆதலா லாங்காரித்தே யறிஞரை யிகழாநின்றான் (திருவாலவா. 18. 1).
#+அகங்காரமுள்ளவன்.
#+நற்காலம். ஆங்கால மாகுமவர்க்கு (நல்வழி, 4)
#+தருமநூல் பதினெட்டிலொன்று.
#+ஓர் இருடி.
#+(திவா.)
#+ஓர் இருடி. (உரி. நி)
#+இங்கில¦ஷ் பாஷை.
#+ஒரு வருஷம்.
#+அவ்விடம். (கந்தபு. அயனைச்சிறைநீ. 42.)*** அக்காலத்தில் ஆங்கு...எழுவர் பூண்ட வீகைச் செந்துகம். (சிறுபாண். 111).*** அப்படி. ஆங்கினி தொழுகுமதி பெரும (புறநா. 24)*** ஓர் உவமவுருபு. கொண்மூ மாக விசும்பி னடுவுநின் றாங்கு (புறநா. 35).*** ஏழனுருபு. நின்னாங்கு வருவது போலும் (மணி. 11, 47).*** ஓர் அசைநிலை. (குறள். 1307, உரை.)
#+பாசாங்கு. ஆகாத்தியக்காரனுக்குப் பிரமகத்திக்காரன் சாட்சி.
#+பகைவன்.*** பிரயோசன மற்றவன். அவன் காற்காசுக்கும் ஆகாதவன்.*** தீயோன். Chr.
#+Is it not so?, shall it not be?*** அல்லவா? அவன் கழல்கண்டு களிப்பன வாகாதே (திருவாச. 49, 1).
#+அஷ்டபோகத்தொன்றாகிய பிற்காலத்து அனுபவிக்கப்போகுஞ் சுதந்திரம்.
#+இறப்பிறப்பிலே செய்யும் புண்ணியபாவங்கள். மேல்வரு மாகாமியமு நாடாமல் (திருக்காளத். பு. 12, 28) .
#+கக்கரிவகை. (பதார்த்த. 705.)
#+மந்தாகினி. (மணி. பதி. 17.) Also ஆகாச கங்கை.
#+செய்யுட்கணத்தொன்று. (இலக். வி. 800, உரை.)
#+அறுபத்துநாலு கலையுள் ஆகாயத்தில் நடந்துசெல்லும் வித்தை. (W.)
#+இல்லாதானெருவனை முன்னிலைப்படுத்தித் தானேகூறும் பேச்சு. (சிலப். 3, 13, உரை.)
#+குதிரைநோய்வகை. (அசுவ. 50.)
#+அறுபத்து நாலுகலையுள் ஆகாசத்திற் புகுந்து மறையும் வித்தை. (W.)
#+.
#+(மலை.)
#+(மலை.)
#+பதினெண்கணத்துளொரு சாரார். (திருமுரு. 168, உரை.)
#+ஓமதண்டிலத்தின் தென்கிழக்கிலும் வடகிழக்கிலும் வைக்கப்படும் சமிதைகள். (சீவக. 2464, உரை.)
#+உருவம். ஆகாரமழகெறிப்ப (பாரத. வசந்தகா. 19).*** உடம்பு. திருவாகாரங் குலுங்க (திவ். பெரியதி. 4, 4, 8).
#+நெய். (பிங்.)
#+உணவு. (பிங்.)
#+நிகழ்கால இடைநிலைகளுள் ஒன்று. (நன். 145, இராமா.)
#+பண்புருபு.
#+(மலை.)
#+(பரத. இராக. 75.)
#+உருவம்.*** அடிதோறும் ஒற்று நீங்கிய 22 உயிரெழுத்துக்கொண்ட நான்கடியையுடையதாய் வருஞ்சந்தம். (வீரசோ. யாப். 33, உரை.)
#+(இலக். கொத். 86, உரை.)
#+கவரி. (பிங்.)*** கொப்பூழ். (அக. நி.)
#+அவாய்நிலை.
#+(J.)
#+வானத்திற் செல்லும் விமானம். Mod.
#+ஆகாசத்திற் பறக்கும் அணு. (W.)
#+மானோராஜ்யம்.
#+மந்தாகினி.*** பால்வீதிமண்டலம்.
#+அறுபத்துநாலு கலைகளுளொன்று.
#+கொல்லங்கோவை. (மலை.)
#+பறந்துசெல்லும் ஆற்றலுடையோன்.*** பறக்குங்குதிரை. (W.)
#+ஆகாயத்திற் செல்லுதற்குதவும் ஒரு மந்திரம். (சீவக. 1713, உரை.)
#+காஞ்சீபுரத்து நடராஜ சபை. (அபி.சிந்.)
#+பூடுவகை*** (மூ.அ.)*** இல்பொருள்.
#+கர்வித்தொழுகுதல். Colloq.*** முடியாததை முயலுதல். Colloq.
#+உயர்ந்த கம்பத்தில் வைக்கப்படும் விளக்கு.
#+மனோராஜ்யம்.
#+பெரும்பொய்.
#+(W.)
#+விண்வீழ் கொள்ளி. ஆகாசபலம் வீழ்வதுபோல் (நானவா.சனக.7).
#+ஐம்பூதத்தொன்று.*** வெளி.*** வானம்.*** வாயுமண்டலம். Mod.
#+வானவட்டம்.*** நாட்டியவகையு ளொன்று. (திருவிளை.கான்மாறி.9.)
#+அநாமதேயன்.
#+பஞ்சலிங்கத்துள் சிதம்பரத்திலுள்ளது.
#+(சூடா.)
#+.
#+அந்தரத்திற் செல்லும் சீறுவாணம்.
#+அசரீரி. Also ஆகாயவாணி.
#+பஞ்சாஸ்திகாயத் தொன்று.
#+(மூ.அ.)
#+(மலை).
#+சம்மதித்தற்கு அறிகுறியாக மேல் கீழாகத் தலையாட்டுகை.
#+சைவ வைணவ சாக்த சைன தந்திரங்கள்.
#+வேதசாஸ்திரங்கள். (பிங்)*** முதல்வன் வாக்கு. (பிங்.)*** தோன்றல் விகாரத்தால் வருமெழுத்து. ஆன்ற யகாரம்வந் தாகம மாகும் (வீரசோ. சந்தி.13).
#+சாஸ்திரப் பிரமாணத்திற்கு மாறாக வருவது. (தண்டி.121.)
#+சததப்பிரமாணம். (குறள்.37, உரை.)
#+வருகை.
#+முடிவு.
#+கவர்வது. மனசுக்கு ஆகர்ஷகமாயிருக்கிற சோலை.
#+கவருஞ் சக்தி.
#+இழுக்கை.*** அஷ்டகருமத்தொன்று.
#+இழுத்தல்.*** தேவதையை வரவழைத்தல். (W.)
#+இரத்தினங்களின் உற்பத்தி ஸ்தானம். ஆகரங்களிற் படுவனவும் (குறள்.736, உரை).*** உறைவிடம். (திவா.)
#+சாலாங்கபாஷாணம். (மூ.அ.)
#+தருவித்தல். ஐவகை வண்ணமுமாகரித் தூட்டி (பெருங். உஞ்சைக்.38. 149).
#+ஓர் இராகம். (சிலப்.14, 166, உரை.)
#+அகரமாதிமூன் றாகிய வாகருடணமே (திருவிளை. எல்லாம்.17).*** அழைக்கை. (பிங்.)
#+(தொல்.சொல்.280, சேனா.)
#+போர்க்களம். (பிங்.)
#+போர். (பாரத.பதின்மூன்.97).
#+வேதாக்கினி வகை. (திருமுரு.181, உரை.)
#+உடம்படாமை ஆதாரமின்மைகளைக் குறிக்கும் அசைநிலை. (தொல்.சொல்.280. சேனா.)
#+போர்வீரன். (நிகண்டு.)
#+ஆகுக. இத்தன்மம் முட்டில்... மன்றப்பெறுவதாகவும் (S.I.I.iii, 94). Colloq.
#+ஆதலால்.
#+அபின். (தைலவ.தைல.135.)
#+ஆகையால். பிறர்க்கென வாழ்திநீ யாகன்மாறே (பதிற்றுப்.38, 16).
#+எதிர்பாராமற் சம்பவிப்பது.
#+வியப்புகுறிப்பு. ஆகா என்ன வேலைப்பாடு!*** சம்மதக்குறிப்பு. ஆகா! அப்படியே செய்வேன்.
#+ஒரு கந்தருவன். (நைடத. அன்னத்தைத்தூ.66.)
#+மிருதாரசிங்கி. (மூ.அ).
#+சிருட்டிக்கை. ஆக்கும் மழிவும் மையனீ யென்பனான் (தேவா.914,7.)
#+அநீதியாய். ஆக்குத்தாய்ப் பிடித்துக்கொண்டார்கள். Villi.
#+சமையற் பந்தல். Loc.
#+2. Indeed, with slight emphasis.*** அவனை யாரென்று பார்த்தாய், புலியைக் கொன்றானாக்கும்! Mod.
#+கடுங்கோபம்.
#+by analogy with ரோஷம். Colloq.*** .
#+பெயர். (பிங்.)
#+கெளிற்று மீன்வகை*** கடற்கெளிற்றுவகை.
#+.
#+ஆக்கையுள்ளுறைளாவி (சீவக. 1362).*** நார். நரம்பாக்கையார்த்து (தேவா. 631. 3).
#+(மலை.)
#+(மலை.)
#+மொத்தமாய். ஆகத்தொகை.*** ழழுதும். ஆகமோசம். Loc.*** நான்காம் வேற்றுமையுருபுடன் வருந் துணைச்சொல். அவனுக்காகக் கொடுத்தேன்.*** செய்திகுறிக்கும் இடைச்சொல். அவன் கண்டதாகச் சொன்னான்*** முன்றோடு சேர்ந்து செயவெனெச்சப்பொருள் தரும் இடைச்சொல். காரெதிர் குன்றம் பாடினே மாக (தொல். சொல். 282, உரை).
#+மொத்தத்தில். Colloq.*** ஆகவே. ஆகக்கூடி நீ செய்தது வீணாயிற்று.
#+ஆகையால். நாளை அவன் வருவா னாகக்கொள்ள. (W.)
#+ஆகவே. (ஈடு.)
#+Corr. of ஆகச்செய்தே.*** .
#+ஆம்*** ஆகுக. Colloq.
#+பொல்லாங்கு. அஞ்சுபூதமுண் டாகடிய காரரிவர் (திருப்பு.156).
#+இந்திரன். (பிங்.)
#+கமகம் பத்தனு ளொனறு.
#+சைனர். ஆகதர்க்கெளி யேனலேன் (தேவா.858, 2).
#+இடையில் வந்தேறியது. ஆகந்துக மன்றிக்கே (ஈடு, 1, 1, 1).
#+மொத்தம். ரூபாய் ஆகப்பாடென்ன? Tinn.
#+உடல். (திவ். திருவாய். 9, 3, 7.)*** மார்பு. முலையாகம் பிரியாமை. (கலித்.2)*** மனம். ஆகத்தெழுகனல் கண்வழியுக (கம்பரா. கரன்வ.97).
#+சிர அபிநயவகை. (பரத. பாவ.71).
#+படைக்கப்பட்ட தேவர். இவ்வருகி லாக்கரான இந்திராதிகள் (ஈடு, 5, 2, 3).
#+சஞ்சரித்துக்கொண்டே துணி முதலியவை வியாபாரஞ் செய்வோன். Mod.
#+துரப்பணம்.
#+அரிவாள் வகை. Loc.
#+(நன்.425.)
#+செயற்கையானது. (சம்.அக.)
#+வாயைத் திறத்தல். Nurs.
#+வெற்றிலைக் காம்பரியும் கத்தி. Loc.
#+படைத்தோன்.*** நூல்செய்தவன். (நன்.47.)
#+விடாப் பிடி.*** கடுங்கோபம். (திவ்.பெரியாழ், 3, வ்யா.ப்ர.)
#+மார்க்கசீரிஷப் பூரணையிற் செய்யும் ஓமம். (திவா.)
#+வலிந்து கவர்கை.
#+வலிந்து கவர்தல்.
#+ஓர் யாகம். (திவா.)
#+மோந்துபார்க்கை*** மூக்கு. (சூடா.)*** மூக்கிலிடும் மருந்துப் பொடி.
#+மோத்தல்.
#+கைக்கொள்ளப்பட்டது. அஞ்ஞானாக்கிராந்தமாயிருக்கிற (சி.சி.2, 91, சிவாக்.).
#+சக்கரம் போல் எங்குஞ் சுழலும் அரசனாணை.
#+அரசனாணையின் வன்மை. தனதாக்கினாசத்தியுங் கோடாமற் செங்கோல் நடத்தாநிற்பன். (சி.சி.2, 31, மறைஞா.).
#+ஆணைமீறுகை.
#+பதினெண்புராணத்தொன்று.
#+அக்கினிக்குரியது.*** தென்கீழ்த்திசை.*** பொய்யறு மாக்கினேய மவித்தவிப் புகழோன் (இரகு.மீட்சி.97).*** (திருவிளை.தீர்த்த.20.)*** .*** சிவாகமத்துளொன்று.
#+விபூதியை உத்தூளனமாகத் தரிக்கை. (சித்.சிகா.விபூதி.12, உரை.)
#+அக்கினியைத் தேவதையாக்ககொண்ட அம்பு.
#+
#+அரசனது எழுத்துமூலமான கட்டளை.
#+செய்தல். எரிப்பச்சுட்டெவ்வநோ யாக்கும் (நாலடி 124).*** சிருஷ்டித்தல், அனைத்துலகு மாக்குவாய் காப்பா யழிப்பாய் (திருவாச. 1, 42).*** அமைத்துக் கொள்ளுதல் நொய்யும் நுறுங்குங் களைந்து அரிசியமைத்தாரை அரிசியாக்கினாரென்ப (தொல். சொல். 1, சேனா.).*** சமைத்தல். ஆக்கப் பொறுத்த நமக்கு (இராமநா. அயோத். 13).*** உயர்த்துதல். ஒன்னார்த் தெறலு முவந்தாரையாக்கலும் (குறள், 264).*** மாற்றுதல். முல்லையை மருத மாக்கி (கம்பரா. ஆற். 17).
#+நியாயமதம்.
#+இரண்டாமுயிரெழுத்து.
#+குரலிசையின் எழுத்து. (திவா.)
#+ஓர் இரக்கக்குறிப்பு. ஆவம்மா வம்மா வென் னம்மா வகன்றனையே (சீவக.1804.)*** அதிசயக்குறிப்பு. ஆகற்றவா கடவானிச் சுனைப்புனமே (திருக்கோ.60).*** ஓர் இகழ்ச்சிக்குறிப்பு. ஆ நன்றாயிருக்கிறது.
#+ஈற்றில் வரும் வினாவிடைச்சொல். வந்தானா?*** உடன்பாட்டு இறந்தகால வினையெச்சவிகுதி. கல்லாக் கழிப்பர் தலையாயார் (நாலடி.366).
#+ஆவது. தேவரா...அசுரரா வந்து கேட்டிலர் (திருவிளை.இந்திரன்பழி.26).
#+உண்டாதல்.*** சம்பவித்தல்.*** முடிதல். காரியம் ஆகிவிட்டது.*** இணக்கமாதல். இவர்களுக்கும் அவர்களுக்கு மாகாது.*** விருத்தியாதல். ஆகிறகுடி அரைக்காசால் ஆகும்.*** அமைதல். இதற்கிது பொருளாகும்.*** ஒப்பாதல். எனக்காவா ராரொருவர் (திவ்.இயற்.1, 89).
#+(சீவக.1882.)*** அமைத்தல். அடுஞ்சமர மாத்து (பாரதவெண்.).
#+ஆகுகை. இலயித்தவா றுளதா வேண்டும் (சி.போ.1, 2).*** பெற்றம், மரை, எருமை இம்மூன்றன் பெண்பாற் பெயர் (தொல்.பொ.615.)*** இடபம். ஆவார் கொடியாய் (திருவிளை.நரிபரி.19).*** ஆன்மா. ஆதிருக்கச்சிவம். (கம்பரந்.39).
#+ஆவு மாரமு மோங்கின. வெங்கணும் (சிலப்.12, உரைப்பாட்டுமடை, 1).
#+எதிர்மறையிடைநிலை.*** பலவின் பால் எதிர்மறை வினைமுற்று விகுதி.
#+விதம். சிவமான வாபாடி (திருவாச.11. 4).
#+தொடங்கி அல்லது வரையும் எனப்பொருள்தரும் ஒரு வடமொழி அவ்யயம். ஆபால விருத்தர். ஆகனனமுற (பாரத.அருச்சு.தீர்த்.49).
#+அதிசயம் இரக்கம் துக்கம் இவற்றின் குறிப்பு. (பிங்.)
#+ஆக்கமுணர்த்துஞ் சொல். (தொல்.சொல்.22.)
#+ஆசிகூறுதல். மன்னவற் காக்கங் கூறி (திருவிளை.மாயப்.26).
#+தன்னெஞ்சில் வருத்த மிகுகின்றபடியைப் பிறர்க்கு உரைக்கை. (நம்பியகப்.36, உரை.)
#+கெளிற்றுமீன்வகை.
#+அசுவகதியி னென்று. (W.)
#+பேறு. அண்ணலவற் கருள்புரிந்த வாக்கப்பா டருள்செய்தார் (பெரியபு. திருஞான. 77).
#+இடுகுறியாக்கம்: காரணவாக்கம். (நன். 275, உரை.)
#+செயற்கைப் பொருளை யாக்கமொடு கூறல். (தொல்.சொல்.20).*** சிருஷ்டி. ஆக்க மவ்வவர் கன்மமெலாங் கழித்திடல். (சி.சி.1,37).*** விருத்தி. தம்மாலா மாக்க மிலரென்று (நாலடி.301).*** இலாபம். ஆக்கங் கருதி முதலிழக்குஞ் செய்வினை. (குறள், 463).*** ஈட்டம். அருளொடு மன்பொடும் வாராப் பொருளாக்கம் (குறள், 755).*** செல்வம். மனநல மன்னுயிர்க் காக்கம் (குறள், 457).*** பொன். (பிங்.)*** இலக்குமி. (பிங்.)*** ஆசி. (திருவிளை.மாயப்.26.)*** அமைத்துக்கொள்ளுகை. (தொல்.சொல்.1. சேனா.)*** கொடிப்படை. (திவா).தீப்பொறி. (திவா.)
#+தகித்தல். சூரியவெப்பந் தேகத்தை அனற்றுகிறது.*** எரித்தல். அனற்றினானல்ல னென்றிக் காலத்தும் வெறுத்தார் (காஞ்சிப்பு.கழுவாய்.179).*** வயிறுளைதல். எனக்கு வயிற்றை அனற்றுகிறது.*** கோபித்தல். குமரனை யனற்று மாற்றலர் (சூளா.அரசியற்.89).
#+வேறுகதியற்றவன். ஐயோ இவன் அனன்னியகதி. (ஈடு.9, 8, 7).
#+வேறன்மை. கடத்தொடுமட் கனன்னியம் (வேதா.சூ.127).
#+வேறொருவர்க்கு உரிமையாகாமலிருப்பது. (திவ்.திருவாய்.6, 1, 1, பன்னீ.)
#+இயைபின்மையணி. (அணியி.2.)
#+பாலைநிலம். (திவா.)
#+(பரத.தாள.44.)
#+ஆறதாரங்களு ளொன்று.
#+தாளம் முன்னும் பாட்டுப் பின்னுமாக எடுப்புவகை.
#+கவலையற்றவன். அறிவனனாகுலன். (ஞானா.10).
#+துராசாரம். அடியார் எய்த வனாசாரம் பொறுத்தருளி. (தேவா.1072, 5).
#+அன்னாசி. (மூ.அ.)
#+உபேட்சை.
#+Helplessness*** உதவியின்மை.
#+அலட்சியம் பண்ணுதல்.
#+தொடக்கமில்லாதது. அனாதியேக தத்துவ சொரூபத்தை (தாயு.பரசிவ.3).*** தொடக்கந் தெரியாதது. தமிழ் அனாதி.*** கடவுள்.*** சிவபிரான். (பிங்.)
#+(C.G.)
#+மூல காரணம். அனாதிகாரணமாகிய மாயை. (நன்.58, விருத்.)
#+அனாதியே சித்தனாயிருப்பவன். சீவன் அனாதி சித்தனும், முத்தனும், பெத்தனு மென மூவகைப்படும் (சி.போ.பா.அவைய.பக்.11).
#+சைவம் பதினாறனுள் ஒன்று.
#+சதாசிவ மூர்த்தி. (சைவச.பொது.435, உரை.)
#+நெடுங்காலம். சாகுபடியில்லாத நிலம்.
#+நவநாத சித்தருளொருவர். (சது.)
#+என்றும் நித்தியமாயுள்ளது. மூலகன்மமொன்று அநாதிநித்தமா யுண்டு (சி.போ.சிற்.2, 2, பக்.65).
#+(C.G.)
#+கடையிலாவீரியம். (சீவக.2846, உரை.)
#+கொடிபடர்ந்த பந்தல். (W.)
#+கடவுள்.*** திருமால்.*** சிவன்.*** பிரமன்.*** அருகன்.*** அஷ்டமாநாகத் தொன்று. (பிங்.)*** ஆதிசேஷன். (திவ்.பெரியாழ்.5, 4, 8.)*** பதஞ்சலி. (கோயிற்பு. நடரா. 37.)*** கோரபாஷாணம். (மூ.அ.)
#+ஆதிசேஷன்.
#+பூமி. (சுடா).*** சிவசக்திகளிலொன்று. (சூடா).*** திருவனந்தபுரம்.*** அனந்தைதகும்பி (தைலவ.தைல.125).
#+ஒரு யோகம். (விதான.சாதக.23.)
#+துன்பப்படுதல். (ஈடு, 1, 3, ப்ர.)*** குழப்பமாயிருத்தல்.
#+துன்பத்தொடர்ச்சி.
#+பொருளல்லாதது. (திவா).*** பயனற்றது. அருத்தங்க ளணர்த்த மாகும் (ஞானவா.வீமபா.5).*** துன்பம்.பிறவியான வனர்த்தத்தில் (ஞானவா.வைராக்.28).
#+தகுதியற்றது.
#+பட்சணவகை. (இந்துபாக.289.)
#+தீ. (பிங்.)*** உஷ்ணம்.*** இடி. பைம்புனலோ டனலக டடக்கி (இரகு. ஆற்று. 4).*** (தைலவ. தைல. 129.)
#+அழலுதல். ஊரலோவாதனன்று (சூளா. சீய. 164).
#+சூரியகாந்தக்கல். (மூ.அ.)
#+வெக்கையடித்தல்.
#+தங்கம். (மூ.அ.)
#+கூண்டடுப்பு. (இந்துபாக.68.)
#+நெருப்பு. அனங்கானலம் (தஞ்சைவா.39).*** (தைலவ. தைல. 135.)
#+அக்கினிதேவன். (பாரத. காண்டவ. 31.)*** அஷ்டவசுக்களு ளொருவன். (பிங்.)
#+நரகவகை. அனலாச்சிய மென்னும் வெந்தழ னீரயம் (உபதேசகா.சிவத்துரோ.132).
#+சிவன். (தேவா.605. 6.)
#+நெருப்பு. (கந்தபு.அக்கினி.197).*** சூரியன். (பிங்.)
#+சூரியபுடம். (மூ.அ.)
#+இடி. (சூடா.)
#+கார்முகிற்பாஷாணம். (W.)
#+முடிவு பெறாமைக் குற்றம். (வேதா.சூ.135.)
#+எப்பொழுதும். மனத்தகத்தே யனவரத மன்னி நின்ற திறலானை. (தேவா.988, 8).
#+சிக்கிமுக்கிக்கல். (தைலவ.தைல.127.)
#+நெருப்பிடு கலம். (பிங்.)
#+உரிமைபெறாதவன். மேல்வினை கூடா தனதிகாரி யாதலினால் (வேதா.சூ.162).
#+வரம்பிலாற்றல். சுதந்திரதை குறையாமல் வளர்சத்தி யனந்தசத்தி (கூர்மபு.பிரபஞ்ச.6).
#+The four anantas or divine attributes obtained by the soul in the final state of liberation, viz.,*** அனந்தஞானம், அனந்ததரிசனம், அனந்தவீரியம், அன்நதசுகம். (சீவக.2846. உரை.)
#+விஷ்ணுவைப் பூசித்தற்குரிய பாத்திரபதமாக சுக்கில பட்ச சதுர்த்தசிதினம்.
#+ஆதிசேஷனாகிய திருமால் படுக்கை.*** திருவனந்தபுரம்.
#+திருமால். (திவ்.பெரியாழ்.1, 7, 2.)
#+(பாரத.பதினைந்.8.)
#+கடையிலாவின்பம். (சீவக.2846, உரை.)
#+கடையிலாவறிவு. (சீவக.2846, உரை.)
#+அருகன். (சூடா.)
#+கடையிலாக்காட்சி. (சீவக.2846, உரை.)
#+(சீவக.2846.)
#+திருவனந்தபுரத்துத் திருமால்.
#+திருவனந்தபுரம். (திவ்.திருவாய்.10, 2, 1.)
#+அளவின்மை. (திவா).*** அளவற்றது. (பிங்).*** ஆகாயம். (சூடா).*** ஒரு பேரெண். (W.)
#+அறுகு. (மூ.அ).*** (மூ.அ.)*** (மூ.அ.)*** (மூ.அ.)*** (மலை.)
#+பொன். (பிங்).*** மயிற்சிகை. (திவா).*** கோளகாபாஷாணம். (மூ.அ.)
#+காதணிவகை. (W.)
#+நித்திரை. மோக வனந்தர் முயல்வோர்க்கு (ஞானா.62, 23).*** மயக்கம். (சீவக.1249).*** உணர்ச்சி. கட்டியி லனந்தர்போல (சீவக.1097).*** மனத்தடுமாற்றம். மனங்கொள்ளா அனந்தருள்ளமுடையளாய் (தொல்.பொ.102, உரை).
#+(மலை.)
#+தீர்த்தங்கரருள் ஒருவர். (திருக்கலம்.காப்பு, உரை.)
#+அடுத்தவழித் தோன்றல். (ஈடு, 10, 7, 5.)
#+பின்பு. மங்கையங் கனந்தரம் வயிறு வாய்த்துழி, (பாரத.குரு.51).
#+அடுத்த பாத்தியதையுள்ளவன். (Legal.)
#+தூக்கம். அனந்த லாடேல் (ஆத்திசூடி).*** மயக்கம். பழஞ்செருக் குற்றநும் மனந்த றீர (மலைபடு.173).*** மந்தவொலி. எடுத்தெறி யனந்தற்பறை (புறநா.62, 5).
#+புத்தன். (திவா.)
#+பாத்திரபத சுக்கில சதுரித்தசியில் திருமாலை வணங்கி நோற்கும் ஒரு நோன்பு.
#+என்னை அன்னியாயத்தாலே யெரிவித்த சாபம். (உத்தரரா.இலவண.16).
#+ஒற்றுமை.
#+ஒன்றை யொன்று பற்றுதலென்னுங் குற்றம்.
#+ஒன்று மற்றொன்றாகமை. (பிரபோத.42, 4.)
#+ஒன்றற்கொண்றுதவியணி. (அணியி.43.)
#+சம்பந்தம். இவை யன்னுவய மின்றாயிருந்தும் (மணி.27, 30).*** காரணகாரியங்களின் நியத சம்பந்தம். (சி.சி.அளவை.11).*** சாதனசாத்தியங்களின் வியாப்தி.*** கொண்டுகூட்டு. (வேதா.சூ.8).*** குலம். (கம்பர.மாயாசீ.36.)
#+பொருத்தமுறப் பதங்களைக் கொண்டு கூட்டுதல்.
#+பின்பற்றுதல்.*** செய்யுட்டொடரைப் பொருட்பொருத்தமுற ஒழுங்குபடுத்துதல்.
#+அப்பொழுது. அன்னுழி யுமையவ ளகத்து ளோர்செய லுன்னினள் (கந்தபு. பார்ப்பதி. 1).
#+அவ்விடம் மன்னு மன்னுழை போய பின்னர் (திருவாலவா.18. 10).
#+தாய். (திவ்.திருவாய்.5, 3, 6.)*** தமக்கை. (சூடா.)*** பார்வதி. (பிங்.)
#+ஓர் இரக்கக்குறிப்பு. (அகநா.49).*** ஓர் அதிசயக்குறிப்பு.
#+வலியற்றவன். (W.)
#+ஆடைக்கரை. Loc.
#+பாவமற்றது. அனகமா நெறிபட ரடிகள் (கம்பரா.சடாயுவுயிர்.39).
#+(மலை.)
#+கடவுள் (கந்தபு. தெய்வ. 208.)*** அழகுள்ளவன். (கம்பரா.நீர்விளை.1.)
#+பாவமற்றவள். (திருப்பு.928.)
#+உடலில்லாதது. அங்கமனங்கமான (பாரத.அருச்சுனன்றீ.90).*** (பிங்).*** (பிங்.)
#+மன்மதன். (திருக்கோ.61.)
#+(தேவா.387, 9.)
#+சைனரின் உண்ணாநோன்பு. அண்ண லனசனத் தவமமர்ந்தான் (யசோதர.1, 20).
#+.
#+அத்திரிமுனிவர் மனைவி. (கம்பரா.விராத.5.)
#+பயனற்றது. அனத்தமான வுள்ளந்தான் (ஞானவா.உபசாந்.11).*** பொல்லாங்கு. அனத்தக்கடலு ளழுந்தி (திவ்.பெரியாழ், 5, 3, 7).
#+வேதமுதலியன ஓதாது நிறுத்துகை.*** வேத முதலியன வோதத்தகாத காலம்.
#+(பதார்த்த.820.)
#+அரிசிவகை.
#+பிரமன். (திவா.)
#+அன்னசத்து.
#+(சம்.அக).*** புகை. (ஈடு, 8, 5, 4.)
#+வயிறார உண்டதால் வரும் உறக்கம். (திவ்.திருவாய்.3, 7, 10.)
#+கடல். (சூடா.)
#+அத்தன்மையன். (நைடத.அன்னத்தைக்க.3).*** ஒத்தவன். (சீவ்க.1372.)
#+Food and raiment, necessaries of life*** உணவுடைகள்.
#+அபிநயக்கைவகை. (பரத.பாவ.34.)
#+ஊஞ்சல்வகை. (W.)
#+ஹம்ஸவாகனம்.*** பிரமன். (சூடா.)
#+வடிகஞ்சி. (W.)
#+(W.)
#+அப்படிப்பட்டவன்.
#+பழச்செடிவகை.
#+உணவில் விருப்பு. அன்னாதரம்போய்த் தவஞ்செய்து. (ஞானவா.சுரகு.35).
#+சுவாமிக்கு அன்னத்தாற் செய்யும் திருமஞ்சனம்.
#+ஓர் அசைநிலை. அன்னாய்பின் னனவத்தைப் படும் (சி.சி.பர.சௌத்.மறு.8).
#+ஆலத்திவகை. (W.)
#+அன்னவன்.*** அவன்.
#+புறக்குடி. (C.G.)
#+பிறர்குணத்தை அழுக்கான்றின்றிப் பொறுக்கையும், பிறர் குற்றம் பொறுக்கையும். (W.)
#+இரண்டிலொன்று. அன்னியதராசித்தம். (அனுமா.19).
#+விபரீதஞானம். (ஈடு, 1, 1, 1.)
#+வேறொன்றைப்பற்றியது. (திவ்.திருவாய்.6, 1, 1, பன்னீ.)
#+வேறோரிடத்து மனம்பற்றியவன் (திவ்.திருவாய்.6, 1, 1, பன்னீ.)
#+(W.)
#+(W.)
#+வேறாகை. (சி. போ. 7, 1, 1.)*** வேறானது.*** பரதேசத்துள்ளது. (W.)
#+புறம்பேயுள்ளான்.*** பிறன். (உத்தரரா.இலவண.15.)
#+புறம்பானவன்.*** அறிமுகமில்லாதவன்.
#+அன்னமிடுவதைக் குறிக்கக் கட்டுந் துவசம்.
#+காதணிவகை.
#+அன்னமிடுஞ்சாலை. அன்ன சத்திரங்கட்டி (குற்றா.குற.90, 1).
#+கஞ்சி.
#+Offering of cooked articles of food to Brāhmans in honour of the manes, dist. fr. ஆமசிராத்தம் and இரணியசிராத்தம்.*** பாகம் பண்ணிய உணவுகொண்டு செய்யும் சிராத்தம்.
#+அன்னத்தின்மீது சுத்திக்காகச் சிறிது நெய்யிடுகை.
#+அவ்விதம். (சூளா.கல்.147.)
#+உண்டவீட்டுக்கிரண்டகம் பண்ணுகை.
#+உணவில் வெறுப்பு.
#+அன்னப் புள்ளின் இறகு.
#+உணவுகொடுத்து ஆதரிப்போன். அன்னதாதாவு முதலானதயாவினோர் (உத்தரரா.திக்குவி.51).
#+(W.)
#+மூன்று மாசத்தில் விளையும் நெல்வகை. Loc.
#+சம்பாநெல்வகை. (ஏரெழு.உரை.)
#+உணவளிக்கை.அன்னதான மகிலநற் றானங்கள். (கம்பரா.பாயி).*** (M.M.)
#+கோயில்விளக்குவகை (பரத.ஒழிபி.41.)
#+அரிசி கொதிக்கும்பொழுது எடுக்குங் கஞ்சி.
#+குழந்தைகளுக்கு முதலிற் சோறூட்டுங் கிரியை. (திருவானைக் கோச்.14.)
#+(மூ.அ.)
#+சோறும் நீரும். அபேஷிதம் அன்னபானாதிகள் (அஷ்டாதச.முமுக்ஷு.1, 38).
#+துர்க்கையின் அவசரபேதம்.
#+நூற்றெட்டுபநுடதங்களுள் ஒன்று.
#+மருந்துச் சரக்குவகை. (பதார்த்த.1116.)
#+சோறு.
#+புள்வகை.
#+(திவா.)
#+புலம்புதல். (W.)
#+பஞ்ச கோசத்துள் ஒன்று. (சி.சி.பர.மாயா.8, உரை.)
#+.
#+பின்தொடர்தல். (கம்பரா.இரணிய.136).
#+கலியாணத்தின்பின்பு தாய்வழிதந்தைவழிச் சுற்றத்தார் கணவன் குலத்தினர் முதலியோராற் பெண்ணுக்குக் கொடுக்கப்படும் சீதனப்பொருள். (W.G.)
#+Daily, from day to day.*** .
#+.
#+.
#+கைமேலே இலக்கைபெறாதார்க்கு அன்றாடு படிவிட வேணுமிறே (ஈடு, 4.8.7)
#+வழங்குகிற நாணயம்.
#+அல்லாமல்.*** அல்லாமலும் (ஈடு. அவ.)
#+(ஈடு. அவ.)
#+அவையெல்லாம். அன்றியனைத்தும் கடப்பாடிலவே (தொல்.சொல்.449).
#+அன்றி. விவேகிக்கு ஓர் உபாதியன்றியில் (சி.சி.4, 8, சிவாக்).
#+அல்லாமலும் (சிலப்.5. 110. அரும்.)
#+கிரவுஞ்சபட்சி. (நாலடி.376).*** (பிங்).
#+(கம்பரா.படைக்காட்.12.)
#+பகைவர். அன்றினார் வெந்து வீழவும் (தேவா.306, 10).
#+அந்நாள். (நாலடி, 23.)
#+பகைத்தல். அன்றிய வாணன் (திவ்.பெரியதி, 4, 3, 8).*** கோபித்தல். அவ்வானத்தை யன்றிச்சென்று (திவ்.இயற்.திருவிருத்.18).
#+மாறுபாடு. ஒன்றிடை யாயிரம் அன்றற வகுத்த (அருட்பா.6, அருட்பெருஞ்சோதியக.621).
#+ஓர் அசைச்சொல். சேவடி சேர்து மன்றே (சீவக.1, உரை).
#+From that day forward, thence forward.*** (திவ்.பெரியாழ்.4, 10, 9.)
#+(மலை.)
#+அல்லவா? (தொல்.சொல்.282, சேனா.)
#+அந்நாள். (பாரத.ஆறாம்.24.)
#+அன்றன்று. அன்றைக்கன் றிருமடங்கா (திருவிளை.மெய்க்கா.12).
#+.
#+That day.*** .
#+.
#+
#+பசி அல்லது மிக்கவுணவால் வரும் சோர்வு.
#+அன்னப் பிச்சை யேந்தும் காவடி.*** தரித்திரன்.
#+முற்றுப்பெறாமை.
#+செப்பனிடுதல். Loc.
#+போருக்கழைத்தல். அருமுனையா னறைகூவின பின் (பு.வெ.4,7, கொளு).*** வலிய அழைத்தல். அந்தணனா யறைகுவி வீடருளும் (திருவாச.8, 1).
#+அறுப்பவன். அறைநர் கரும்பிற் கொண்டதேனும். (புறநா.42).
#+கீழறுக்கப்படுதல். அழிவின் றறை போகா தாகி (குறள்.764).*** கெட்டழிதல். அறிவறை போகிய பொறியறு நெஞ்சத்து. (சிலப்.20. 25).
#+ஒதுங்குகை. அறைபோக் கொழியக் குல முழுதும் வளைஇ (ஞானா.46, 14).*** கெட்டழிகை. கள்ளுண்டல் காமமென்ப கருத்தறை போக்குச் செய்வது (திருவிளை. மாபாதக.26).
#+குறைதெரிவித்தல். (W.)
#+அறைகூவுதல். மாரிகை யேறி யறையிடுங் காலத்தும் (திவ்.இயற்.திருவிருத்.19).
#+முறையிடும் வார்த்தை. அறையோவி தறிவரிதே (திவ்.இயற்.திருவிருத்.10).*** ஓர் வஞ்சினமொழி. (சீவக.2514).
#+வரையறைசெய்யும் சாஸனம். (S.I.I.iii, 161.)
#+அறை. (W.)*** உள்ளறை. Loc.
#+சாரியை.
#+(மலை).
#+தோழன்.*** கணவன். அன்பனைக்காணா தலவு மென்னெஞ்சன்றே (சிலப்.18. 17).*** பக்தன். குருகூர் நகர்நம்பிக் கன்பனாய் (திவ்.கண்ணிநுண்.11).
#+அன்பில்லாதவன். அன்பிலி பெற்ற மகன். (கலித்.86).
#+தொடர்புடையார் மாட்டு உண்டாகும் பற்று. அன்பொத்த அவர் (பரிபா.6, 21, உரை).*** நேசம்.*** கருணை. (பிங்.)*** பக்தி. நரரோ டொத்துக் திரிபவர்க் கன்புசெய்வார் (திருநூற். 86).
#+மிக நேசித்தல். (பாரத.தற்சிறப்.1.)
#+ஐந்திணைப்பற்றி நிகழுங் காமம். (நம்பியகப்.அகத்.4.)
#+அபிமானித்தல்.
#+மாறு. உரைத்த நல்லுரைக் கன்மய மில்லை (கம்பரா.மருத்து.92).
#+அல்லாமை. (தொல். சொல். 25.)*** தீமை. அன்மை கடியுந் தவவலியால் (சேதுபு.முத்தீர்.8).
#+(நன்.369.)
#+An elliptical compound in which any one of the five tokai-nilai, q.v., that precede this in the enumeration, is used figuratively so as to signify something else of which this compound becomes a descriptive attribute, as பொற்றொடி, 'golden bracelets' whi*** ஐந்தொகை மொழிமேற் பிறதொக்குவருந் தொகை.
#+உள்ளுறையல்லாத வெளிப்படைப் பொருள். (ஈடு, 6, 5, ப்ர).*** சாக்கிட்டுச் சொல்லுஞ் சொல்.
#+கார்த்திகை. அறுவாய் நிறைந்த மதிப்புறத் தோவென (கல்லா.90, 9).
#+முற்றும் செலவாதல்.
#+வசூலித்து விடுதல்.நிலுவையறுவிட.
#+தீர்ப்பு. வழக்கு அறுவிதியாயிற்று. (R.)
#+முழுமை. பொன்னெலா மறுவு கொண்டு வாங்குமின் (திருவிளை.நரிபரி.6).*** நீர்வற்றிய கால். Loc.
#+ஆடை. விரிநூலறுவையர் (பதிற்றுப்.34, 3).*** (பிங்.)*** தோளிலிடும் உறி. சுவன்மே லறுவையும் (சிலப்.10. 98).
#+ஆடை நெய்வோர். வண்ண வறுவையர் வளந்திகழ் மறுகும். (மணி.28, 53).
#+ஆடைவியாபாரி. மதுரை அறுவைவாணிக னிளவேட்டனார் (அகநா.124).
#+அடித்தல். அறைந்தகற் றூணிடை வந்தாய் (பாரத.கிருட்.43).*** பறைமுதலியன கொட்டுதல். அறைபறை யன்னர் கயவர் (குறள், 1076).*** கடாவுதல். நினைப்புடையிதயத் தாணி யறைந்ததும் (இரகு.இந்துமதி.85).*** சொல்லுதல். ஆசைபற்றி யறையலுற்றேன் (கம்பரா.சிறப்பு.4).*** துண்டித்தல். (தொல்.பொ.467, உரை).*** மண்ணெறிந்து கட்டுதல். மண்சுவர் நாலுபடையறைந்தேன். ஒலித்தல். அறைகழல் வீரர் (நைடத.நாட்.13). அலைகாற்று முதலியன மோதுதல். முரசறையு மாக்கடல் காரென வார்த்தன. (சீவக.2168).
#+அடி. (சேதுபு.வேதாள.43).*** மோதுகை. (சூடா).*** வெட்டுகை. அறையுற் றாலைக் கலமருந் தீங்கழைக் கரும்பே (மலைபடு.118).*** ஓசை. அறைபடு மாலைகள் (கந்தபு.நாட்டு.31).*** சொல். (நன்.458.)*** விடை சொல்லுவார் தமக்கறையோ சொல்லொணாதே (சி.சி.8, 14).
#+உள்வீடு. (சூடா).*** வீடு.ஐவர்மாள வரக்கறை யெரித்தல் கேளா (கூர்மபு.கண்ணன்மண.111).*** பெட்டியி னுட்பகுதி.*** வகுத்த இடம். கோலறையடைப்ப தின்றி (திருவாத.பு.மண்சுமந்.23).*** பிரசவவீடு. அவள் எத்தனையோ அறைகாத்தவள்.*** சதுரங்க முதலியவற்றின் கட்டம்.*** மலைக்குகை. (சூடா).*** சுரங்கம். பொய்யறைவாய்ப் புகப்பெய்தமல்லர் (திவ்.பெரியதி, 2, 5, 5).*** பாத்தி. குறையறை வாரா நிவப்பின் (மலைபடு.118).*** வஞ்சனை. மறையிற்றன் யாழ்கேட்ட மானை யருளா தறைக்கொன்று (கலித்.143, 11).*** பாறை. அகலறை...காலினுதிர்ந்தன (மலைபடு.133).*** அம்மி. (பரிபா.10. 83).*** சல்லி. (சூடா).*** திரைச்சீலை. (சூடா).*** துண்டம். அறைக்கரும்பு. (தொல்.பொ.467, உரை)
#+அறுகை. (சிலப். 14, 30, அரும்.)
#+பாசறை. இடாஅ வேணி யியலறைக் குரிசில் (பதிற்றுப்.24, 14).
#+கோயிலுக்கு விடப்பட்ட இறையிலிநிலம்.
#+வீட்டி னுட்பகுதி.*** உற்சவப்பந்தல். (W.)
#+கீரைவகை. அறைக்கீரை நல்வித்தும் (திருமந்.160).
#+வெள்ளரிக்காய். Sm.
#+பிரசவ அறையை நீங்காத குழந்தை.
#+கோயில் உக்கிராணக்காரன். Loc.
#+பெரிய புராணத்திற் கூறப்பட்ட தனியடியார்.
#+வண்டு. மதுநுக ரறுபத முரல் (தேவா.568, 5).*** [cf. Bhringa raja=bee and the herb.] (பிங்.)
#+சஷ்டிபூர்த்தி. Colloq.
#+சுமார் அறுபதுநாளில் விளையும் நெல்வகை.
#+.
#+அறுபதுநாட் கொருமுறை முட்டையிடும் கோழி. Loc. (W.)
#+Sixty.*** .
#+ஒரு நூல்.
#+பரம்பொருள். (சிலப்.17, முன்னிலைப்பரவல், 2.)
#+துஷ்டன். (W.)
#+பஞ்சம். தண்ணீரறும்புக்காலம். (C.G.)*** துஷ்டத்தனம். (W.).
#+அரிவாண்மனை. (W.)*** அழகற்றவள். (W.)*** சீர்கேடி. (W.)
#+புழுவகை. அத்திக்காயில் அறுமான் போலே (ஈடு. அவதா.)
#+கார்த்திகை. (பிங்.)
#+முருகக்கடவுள். (திவா.)
#+முருகக்கடவுள். (திவா.)
#+முனிவர், பார்ப்பார், ஆனிரை, மழை, முடியுடை வேந்தர், உலகு என்ற ஆறனையும் பற்றிக் கூறும்வாழ்த்து. (தொல்.பொ.81, உரை.)
#+நிலையின்மை. அறுமையிவ் வுலகுதன்னை யாமெனக் கருதி (தேவா.838, 3).
#+ஆறு. அறுமைதந் துதவு மிருமையானும் (கல்லா.11, 18).
#+The six kinds or arms of forces of an army, viz.,*** வேற்றானை, வாட்டானை, விற்றானை, தேர்த்தானை, பரித்தானை, களிற்றுத்தானை, (திவா.)
#+1. The six sets of forces of a king, viz.,*** மூலப்படை, கூலிப்படை, நாட்டுப்படை, காட்டுப்படை, துணைப்படை, பகைப்படை. (குறள், 762.)*** .
#+கதிரறுப்பு. Colloq.
#+கிராமவூழியசுதந்திரம். Loc.
#+தவணையிற் செலுத்தும் வரி. (W.)