Difference between revisions 1180490 and 1180689 on tawiktionary#+தீப்பொறி. (திவா.) #+தகித்தல். சூரியவெப்பந் தேகத்தை அனற்றுகிறது.*** எரித்தல். அனற்றினானல்ல னென்றிக் காலத்தும் வெறுத்தார் (காஞ்சிப்பு.கழுவாய்.179).*** வயிறுளைதல். எனக்கு வயிற்றை அனற்றுகிறது.*** கோபித்தல். குமரனை யனற்று மாற்றலர் (சூளா.அரசியற்.89). #+வேறுகதியற்றவன். ஐயோ இவன் அனன்னியகதி. (ஈடு.9, 8, 7). #+வேறன்மை. கடத்தொடுமட் கனன்னியம் (வேதா.சூ.127). #+வேறொருவர்க்கு உரிமையாகாமலிருப்பது. (திவ்.திருவாய்.6, 1, 1, பன்னீ.) #+இயைபின்மையணி. (அணியி.2.) #+பாலைநிலம். (திவா.) #+(பரத.தாள.44.) #+ஆறதாரங்களு ளொன்று. #+தாளம் முன்னும் பாட்டுப் பின்னுமாக எடுப்புவகை. #+கவலையற்றவன். அறிவனனாகுலன். (ஞானா.10). #+துராசாரம். அடியார் எய்த வனாசாரம் பொறுத்தருளி. (தேவா.1072, 5). #+அன்னாசி. (மூ.அ.) #+உபேட்சை. #+Helplessness*** உதவியின்மை. #+அலட்சியம் பண்ணுதல். #+தொடக்கமில்லாதது. அனாதியேக தத்துவ சொரூபத்தை (தாயு.பரசிவ.3).*** தொடக்கந் தெரியாதது. தமிழ் அனாதி.*** கடவுள்.*** சிவபிரான். (பிங்.) #+(C.G.) #+மூல காரணம். அனாதிகாரணமாகிய மாயை. (நன்.58, விருத்.) #+அனாதியே சித்தனாயிருப்பவன். சீவன் அனாதி சித்தனும், முத்தனும், பெத்தனு மென மூவகைப்படும் (சி.போ.பா.அவைய.பக்.11). #+சைவம் பதினாறனுள் ஒன்று. #+சதாசிவ மூர்த்தி. (சைவச.பொது.435, உரை.) #+நெடுங்காலம். சாகுபடியில்லாத நிலம். #+நவநாத சித்தருளொருவர். (சது.) #+என்றும் நித்தியமாயுள்ளது. மூலகன்மமொன்று அநாதிநித்தமா யுண்டு (சி.போ.சிற்.2, 2, பக்.65). #+(C.G.) #+கடையிலாவீரியம். (சீவக.2846, உரை.) #+கொடிபடர்ந்த பந்தல். (W.) #+கடவுள்.*** திருமால்.*** சிவன்.*** பிரமன்.*** அருகன்.*** அஷ்டமாநாகத் தொன்று. (பிங்.)*** ஆதிசேஷன். (திவ்.பெரியாழ்.5, 4, 8.)*** பதஞ்சலி. (கோயிற்பு. நடரா. 37.)*** கோரபாஷாணம். (மூ.அ.) #+ஆதிசேஷன். #+பூமி. (சுடா).*** சிவசக்திகளிலொன்று. (சூடா).*** திருவனந்தபுரம்.*** அனந்தைதகும்பி (தைலவ.தைல.125). #+ஒரு யோகம். (விதான.சாதக.23.) #+துன்பப்படுதல். (ஈடு, 1, 3, ப்ர.)*** குழப்பமாயிருத்தல். #+துன்பத்தொடர்ச்சி. #+பொருளல்லாதது. (திவா).*** பயனற்றது. அருத்தங்க ளணர்த்த மாகும் (ஞானவா.வீமபா.5).*** துன்பம்.பிறவியான வனர்த்தத்தில் (ஞானவா.வைராக்.28). #+தகுதியற்றது. #+பட்சணவகை. (இந்துபாக.289.) #+தீ. (பிங்.)*** உஷ்ணம்.*** இடி. பைம்புனலோ டனலக டடக்கி (இரகு. ஆற்று. 4).*** (தைலவ. தைல. 129.) #+அழலுதல். ஊரலோவாதனன்று (சூளா. சீய. 164). #+சூரியகாந்தக்கல். (மூ.அ.) #+வெக்கையடித்தல். #+தங்கம். (மூ.அ.) #+கூண்டடுப்பு. (இந்துபாக.68.) #+நெருப்பு. அனங்கானலம் (தஞ்சைவா.39).*** (தைலவ. தைல. 135.) #+அக்கினிதேவன். (பாரத. காண்டவ. 31.)*** அஷ்டவசுக்களு ளொருவன். (பிங்.) #+நரகவகை. அனலாச்சிய மென்னும் வெந்தழ னீரயம் (உபதேசகா.சிவத்துரோ.132). #+சிவன். (தேவா.605. 6.) #+நெருப்பு. (கந்தபு.அக்கினி.197).*** சூரியன். (பிங்.) #+சூரியபுடம். (மூ.அ.) #+இடி. (சூடா.) #+கார்முகிற்பாஷாணம். (W.) #+முடிவு பெறாமைக் குற்றம். (வேதா.சூ.135.) #+எப்பொழுதும். மனத்தகத்தே யனவரத மன்னி நின்ற திறலானை. (தேவா.988, 8). #+சிக்கிமுக்கிக்கல். (தைலவ.தைல.127.) #+நெருப்பிடு கலம். (பிங்.) #+உரிமைபெறாதவன். மேல்வினை கூடா தனதிகாரி யாதலினால் (வேதா.சூ.162). #+வரம்பிலாற்றல். சுதந்திரதை குறையாமல் வளர்சத்தி யனந்தசத்தி (கூர்மபு.பிரபஞ்ச.6). #+The four anantas or divine attributes obtained by the soul in the final state of liberation, viz.,*** அனந்தஞானம், அனந்ததரிசனம், அனந்தவீரியம், அன்நதசுகம். (சீவக.2846. உரை.) #+விஷ்ணுவைப் பூசித்தற்குரிய பாத்திரபதமாக சுக்கில பட்ச சதுர்த்தசிதினம். #+ஆதிசேஷனாகிய திருமால் படுக்கை.*** திருவனந்தபுரம். #+திருமால். (திவ்.பெரியாழ்.1, 7, 2.) #+(பாரத.பதினைந்.8.) #+கடையிலாவின்பம். (சீவக.2846, உரை.) #+கடையிலாவறிவு. (சீவக.2846, உரை.) #+அருகன். (சூடா.) #+கடையிலாக்காட்சி. (சீவக.2846, உரை.) #+(சீவக.2846.) #+திருவனந்தபுரத்துத் திருமால். #+திருவனந்தபுரம். (திவ்.திருவாய்.10, 2, 1.) #+அளவின்மை. (திவா).*** அளவற்றது. (பிங்).*** ஆகாயம். (சூடா).*** ஒரு பேரெண். (W.) #+அறுகு. (மூ.அ).*** (மூ.அ.)*** (மூ.அ.)*** (மூ.அ.)*** (மலை.) #+பொன். (பிங்).*** மயிற்சிகை. (திவா).*** கோளகாபாஷாணம். (மூ.அ.) #+காதணிவகை. (W.) #+நித்திரை. மோக வனந்தர் முயல்வோர்க்கு (ஞானா.62, 23).*** மயக்கம். (சீவக.1249).*** உணர்ச்சி. கட்டியி லனந்தர்போல (சீவக.1097).*** மனத்தடுமாற்றம். மனங்கொள்ளா அனந்தருள்ளமுடையளாய் (தொல்.பொ.102, உரை). #+(மலை.) #+தீர்த்தங்கரருள் ஒருவர். (திருக்கலம்.காப்பு, உரை.) #+அடுத்தவழித் தோன்றல். (ஈடு, 10, 7, 5.) #+பின்பு. மங்கையங் கனந்தரம் வயிறு வாய்த்துழி, (பாரத.குரு.51). #+அடுத்த பாத்தியதையுள்ளவன். (Legal.) #+தூக்கம். அனந்த லாடேல் (ஆத்திசூடி).*** மயக்கம். பழஞ்செருக் குற்றநும் மனந்த றீர (மலைபடு.173).*** மந்தவொலி. எடுத்தெறி யனந்தற்பறை (புறநா.62, 5). #+புத்தன். (திவா.) #+பாத்திரபத சுக்கில சதுரித்தசியில் திருமாலை வணங்கி நோற்கும் ஒரு நோன்பு. #+என்னை அன்னியாயத்தாலே யெரிவித்த சாபம். (உத்தரரா.இலவண.16). #+ஒற்றுமை. #+ஒன்றை யொன்று பற்றுதலென்னுங் குற்றம். #+ஒன்று மற்றொன்றாகமை. (பிரபோத.42, 4.) #+ஒன்றற்கொண்றுதவியணி. (அணியி.43.) #+சம்பந்தம். இவை யன்னுவய மின்றாயிருந்தும் (மணி.27, 30).*** காரணகாரியங்களின் நியத சம்பந்தம். (சி.சி.அளவை.11).*** சாதனசாத்தியங்களின் வியாப்தி.*** கொண்டுகூட்டு. (வேதா.சூ.8).*** குலம். (கம்பர.மாயாசீ.36.) #+பொருத்தமுறப் பதங்களைக் கொண்டு கூட்டுதல். #+பின்பற்றுதல்.*** செய்யுட்டொடரைப் பொருட்பொருத்தமுற ஒழுங்குபடுத்துதல். #+அப்பொழுது. அன்னுழி யுமையவ ளகத்து ளோர்செய லுன்னினள் (கந்தபு. பார்ப்பதி. 1). #+அவ்விடம் மன்னு மன்னுழை போய பின்னர் (திருவாலவா.18. 10). #+தாய். (திவ்.திருவாய்.5, 3, 6.)*** தமக்கை. (சூடா.)*** பார்வதி. (பிங்.) #+ஓர் இரக்கக்குறிப்பு. (அகநா.49).*** ஓர் அதிசயக்குறிப்பு. #+வலியற்றவன். (W.) #+ஆடைக்கரை. Loc. #+பாவமற்றது. அனகமா நெறிபட ரடிகள் (கம்பரா.சடாயுவுயிர்.39). #+(மலை.) #+கடவுள் (கந்தபு. தெய்வ. 208.)*** அழகுள்ளவன். (கம்பரா.நீர்விளை.1.) #+பாவமற்றவள். (திருப்பு.928.) #+உடலில்லாதது. அங்கமனங்கமான (பாரத.அருச்சுனன்றீ.90).*** (பிங்).*** (பிங்.) #+மன்மதன். (திருக்கோ.61.) #+(தேவா.387, 9.) #+சைனரின் உண்ணாநோன்பு. அண்ண லனசனத் தவமமர்ந்தான் (யசோதர.1, 20). #+. #+அத்திரிமுனிவர் மனைவி. (கம்பரா.விராத.5.) #+பயனற்றது. அனத்தமான வுள்ளந்தான் (ஞானவா.உபசாந்.11).*** பொல்லாங்கு. அனத்தக்கடலு ளழுந்தி (திவ்.பெரியாழ், 5, 3, 7). #+வேதமுதலியன ஓதாது நிறுத்துகை.*** வேத முதலியன வோதத்தகாத காலம். #+(பதார்த்த.820.) #+அரிசிவகை. #+பிரமன். (திவா.) #+அன்னசத்து. #+(சம்.அக).*** புகை. (ஈடு, 8, 5, 4.) #+வயிறார உண்டதால் வரும் உறக்கம். (திவ்.திருவாய்.3, 7, 10.) #+கடல். (சூடா.) #+அத்தன்மையன். (நைடத.அன்னத்தைக்க.3).*** ஒத்தவன். (சீவ்க.1372.) #+Food and raiment, necessaries of life*** உணவுடைகள். #+அபிநயக்கைவகை. (பரத.பாவ.34.) #+ஊஞ்சல்வகை. (W.) #+ஹம்ஸவாகனம்.*** பிரமன். (சூடா.) #+வடிகஞ்சி. (W.) #+(W.) #+அப்படிப்பட்டவன். #+பழச்செடிவகை. #+உணவில் விருப்பு. அன்னாதரம்போய்த் தவஞ்செய்து. (ஞானவா.சுரகு.35). #+சுவாமிக்கு அன்னத்தாற் செய்யும் திருமஞ்சனம். #+ஓர் அசைநிலை. அன்னாய்பின் னனவத்தைப் படும் (சி.சி.பர.சௌத்.மறு.8). #+ஆலத்திவகை. (W.) #+அன்னவன்.*** அவன். #+புறக்குடி. (C.G.) #+பிறர்குணத்தை அழுக்கான்றின்றிப் பொறுக்கையும், பிறர் குற்றம் பொறுக்கையும். (W.) #+இரண்டிலொன்று. அன்னியதராசித்தம். (அனுமா.19). #+விபரீதஞானம். (ஈடு, 1, 1, 1.) #+வேறொன்றைப்பற்றியது. (திவ்.திருவாய்.6, 1, 1, பன்னீ.) #+வேறோரிடத்து மனம்பற்றியவன் (திவ்.திருவாய்.6, 1, 1, பன்னீ.) #+(W.) #+(W.) #+வேறாகை. (சி. போ. 7, 1, 1.)*** வேறானது.*** பரதேசத்துள்ளது. (W.) #+புறம்பேயுள்ளான்.*** பிறன். (உத்தரரா.இலவண.15.) #+புறம்பானவன்.*** அறிமுகமில்லாதவன். #+அன்னமிடுவதைக் குறிக்கக் கட்டுந் துவசம். #+காதணிவகை. #+அன்னமிடுஞ்சாலை. அன்ன சத்திரங்கட்டி (குற்றா.குற.90, 1). #+கஞ்சி. #+Offering of cooked articles of food to Brāhmans in honour of the manes, dist. fr. ஆமசிராத்தம் and இரணியசிராத்தம்.*** பாகம் பண்ணிய உணவுகொண்டு செய்யும் சிராத்தம். #+அன்னத்தின்மீது சுத்திக்காகச் சிறிது நெய்யிடுகை. #+அவ்விதம். (சூளா.கல்.147.) #+உண்டவீட்டுக்கிரண்டகம் பண்ணுகை. #+உணவில் வெறுப்பு. #+அன்னப் புள்ளின் இறகு. #+உணவுகொடுத்து ஆதரிப்போன். அன்னதாதாவு முதலானதயாவினோர் (உத்தரரா.திக்குவி.51). #+(W.) #+மூன்று மாசத்தில் விளையும் நெல்வகை. Loc. #+சம்பாநெல்வகை. (ஏரெழு.உரை.) #+உணவளிக்கை.அன்னதான மகிலநற் றானங்கள். (கம்பரா.பாயி).*** (M.M.) #+கோயில்விளக்குவகை (பரத.ஒழிபி.41.) #+அரிசி கொதிக்கும்பொழுது எடுக்குங் கஞ்சி. #+குழந்தைகளுக்கு முதலிற் சோறூட்டுங் கிரியை. (திருவானைக் கோச்.14.) #+(மூ.அ.) #+சோறும் நீரும். அபேஷிதம் அன்னபானாதிகள் (அஷ்டாதச.முமுக்ஷு.1, 38). #+துர்க்கையின் அவசரபேதம். #+நூற்றெட்டுபநுடதங்களுள் ஒன்று. #+மருந்துச் சரக்குவகை. (பதார்த்த.1116.) #+சோறு. #+புள்வகை. #+(திவா.) #+புலம்புதல். (W.) #+பஞ்ச கோசத்துள் ஒன்று. (சி.சி.பர.மாயா.8, உரை.) #+. #+பின்தொடர்தல். (கம்பரா.இரணிய.136). #+கலியாணத்தின்பின்பு தாய்வழிதந்தைவழிச் சுற்றத்தார் கணவன் குலத்தினர் முதலியோராற் பெண்ணுக்குக் கொடுக்கப்படும் சீதனப்பொருள். (W.G.) #+Daily, from day to day.*** . #+. #+. #+கைமேலே இலக்கைபெறாதார்க்கு அன்றாடு படிவிட வேணுமிறே (ஈடு, 4.8.7) #+வழங்குகிற நாணயம். #+அல்லாமல்.*** அல்லாமலும் (ஈடு. அவ.) #+(ஈடு. அவ.) #+அவையெல்லாம். அன்றியனைத்தும் கடப்பாடிலவே (தொல்.சொல்.449). #+அன்றி. விவேகிக்கு ஓர் உபாதியன்றியில் (சி.சி.4, 8, சிவாக்). #+அல்லாமலும் (சிலப்.5. 110. அரும்.) #+கிரவுஞ்சபட்சி. (நாலடி.376).*** (பிங்). #+(கம்பரா.படைக்காட்.12.) #+பகைவர். அன்றினார் வெந்து வீழவும் (தேவா.306, 10). #+அந்நாள். (நாலடி, 23.) #+பகைத்தல். அன்றிய வாணன் (திவ்.பெரியதி, 4, 3, 8).*** கோபித்தல். அவ்வானத்தை யன்றிச்சென்று (திவ்.இயற்.திருவிருத்.18). #+மாறுபாடு. ஒன்றிடை யாயிரம் அன்றற வகுத்த (அருட்பா.6, அருட்பெருஞ்சோதியக.621). #+ஓர் அசைச்சொல். சேவடி சேர்து மன்றே (சீவக.1, உரை). #+From that day forward, thence forward.*** (திவ்.பெரியாழ்.4, 10, 9.) #+(மலை.) #+அல்லவா? (தொல்.சொல்.282, சேனா.) #+அந்நாள். (பாரத.ஆறாம்.24.) #+அன்றன்று. அன்றைக்கன் றிருமடங்கா (திருவிளை.மெய்க்கா.12). #+. #+That day.*** . #+. #+ #+பசி அல்லது மிக்கவுணவால் வரும் சோர்வு. #+அன்னப் பிச்சை யேந்தும் காவடி.*** தரித்திரன். #+முற்றுப்பெறாமை. #+செப்பனிடுதல். Loc. #+போருக்கழைத்தல். அருமுனையா னறைகூவின பின் (பு.வெ.4,7, கொளு).*** வலிய அழைத்தல். அந்தணனா யறைகுவி வீடருளும் (திருவாச.8, 1). #+அறுப்பவன். அறைநர் கரும்பிற் கொண்டதேனும். (புறநா.42). #+கீழறுக்கப்படுதல். அழிவின் றறை போகா தாகி (குறள்.764).*** கெட்டழிதல். அறிவறை போகிய பொறியறு நெஞ்சத்து. (சிலப்.20. 25). #+ஒதுங்குகை. அறைபோக் கொழியக் குல முழுதும் வளைஇ (ஞானா.46, 14).*** கெட்டழிகை. கள்ளுண்டல் காமமென்ப கருத்தறை போக்குச் செய்வது (திருவிளை. மாபாதக.26). #+குறைதெரிவித்தல். (W.) #+அறைகூவுதல். மாரிகை யேறி யறையிடுங் காலத்தும் (திவ்.இயற்.திருவிருத்.19). #+முறையிடும் வார்த்தை. அறையோவி தறிவரிதே (திவ்.இயற்.திருவிருத்.10).*** ஓர் வஞ்சினமொழி. (சீவக.2514). #+வரையறைசெய்யும் சாஸனம். (S.I.I.iii, 161.) #+அறை. (W.)*** உள்ளறை. Loc. #+சாரியை. #+(மலை). #+தோழன்.*** கணவன். அன்பனைக்காணா தலவு மென்னெஞ்சன்றே (சிலப்.18. 17).*** பக்தன். குருகூர் நகர்நம்பிக் கன்பனாய் (திவ்.கண்ணிநுண்.11). #+அன்பில்லாதவன். அன்பிலி பெற்ற மகன். (கலித்.86). #+தொடர்புடையார் மாட்டு உண்டாகும் பற்று. அன்பொத்த அவர் (பரிபா.6, 21, உரை).*** நேசம்.*** கருணை. (பிங்.)*** பக்தி. நரரோ டொத்துக் திரிபவர்க் கன்புசெய்வார் (திருநூற். 86). #+மிக நேசித்தல். (பாரத.தற்சிறப்.1.) #+ஐந்திணைப்பற்றி நிகழுங் காமம். (நம்பியகப்.அகத்.4.) #+அபிமானித்தல். #+மாறு. உரைத்த நல்லுரைக் கன்மய மில்லை (கம்பரா.மருத்து.92). #+அல்லாமை. (தொல். சொல். 25.)*** தீமை. அன்மை கடியுந் தவவலியால் (சேதுபு.முத்தீர்.8). #+(நன்.369.) #+An elliptical compound in which any one of the five tokai-nilai, q.v., that precede this in the enumeration, is used figuratively so as to signify something else of which this compound becomes a descriptive attribute, as பொற்றொடி, 'golden bracelets' whi*** ஐந்தொகை மொழிமேற் பிறதொக்குவருந் தொகை. #+உள்ளுறையல்லாத வெளிப்படைப் பொருள். (ஈடு, 6, 5, ப்ர).*** சாக்கிட்டுச் சொல்லுஞ் சொல். #+கார்த்திகை. அறுவாய் நிறைந்த மதிப்புறத் தோவென (கல்லா.90, 9). #+முற்றும் செலவாதல். #+வசூலித்து விடுதல்.நிலுவையறுவிட. #+தீர்ப்பு. வழக்கு அறுவிதியாயிற்று. (R.) #+முழுமை. பொன்னெலா மறுவு கொண்டு வாங்குமின் (திருவிளை.நரிபரி.6).*** நீர்வற்றிய கால். Loc. #+ஆடை. விரிநூலறுவையர் (பதிற்றுப்.34, 3).*** (பிங்.)*** தோளிலிடும் உறி. சுவன்மே லறுவையும் (சிலப்.10. 98). #+ஆடை நெய்வோர். வண்ண வறுவையர் வளந்திகழ் மறுகும். (மணி.28, 53). #+ஆடைவியாபாரி. மதுரை அறுவைவாணிக னிளவேட்டனார் (அகநா.124). #+அடித்தல். அறைந்தகற் றூணிடை வந்தாய் (பாரத.கிருட்.43).*** பறைமுதலியன கொட்டுதல். அறைபறை யன்னர் கயவர் (குறள், 1076).*** கடாவுதல். நினைப்புடையிதயத் தாணி யறைந்ததும் (இரகு.இந்துமதி.85).*** சொல்லுதல். ஆசைபற்றி யறையலுற்றேன் (கம்பரா.சிறப்பு.4).*** துண்டித்தல். (தொல்.பொ.467, உரை).*** மண்ணெறிந்து கட்டுதல். மண்சுவர் நாலுபடையறைந்தேன். ஒலித்தல். அறைகழல் வீரர் (நைடத.நாட்.13). அலைகாற்று முதலியன மோதுதல். முரசறையு மாக்கடல் காரென வார்த்தன. (சீவக.2168). #+அடி. (சேதுபு.வேதாள.43).*** மோதுகை. (சூடா).*** வெட்டுகை. அறையுற் றாலைக் கலமருந் தீங்கழைக் கரும்பே (மலைபடு.118).*** ஓசை. அறைபடு மாலைகள் (கந்தபு.நாட்டு.31).*** சொல். (நன்.458.)*** விடை சொல்லுவார் தமக்கறையோ சொல்லொணாதே (சி.சி.8, 14). #+உள்வீடு. (சூடா).*** வீடு.ஐவர்மாள வரக்கறை யெரித்தல் கேளா (கூர்மபு.கண்ணன்மண.111).*** பெட்டியி னுட்பகுதி.*** வகுத்த இடம். கோலறையடைப்ப தின்றி (திருவாத.பு.மண்சுமந்.23).*** பிரசவவீடு. அவள் எத்தனையோ அறைகாத்தவள்.*** சதுரங்க முதலியவற்றின் கட்டம்.*** மலைக்குகை. (சூடா).*** சுரங்கம். பொய்யறைவாய்ப் புகப்பெய்தமல்லர் (திவ்.பெரியதி, 2, 5, 5).*** பாத்தி. குறையறை வாரா நிவப்பின் (மலைபடு.118).*** வஞ்சனை. மறையிற்றன் யாழ்கேட்ட மானை யருளா தறைக்கொன்று (கலித்.143, 11).*** பாறை. அகலறை...காலினுதிர்ந்தன (மலைபடு.133).*** அம்மி. (பரிபா.10. 83).*** சல்லி. (சூடா).*** திரைச்சீலை. (சூடா).*** துண்டம். அறைக்கரும்பு. (தொல்.பொ.467, உரை) #+அறுகை. (சிலப். 14, 30, அரும்.) #+பாசறை. இடாஅ வேணி யியலறைக் குரிசில் (பதிற்றுப்.24, 14). #+கோயிலுக்கு விடப்பட்ட இறையிலிநிலம். #+வீட்டி னுட்பகுதி.*** உற்சவப்பந்தல். (W.) #+கீரைவகை. அறைக்கீரை நல்வித்தும் (திருமந்.160). #+வெள்ளரிக்காய். Sm. #+பிரசவ அறையை நீங்காத குழந்தை. #+கோயில் உக்கிராணக்காரன். Loc. #+பெரிய புராணத்திற் கூறப்பட்ட தனியடியார். #+வண்டு. மதுநுக ரறுபத முரல் (தேவா.568, 5).*** [cf. Bhringa raja=bee and the herb.] (பிங்.) #+சஷ்டிபூர்த்தி. Colloq. #+சுமார் அறுபதுநாளில் விளையும் நெல்வகை. #+. #+அறுபதுநாட் கொருமுறை முட்டையிடும் கோழி. Loc. (W.) #+Sixty.*** . #+ஒரு நூல். #+பரம்பொருள். (சிலப்.17, முன்னிலைப்பரவல், 2.) #+துஷ்டன். (W.) #+பஞ்சம். தண்ணீரறும்புக்காலம். (C.G.)*** துஷ்டத்தனம். (W.). #+அரிவாண்மனை. (W.)*** அழகற்றவள். (W.)*** சீர்கேடி. (W.) #+புழுவகை. அத்திக்காயில் அறுமான் போலே (ஈடு. அவதா.) #+கார்த்திகை. (பிங்.) #+முருகக்கடவுள். (திவா.) #+முருகக்கடவுள். (திவா.) #+முனிவர், பார்ப்பார், ஆனிரை, மழை, முடியுடை வேந்தர், உலகு என்ற ஆறனையும் பற்றிக் கூறும்வாழ்த்து. (தொல்.பொ.81, உரை.) #+நிலையின்மை. அறுமையிவ் வுலகுதன்னை யாமெனக் கருதி (தேவா.838, 3). #+ஆறு. அறுமைதந் துதவு மிருமையானும் (கல்லா.11, 18). #+The six kinds or arms of forces of an army, viz.,*** வேற்றானை, வாட்டானை, விற்றானை, தேர்த்தானை, பரித்தானை, களிற்றுத்தானை, (திவா.) #+1. The six sets of forces of a king, viz.,*** மூலப்படை, கூலிப்படை, நாட்டுப்படை, காட்டுப்படை, துணைப்படை, பகைப்படை. (குறள், 762.)*** . #+கதிரறுப்பு. Colloq. #+கிராமவூழியசுதந்திரம். Loc. #+தவணையிற் செலுத்தும் வரி. (Wசமுதாயத்திலில்லாத சொந்த நிலம். #+கோயில் மரியாதையாகத் தலையிற் கட்டிக் கொடுத்துவிடும் பட்டு. Vaiṣṇ. #+முடிவுபேறு. (W.) #+முடிவுக்குக் கொண்டு வருதல்.*** தீர்மானித்தல். அமர்வமென் றறுதியிட்டு (திருவாலவா. 27, 41).*** காலங் குறித்தல். #+அறுதிச்சீட்டு. (W.) #+பிராமணர். அறுதொழிலோர் நூன்மறப்பர் (குறள். 560). #+அவசர சமயம். (W.) #+. #+மிச்சமின்றிப் பிரிக்கப்படு மெண். (கணக்கதி.) #+சீக்கிரம் வற்றிப் போகும் நிலைமயிலுள்ள நீர். அறுநீர் சிறுநீர். #+Six hundred.*** . #+தானியப் பூச்சிவகை. Loc. #+விளைவுகாலத்துக்குபின் காணிக்கை செலுத்தும் கிறிஸ்தவ விசேடநாள். Chr. #+கதரறுக்கை.*** அறுத்த துண்டு. (W.) #+கதிரறுக்கும் பருவம். #+கதிரறுக்குங் கூலி. (C.G.)*** மரமுதலிய அறுக்குங் கூலி.*** விதவைக்குக் கொடுக்கும் ஜீவனாம்சம்.*** அறுத்துக்கட்டும் சாதிகளில் விதவைக்குக் கொடுத்து விலக்கும் ஜீவனாம்சம். #+கதிரறுக்கக் கொடுக்குமுத்தரவு. (C.G.) #+விதைவைக்குக் கொடுக்கும் ஜீவனாம்சம். Loc. #+The six enemies of man, i.e., the six emotions which disturb his mind and corrupt his soul, viz., #+அறுக்கப்படுதல். #+The sixty-four arts and sciences, viz., அக்கரவிலக்கணம், இலிகிதம், கணிதம், வேதம், புராணம், வியாகரணம், நீதிசாத்திரம், சோதிடசாத்திரம், தருமசாத்திரம், யோகசாத்திரம், மந்திரசாத்திரம், சகுனசாத்திரம், சிற்பசாத்திரம், வைத்தியசாத்திரம், உருவசாத்திரம், இதிகாசம்,*** . #+அறுகம்புல். அறுகாற் பீடுயர் முடியார் (திருவிளை. பாயி. 30).*** சிங்கம். (அகநா. 1).*** (திவா.)*** புலி. (அக.நி.) #+(W.) #+சிறுதராசு. #+கவந்தம். ஆடின வறுகுறை யலகைகளுடனின்று (பாரத. நிவாத. 141). #+அறுகையு நெருஞ்சியு மடர்ந்து (மணி. 12, 60). #+ஆறுமூலை கொண்ட வடிவம். (சி.சி.2,67.) #+The six religious systems which are considered to be Vedic, viz.,*** சைவம், வைணவம், சாக்தம், சௌரம், காணபத்தியம், கௌமாரம். #+யாழ். (திவா.) #+The six flavours, viz., #+விதவை. #+வேற்றிசை கலந்துவரும் ஒருவகை யாப்புவழு. (யாப்.வி. 95, பக்.403.) #+அவாவறுக்கை. (சூடா.) #+தாலி நீங்கியபின் மறுதாலி கட்டி மணத்தல். #+தீர்மானமாகச் சொல்லுதல். #+மனைவியைத் தள்ளிவிடுகை. Loc. #+வரையறுத்துச் சொல்லுதல்.*** பிரித்துச் சொல்லுதல். (திருக்கோ. 272, உரை.) #+Widow, who is deprived of her tāli, 'marriage badge'.*** தையனாயகி நாராயணசாமியினுடைய அறுத்துவிட்டவள். Loc. #+அரித்தோடும் நீரோட்டம். #+விதவை. அறுதலி மகனுக்கு அங்கமெல்லாம் சேஷ்டை. #+முடிவு. அறுதி யாகவின் றருஞ்சமர் முடித்தும் (பாரத. பதினெட். 46).*** அறுதியீ தென்றுகொண்டு (திருவாலவா. 46, 32).*** அறுதிக்குத்தகை.*** நாசம். அறுதியிலரனே (சி. சி. 1, 35, சிவாக்.)*** இல்லாமை. Colloq.*** வரையறை. காடு மன்னுநின் புதல்வருக் கறுதிசெய் காலமோ (பாரத. உலூக. 16). #+Kind of land tenure in which the distribution was final or absolute, and in which all lands once held by a village community jointly were distributed amongst the members permanently, each member receiving a definite share which became his absolute proper*** நிலங்களைச் சமுதாயத்தில் வைக்காமல் தனித்தனியாய் உரிமையுள்ளவர்களுக்குப் பிரித்துக்கொடுக்கப்பெறும் முறை. (C.G.) #+வருஷாந்தர நெற்கணக்கு. Loc. #+முடிவான கிரயம். #+கிரயபத்திரம். (W.) #+(W.) #+அறிவூட்டுதல். #+அறிந்தும் அறியான்போன் றிருத்தல். (சிறுபாண். 216.) #+பிரஞ்ஞை தவறுதல்.*** பிரமித்தல். #+அறிவுறுத்துகை. நாமறிவுறாலிற் பழியு முண்டோ (குறிஞ்சிப். 22). #+ #+ #+ஞானம். அறிவையென்னு மமுதவாறு (திவ். பெரியாழ். 5, 4, 2) #+தானறிந்ததைப் பிறனறிவோடு ஒப்புநோக்கக் கேட்குங் கேள்வி. (நன். 385, விருத்.) #+கயிறுமுதலியன இறுதல். சாப நாணறு குமிலவோதை (இரகு. யாகப். 87).*** இல்லாமற்போதல். அல்லலோடருவினை யறுத லாணையே (தேவா. 52, 11).*** தீர்தல். அற்ற காரியம் (சிலப். 17, முன்னிலைப்பரவல், 2, உரை.)*** தங்குதல். மணிமாநிலத் தற்றதோர் கோதையின் (சீவக. 226).*** நட்புச்செய்தல். பேணித்தம்மோ டற்றவருக் கறாதோரும் (உத்தரரா. திக்குவி. 55).*** பாழாதல். (பு. வெ. 3, 15, கொளு.) #+அரிதல்.*** ஊடறுத்தல். விசும்பறுத் திழிந்து (சீவக. 3055).*** இல்லாமற் செய்தல். துயரங்க ளண்டாவண்ண மறுப்பான் (தேவா. 50. 1).*** வளைதோண்டுதல். Colloq.*** செங்கலறுத்தல்.*** சீரணித்தல். ஆரவுண் டறுக்க லாற்றாது (சீவக. 2839)*** வெல்லுதல். ஆடுசிறை யறுத்த நரம்புசே ரின்குரல். (பதிற்றுப். 43. 21)*** இடைவிடுதல். அகைப்பு வண்ண மறுத்தறுத் தொழுகும் (தொல். பொ. 544).*** முடிவுசெய்தல். முத்தழற் குடையோன் முக்கட் கதவுளென் றறுத்திடும் வழக்கு (கல்லா. 59. 13).*** நீக்குதல் தடையறுத்துக் கொடுப்போன்.*** பங்கிட்டுக் கொடுத்தல். அற்றார்க் கராது வதிந்தோரும் (பிரமோத். 16, 37).*** வருந்துதல். என்னைச் சதா அறுக்கிறான். தாலியறுத்தல். Colloq. #+கருக்கரிவாள். Loc. #+அறுகுபற்றிய நிலம். #+புல்வகை. #+அறுகம்புல்லோடு கூடிய மங்கலவரிசி. சென்னி திருத்தமுறு மறுகரிசி யிட்டு (திருவானைக். கோசெங். 93). #+வண்டு. அறுகா னிறைமலர் (திருக்கோ. 126). #+பாம்பு. (திருவிளை.பாயி. 30.) #+(மருதூரந். 6.) #+மோதிரவகை. கையு மறுகாழியு மானவடிவை (ஈடு, 8, 10, 6). #+ஆறுகால்கள் அமைந்த பீடம். அறுகாற்பீடத் திருந்து (திருவிளை. பாயி. 30). #+விவாகத்தில் அறுகிட் டாசீர்வதித்தல். மங்கைக் கறுகிட வந்து நின்றார் மணப்பந்தரிலே (தமிழ்நா. 50). #+அறுகீரையைத் தின்றறி (பதார்த்த. 589). #+தெரிந்தமுகம். அறிமுகம்பிற காண்கிலே னடுத்தவூ ரறியேன் (சேதுபு. விதூம. 99).*** பழக்கம். Colloq. #+தெரிவித்தல்.*** குற்றமேற்றுதல். (W.) #+அறிதற்கண் விருப்பம். (தொல். சொல். 13. சேனா.) #+பொய்ச்சாட்சி. அறியாக்கரி பொய்த்து (சிலப். 15, 78). #+மடமை. (குறள், 1110.) #+தெரியாததொன்றைத் தெரிதற்குக் கேட்குங் கேள்வி. (நன். 385, உரை.) #+(தொல். சொல். 13, சேனா.) #+உணருகிறவன். அறியுநராவி போழு மம்பு (சீவக. 1572). #+இறைவர்பூசனை. நற்றானஞ் சீல நடுங்காத் தவமறிவர் சிறப்பு. (சீவக. 1545) #+அறிவிற் சிறந்தவன். (சீவக. 1246.) #+மதிமயங்குதல். #+மது. (யாழ். அக.)*** பேய். (யாழ். அக.) #+விவரமாய்த் தெரிந்துகொள்ளும்படி. மரியாதைகளும் அறிவறிவாக விசாரித்து (கோயிலொ. 42). #+அறிவு கீழற்றுப்போதல். (சிலப். 20. 25.) #+நல்லறிவுடையான். (கந்தபு. மார்க்கண். 259)*** அருகன். (திவா.)*** புத்தன். (பிங்.)*** புதன். (திவா.)*** செவ்வாய். (பிங்.)*** கணி. (கலித். 39).*** 7. Artisan*** கம்மாளன். (திவா.) #+பஞ்சமரபு நூலாசிரியர். (சிலப். 6. 35. உரை.) #+உத்தரட்டாதி. (திவா.) #+ஞானத்திற்கு இருப்பிடமாக உள்ளவன். (W.) #+புத்திசாலி. #+தெரிவித்தல்.*** பிரசித்தஞ் செய்தல். #+. #+விளம்பரம். Colloq. #+அறிவில்லாதவன். (கம்பரா. மந்தரை. 67.) #+அறிந்து கேட்குங் கேள்வி. (நன்.285,உரை.) #+மடமை. Colloq. #+ஞானம்.*** புத்தி. (குறள், 429.)*** பொறியுணர்வு.*** ஆன்மா. அறிவுரு வதனோ டநித்தமன்மையின் (ஞானா. 44, 5).*** கல்வி (திவா.)*** அறியவேண்டியவை. (குறள், 61.) #+ஞானமற்றவன். (ஈடு.) #+புத்திபுகட்டுதல். #+ஞானசாத்திரம். அறிவுநூல் கல்லா துலகநூலோதுவ தெல்லாம் (நாலடி. 140). #+ஞானமுண்டாதல்.*** மூர்ச்சை தெளிதல். (W.) #+மூடன். Madr.*** உலோபி. Madr #+(திவ். திருவிருத். 23, வ்யா.) #+துஷ்டசுபாவமுள்ளது.*** இடக்குப்பண்ணுகிற குதிரை. (அசுவசா. 139.) #+(மலை.) #+ஆறாயிரம். (தொல். எழுத். 469, உரை.) #+முடிவுக்கு வாராத வாதம். கொட்டை முந்தினதோ பனை முந்தினதோ என்கிற அறாவழக்கிலே (சிவப்பிர. பொது. 23, உரை, பக். 235). #+அளவுக்கு மேற்பட்ட விலை. (W.) #+அடித்தல். மத்திகையினா லறாவி. (சீவக. 703). #+உணர்தல் (நாலடி. 74.)*** நினைத்தல். (பிங்.)*** மதித்தல். யாமறிவதில்லை...மக்கட்பே றல்ல பிற (குறள். 61).*** அனுபவித்தல். கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம் புலனும் (குறள்,1101).*** பயிலுதல். களவறிந்தார் நெஞ்சிற் கரவு (குறள், 283).*** நிச்சயித்தல். அழிபட லாற்றா லறிமுறையேன்று (பு. வெ. 8. 19). #+அறிவு. அறிகொன் றறியா னெனினும் (குறள், 638). #+அறிவிப்பு. தானற வுயர்ந்ததுன்பந் தனைநினக் கறிக்கை செய்ய (வேதாரணி. பரஞ்சோ. மணவாளச். 33).*** குற்றத்தை ஒப்புக்கொள்கை. Chr. #+எழுத்து மூலமான விளம்பரம். (W.)*** வரலாறு குறிக்கும் பத்திரிகை. சங்கத்தின் மூன்றாம் வருஷத்து அறிக்கைப் பத்திரம். #+விளம்பரப்படுத்துதல்.*** குற்றத்தை ஒப்புக்கொள்ளுதல். Chr. #+. #+சமாசாரக்கடிதம். (குருபரம். 277.) #+விவாகவிளம்பரஞ்செய்தல். Chr. #+பிரத்தியட்சசாட்சி. அங்கியங் கடவுள் அறிகரி யாக (தொஇல்.பொ.142,உரை.) #+ஞானேந்திரியம். அறிகருவி யணையா (சிவப். பிர. பொது. 21). #+அடையாளம். திங்கண்மாட் டறிகுறியொன்று செய்து (காஞ்சிப்பு. நகர. 85). #+அறிவுடையோன். (கந்தபு. வச்சிரவா. 61).*** புலவன். (பிங்.)*** முனிவன். (சூடா.)*** புதன். (பிங்.) #+யோகநித்திரை. ஆடக மாடத் தறிதுயிலமர்ந்தோன். (சிலப். 26, 62). #+திருமால். (பிங்.) #+அறிபவன். கோடியர் தலைவ கொண்டதறிந (பொருந. 57). #+(மலை.) #+உணர்கை. அறிப்புறும்மமு தாயவன் (தேவா. 1042, 4). #+அறியப்பட்டபொருளை ஒரு பயன் நோக்கிக் கேட்குங் கேள்வி (தொல். சொல். 13, சேனா.) #+அறிந்து மறியாதுபோன் றிருக்கை. (சூடா.)*** விளையாடும் பருவத்து நிகழும் அறியாமை. (தொல். பொ. 264, உரை.) #+கடவுள். (பெரியபு. வாயி. 8.) #+தருமசக்கரம். அருளோடெழு மறவாழி யப்பா (திருநூற். 5).*** தருமர் சமுத்திரம். அறவாழி யந்தனன். (குறள். 8). #+தருமவான். #+அறம். (மணி. 11, 23.)*** புண்ணியத்தோடு கூடியது. அறவி நாவா யாங்குளது (மணி. 11. 25).*** சன்னியாசினி. ஆசில் கொள்கை யறவிபா லணைந்து (சிலப். 13. 103).*** பொதுவிடம். (மணி. 7. 93.) #+முற்றும் நீக்குதல். உளது மிலது மறவிட்டு (ஞானவா. மானுவே. 17).*** விற்றல். ஆபத்துக் காலத்திலே அறவிட்டு ஜீவிப்பாரும (ஈடு, 3, 6, 9). #+அறத்தோடு கூடிய. அறவிய மனத்த ரன்றி (சூளா. தூது. 91). #+புத்தன். (மணி. 11, 23.) #+அறத்தினிற்பவன். (சீவக. 1125.) #+சுத்தக்கிரயம். அறவிலை செய்தனன் (திவ். திருவாய். 8. 1, 10). #+பொருளை விலையாகக் கொடுத்து அறங்கொள்வோன். இம்மைச் செய்தது மறுமைக் காமெனு மறவிலை வாணிகன் (புறநா. 134). #+புண்ணியச்செயல். (குறள், 909.) #+ஒழிகை. நீரற வறியாக் கரகத்து (புறநா. 1). #+உபதை நான்கனுள் ஒன்று. (குறள், 501, உரை.) #+தருமோபதேசம். (அருங்கலச். 116.) #+1. Charms employed to cure a sick person*** ஆரோக்கியம் பெறச் செய்யும் மந்திரம். (W.)*** 2. Cessation, end,*** முடிவு. (W.) #+புடமிடுதல். (W.) #+புடமிடுதல். அறவைத் தோங்கும் பொன்னிறத்தர் (கூர்மபு. நவகண். 5). #+உதவியற்ற நிலை. அறவையேன் மனமே கோயிலாக் கொண்டு (திருவாச. 37, 6).*** தீமை. அறவைத் தொழில் புரிந்து (தேவா. 1197, 7). #+கடுஞ்சிறை. ஸம்ஸாரமாகிற அறவைச்சிறை (ஈடு, 1, 3, 11). #+அநாதர்க்கு அளிக்கும் உணவு. (பிங்.) #+அநாதர்க்கு அளிக்கும் உடை. (பிங்.) #+அநாதப்பிரேத ஸம்ஸ்காரம். (பிங்.) #+சைனபௌத்த ஆலயம். (சிலப். 5, 179, உரை.) #+தருமிஷ்டன். அறவோரவைக்களம் (சிலப். 30, 193). #+நச்சுத்தொந்தரை. (J.)*** ஒரு நோய். (W.) #+வேள்விமுதல்வன். (பரிபா. 3, 5.) #+பாவம். அறன்கடை நின்றாரு ளெல்லாம் (குறள், 142). #+தீவினை. (ஐங்குறு. 376.) #+தருமச்செயலில்லாதவன். (ஐங்குறு. 118.) #+தருமம் பாதுகாக்கை. (சிலப். 5. 179, அரும்.)*** தருமம் பாதுக்காக்குமிடம். (சிலப். 5. 179, அரும்.)*** 3. Place of moral and religious instruction*** தருமம் போதிக்குமிடம். (சிலப். 5, 179.) #+ஐயனார். (பிங்.) #+(நம்பியகப். 47.) #+களவினைத் தமர்க்கு முறையே அறிவுறுத்துகை. (தொல். பொ. 206.) #+(இறை, 1. 21.) #+நெறிப்படி அரசன் பெறும் இறைப்பொருள். (திவா.) #+நால்வகை வருணத்தாரும் தத்தம் நெறியிற் பிழையாது அரசன் பாதுகாக்கை. (பிங்.) #+ஒத்தகன்னியை மணந்து இல்லறத்தினின்று அனுபவிக்கும் இன்பம். (பிங்.) #+தருமசாத்திரம். (குறள். 338, உரை.) #+தருமமார்க்கம். (நாலடி. 172.) #+ஒரு நீதிநூல். #+ஒரு நூல். #+கேடு விளைக்கும் சொற்பயிலும் பாட்டு. (W.) #+தீர ஆராய்தல்.*** அழிக்க உபாயந் தேடுதல். (J.) #+தருமத்துக்கு விடப்பட்ட பூமிகளைப் பாதுக்காக்கை. அறப்புறங்காவ னாடுகாவலென (நமபியகப். 72). #+பாவம். அறப்புறத்தினார் புரம்பொடித்த (திருவிளை. தண்ணீர்ப். 9).*** தருமத்திற்கு விடப்பட்ட இறையிலிநிலம். அறப்புறமுமாயிரம் (சீவக. 76).*** தருமசாலை. (திருவிளை. நாட்டு. 33.)*** வேதமோதும் பள்ளி. (திவா.) #+அறபிபாஷை. Loc. #+தருமம். (பிங்.)*** புண்ணியம். அறம்பாவ மென்னு மருங்கயிற்றாற் கட்டி (திருவாச.1, 52).*** தகுதியானது. (இறை, பக்.136.)*** சமயம். (சீவக. 544.)*** ஞானம். அறத்தின் விருப்புச் சிறப்பொடு நுந்த (நானா. பாயி. 5).*** அறச்சாலை. அறத்துக்குப் புறத்தன். (T.A.S. i,9).*** 7. Fasting*** நோன்பு. (சீவக. 386.)*** தீப்பய னுண்டாக்குஞ்சொல். அறம்விழப் பாடினான்.*** தருமதேவதை. (குறள். 77.)*** யமன். அறத்தின் மைந்தனுக்கு (பாரத. வாரணா. 112). #+தீச்சொற்பட்டுத் தீப்பயனுண்டாகப் பாடுதல். Colloq. #+அறுகை.*** அறுத்துச் செல்லும் நீர். ஏக்கர் போழ்ந்தறல் வார (கலித். 29).*** அரித்தோடுகை. மட்டறனல் யாற்று (புறநா. 177).*** நீர். (மாறன. மேற்கோ. 723.)*** நீர்த்திரை. (திவா.)*** கருமணல். தண்ணறல் வண்ணந் திரிந்து வேறாகி (மணி.20. 41).*** மயிர்நெறிப்பு. (பெரும்பாண். 162, உரை.)*** சிறுதூறு. (திவா.)*** கலியாணம். (மாறன. பக். 438.) #+தருமோபதேசம். அருளிருந்த திருமொழியா லறவழக்கங் கேட்டிலமால் (வீரசோ. யாப். 15, உரை.) #+தருமவான். அறவனீ யல்லையோ (திருவிளை. தண்ணிர்ப். 36).*** கடவுள். அறவனை யாழிப் படையந்தணனை (திவ். திருவாய்.1, 7, 1).*** புத்தன். (திவா.)*** முனிவன். (சூடா.)*** பிராமணன். அறவ ரடிதொடினும் (பரிபா. 8. 68). #+. #+அப்படியானால். #+அன்றைத்தினத்தில். அற்றை வெஞ்சமரில் (பாரத. பதினேழா. 2 )*** அந்நாட்குரிய. அற்றைத் திங்கள் (புறநா. 112).*** அன்றன்றைகுரிய.*** அற்பமான. அற்றைக்காரியம். (J.) #+நாட்கூலி. #+அன்று. யான் காவல்பூண்ட வற்றைநாண் முதலா (அரிச். பு. விவாக. 29). #+விலைமாதர் அன்றன்று பெறுங் கூஈலி. (சிலப். 5, 51. உரை.) #+அன்றன்று செய்யும் சீவனம். #+முழுதும். வகையறச் சூழாது (குறள். 465).*** மிகவும். அறவே துயர்செய்து (கந்தபு. காசிபன்பு. 15).*** தெளிவாக. அறமறக் கண்ட ... அவையத்து (புறநா. 224).*** செவ்வையாக. திண்ணையை அறக்கூட்டு. #+யமன். (பாரத. நாடுகரந். 3.)*** தருமதேவதை. (குறள். 204, உரை.) #+பாவம். அறக்கடை தணப்ப (காஞ்சிப்பு. பதிக. 4). #+விழுந்து விழுந்து. அறக்கப்பறக்கப் பாடுபட்டும் படுக்கப் பாயில்லை.*** விரைவாக. அறக்கப்பறக்க வருகிறான். #+அனுக்கிரக ரூபமான கருணை. #+உலக வழக்கத்திற்குப் பொருத்த மில்லாமை. அறக்கழிவுடையன பொருட்பயம் படவரின் (தொல். பொ. 218). #+வேளாண்டொழிலைக் கூறும் புறத்துறை. (மாறன. 120, உரை.) #+யாகச்செயல். (சிலப். 28, 131.) #+சாந்த நிலையமைந்த கற்பு. (சிலப். பதி. 42. உரை.) #+சுடுகாடு. (W.) #+(W.) #+மிக்க கூர். அறகூர்மை முழுமொட்டை. #+முழுதும் பெறுதல். விலைத்திரவியமும் இறைத்திரவியமும் அறக்கொண்டு (S.I.I.iii, 16). #+பாவம். அறங்கடை நில்லாது (மணி. 11, 113). #+நியாயசபை. அறங்கூ றவையத் துரை நீல் கோடி (சீலப். 5, 135). #+உள்ளங்கை. அறங்கையும் புறங்கையும் நக்குகிறது. (W.) #+தருமசாலை. (தணிகைப்பு. அகத். 340.) #+கடுஞ்செட்டு. அறச்செட்டு முழுநஷ்டம். #+(மூ.அ.) #+நியாயாதிகாரியின் பீடம் அறத்தவி சிருப்போ ரேவலாடவ ரோடும் போந்து (திருவிளை. மாமனா. 17). #+தருமதேவதை. (பிங்.) #+தருமன். (சூடா.) #+தருமபத்தினி. #+Constituent parts of virtue of which the principal are eight, viz.,*** ஐப்படாமை, விருப்பின்மை, வெறுப்பின்மை, மயக்கமின்மை, பழியை நீக்கல், அழிந்தோரை நிறுத்தல், அறம்விளக்கல், பேரன்புடைமை. (சூடா.) #+தருமமார்க்கம். அறத்துறை யறிந்தநீ (பாகவ.1, 8, 40). #+Insignificant or trifling thing. Colloq.*** . #+இழிகுணம். #+(சங். அக.) #+சிறுமை. (பிங்.)*** இழிவு.*** இலேசு. (W.)*** நாய். (அக. நி.) #+(மலை.) #+கீழ்மக்கள். (பிங்.) #+மக்கட் படுக்கை. (சது.) #+வாழை. (மலை.) #+அற்பாயு நார்க்கென்றே (சிவதரு. பரம. 26). #+குறைந்த வாழ்நாள். (W.) #+(W.) #+நேசபந்தம். அற்புத்தளை யறப் பரிந் திட்டானே (சீஅக. 2885). #+அபிநயக்கண்வகை. (பரத. பாவ. 95.) #+ஒரு நூல். #+அதிசயம்.*** நவரசத்தொன்று. (திவா.)*** அழகு. (திவா.) #+ஆயிரங்கோடி. (பிங்.) #+கடவுள். (நன். சிறப்புப்.) #+கடவுள். அற்புத வகோசர (தாயு. கருணா.1).*** கண்ணாளன். (சூடா.) #+தீர்ந்த விஷயம். (சிலப். 17, முன்னிலைப். 2, உரை.) #+நஷ்டம். Loc. #+கவனித்தினிடையறவுபடுதல். (தொல். பொ. 260, உரை.)*** இல்லாமையாதல். ஆளற்றப் பட் டிரந்தாள் (திவ். இயற். திருவிருத். 29). #+முடிவான பேச்சு. #+அழிவு. அறிவற்றங் காக்குங் கருவி (குறள், 421).*** வருத்தம். அற்றமழிவு ரைப்பினும் (தொல். பொ. 150).*** சோர்வு. கொண்கன் முயக்கற்றம் பார்க்கும் பசப்பு (குறள். 118, 6).*** அவமானம். அற்ற மறைக்கும் பெருமை (குறள், 980).*** மறைக்கத்தக்கது. அற்றாங் காவாச் சுற்றுடைப் பூந்துகில் (மணி. 3. 139).*** அவகாசம். (சூடா.)*** வறுமை. பண்பிலார்க் கற்றமறிய வுரையற்க (நாலடி. 78).*** நீங்கினசமயம். தந்தையை யற்ற நோக்கியே (கம்பரா. திருவவ. 41).*** கேடு. ஆளற்ற மின்றி (சீவக. 455).*** பொய். அற்ற மின்மையி னவல நீங்கினார் (சீவக. 1764).*** விலகுகை.*** இடைவீடு. அற்றமில் பெரும் படை (சீவக. 565). #+பற்றற்றவன். அற்றவர்க் கற்றோன் (திருவானைக். நைமி. 29). #+முழுதும் சம்பந்தமறுகை. அவனுக்கும் எனக்கும் அற்றறுதி பற்றறுதியாய் விட்டது. (W.) #+பொருளில்லாதவர். அற்றா ரழிபசி தீர்த்தல். (குறள். 226).*** தம்மை ஒன்றற்கென்றே யொப்படைத்தவர். முதல்வன் பாதத்தற்றா ரடியார் (தேவா. 396, 10). #+ #+ஒரு சாரியை. (நன். 244.) #+இடைமுறிதல்.*** முழுதும் ஒழிதல். வியாதி அற்றுப்போயிற்று.*** முழுதுங் கைவருதல். Colloq. #+கிராதி. அளிப்பாய்ச்சிய வீடு.*** மாட்டுக்காடி. #+வண்டு. (திருவாச. 6, 10.)*** மது. (பிங்.) #+நெற்றி. (பிங்.) #+அளிசெய்யத்தக்கது. (பு. வெ. 9, 25.) #+(புறநா. 109.) #+கோபுர வாயிற்றிண்ணை. (பிங்.) #+அன்புடையோர். (பழ. 182.) #+கிராதியிடுதல். #+அன்புமிக்கவன். அளியன்போலப் புலம்பினன் (கந்தபு. அக்கினி. 198).*** காக்கப்படத்தக்கவன். அளியன்றானே முதுவா யிரவலன் (திருமுரு. 284). #+குலைதல். (திவா.) #+(மூ.அ.) #+(மூ.அ.) #+(மலை.) #+துழாவுதல். இன்னடிசில் புக்களையுந் தாமரைக்கை (நள. கலிதொ. 68).*** கலத்தல். ஊனளைந்த வுடற் குயிராமென (கம்பரா. பள்ளி. 16).*** தழுவுதல். என்னணியார் முலையாக மளைந்து (திருவாச. 49, 4).*** கூடியிருத்தல். ஆர்வமொடளைஇ (தொல். பொ. 146). #+தயிர். (பிங்.)*** மோர். செம்புற் றீயலி னின்னளைப் புளித்து (புறநா. 119, 3).*** வெண்ணய். (சேதுபு. விதூம. 75.)*** புற்று. அளைப்பிரியா வரவு (தேவா. 990, 4).*** பொந்து. (W.)*** குகை. அளைச் செறி யிரும்புலி (சீவக. 1851). #+ஏழாம் வேற்றுமையுருபு. கல்லளைச் சுனைநீர் (நன். 301, மயிலை). #+பாட்டின் ஈற்றினின்றசொல் இடையிலும் முதலிலுஞ் சென்று பொருள் கொள்ளப்படு முறை. (நன். 417.) #+வளைதோண்டுதல். (W.)*** புரை வைத்தல். (W.) #+(மலை.) #+அடக்கம். அற்கமொன்று மறிவுறாள் (திவ். திருவாய். 6, 5,4). #+சூரியன். அற்கன் மேல்வரு மெழிலிகளென (கந்தபு. கயமுகன்வ. 35). #+A pasture weed. see ஓரிலைத்தாமரை.*** (இராசவைத்.) #+நிலைபெறுதல். அற்கா வியல்பிற்றுச் செல்வம். (குறல், 333). #+முன் பனிக்காலம். அற்சிர மறக்குந ரல்லர் (ஐங்குறு. 464). #+அற்சிரைவெய்ய வெப்பத்தண்ணீர் (குறுந். 277). #+சிற்றறிவுடையவன். அற்பக்கியனாகிய சீவற்கு (சூத. எக்கி. உத். சூத. 3, 8). #+(மூ.அ.) #+(மூ. அ.) #+ஒன்றுக்குப்போகை. Brāh. Colloq. #+(அக. நி.)*** (அக. நி.) All content in the above text box is licensed under the Creative Commons Attribution-ShareAlike license Version 4 and was originally sourced from https://ta.wiktionary.org/w/index.php?diff=prev&oldid=1180689.
![]() ![]() This site is not affiliated with or endorsed in any way by the Wikimedia Foundation or any of its affiliates. In fact, we fucking despise them.
|