Difference between revisions 1180891 and 1181066 on tawiktionary

#+
#+முத்திரைப்படி.
#+வரையறைசெய்தல்.
#+சிறுசேனை. அளவுபடைக்குப் பெரும் படை தோற்பது. (ஈடு, 2, 4, 7).
#+ஒரு பழையவரி. (S.I.I.ii, 247.)
#+ஒன்றன் நீளம் அகலம் முதலியவற்றை நிர்ணயித்தல்.
#+நாற்சீர் ஓரடியாய் வரும் அம்போதரங்க உறுப்புவகை. (காரிகை.செய்.10. உரை.)
#+1. Measure of which four kinds are mentioned in ancient literature viz.,*** எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல். (நன். 290.)*** அளவுக்கருவி.*** 3. Means of acquiring correct knowledge, which are three, viz.,*** தருக்கப் பிரமாணம். (சி. சி. அளவை. 1.)*** எல்லை. ஐந்தி யாண்டெனு மளவை நிற் ககன்றுழி (கந்தபு.உமைகயி.49).*** நாள். (சூடா.)*** சமயம். அன்னதோ ரளவை தன்னில் (கந்தபு.விண்குடி.38).*** தன்மை. அதன்பய மெய்திய வளவை மான (பொருந.92).*** அறிகுறி. இவையளவை யாக விடர்க்கடல் கடத்தி (கம்பரா.பிராட்டி.29).
#+(திவா).
#+தருக்கநூல். அளவைநூல் சொன்னூல் கற்றே கற்கவேண்டுதலின் (குறள்.725, உரை).
#+எண்ணல் முதலிய அளவைப்பெயர் பொருளுக்கு ஆகிவருவது. (நன்.290, உரை.)
#+குழைசேறு. (பிங்).*** குழம்பு. வனமுலைச் சுண்ணமு மளறும் (கல்லா.26, 20).*** நீர். குளிர் பொய்கை யளறு நிறைய (பரிபா.8, 93).*** நரகம். பூரியர்க ளாழு மளறு (குறள்.919).*** காவிக்கல். அளற்றுப்பொடி. (திவ்.திருப்பா.14, வ்யா).
#+சிதறிவெடித்தல்.*** பிளத்தல். (W.)*** நெரிதல். (W.)
#+சேறாதல்.*** நிலைகலங்குதல். இராவணனை யளறூபட வடர்த்தா னிடம் (தேவா.1026, 8).
#+பரப்பரப்பான செய்கை. அளாய்குளாயாய்ப் போகுமது. (ஈடு, 9, 1, 9).
#+கலப்பு. அளாவனான சத்துவத்தை யுடையராயிருப்பாரும் (ஈடு, 1, 1, 5).
#+கலத்தல். பாலோ டளாய நீர் (நாலடி.177). உசாவுதல். (குறள், 523.) 2. To கையால் அளைதல். சிறுகை யளாவிய கூழ் (குறள், 64). சென்று பொருந்துதல். விசும்பினை யளாவு மன்னவன் கோயிலை (கந்தபு. மூவாயி.1)
#+அறக் கனிதல். அளிந்ததோர் கனியே (திருவாச.37. 4).*** குழைதல். சோறளிந்துபோயிற்று.*** பிரியமாயிருத்தல். மந்தி யளிந்த கடுவனையே நோக்கி (திவ்.இயற், 3, 58).*** கலத்தல். சிறியார்களோ டளிந்த போது (கம்பரா.ஊர்தே.154).
#+காத்தல். (பிங்.)*** கொடுத்தல். (பிங்.)*** செறித்தல். (பிங்.)*** ஈனுதல். காந்தார பதியளித்த மெய்க்கன்னி (பாரத. சம்பவ. 23).*** சொல்லுதல். முகம னளித்தும் (கல்லா. 13).
#+அன்பு. அளி நயந்து (இரகு. நாட்டு. 1).*** அன்புகாரணத்தாற் றோன்றும் அருள். (தொல். பொ. 247, உரை.)*** ஆசை. அளியா லிவ்வூர் காணு நலத்தின் (கம்பரா. ஊர்தே. 83).*** குளிர்ச்சி. திங்களு ளளியுநீ (பரிபா. 3, 67).*** கொடை. (திவா.)*** உபசாரம். (குறள், 390, உரை.)*** எளிமை. தாய்த்தாய்க் கொண்டேகு மளித்து (நாலடி. 15).*** காய். (மூ. அ.)
#+நாற்சீரடி. (காரிகை.உறுப்.12, உரை.)
#+ஒருவனைப்போல் நடித்துப் பரிகசிக்கை. என்னை அளவம் காண்பித்தான். Loc.
#+உப்பமைப்போர். பரதவ ரளவர் வாரிப் படுத்தமீ னுப்பின் குப்பை. (கந்தபு.ஆற்று.30).
#+நான்கு முதல் இருபத்தாறெழுத்துவரை வந்து அளவொவ்வாத அடிகளுடைய செய்யுள் வகை. (யாப்.வி.95, பக்.447.)
#+இருபத்தேழெழுத்து முதலாகவந்து அளவொவ்வாத அடிகளுடைய செய்யுள் வகை. (யாப்.வி.95, பக்.447.)
#+கலந்து பேசுதல். அளவளாய் நட்டாலும் (மூதுரை.4).
#+மனக்கலப்பு. அலவளா வில்லாதான் வாழ்க்கை. (குறள்.523).
#+அளந்தறிதல். அளவறுப்பதற் கரியவன் (திருவாச.5, 35).
#+தானியம் அளப்போன்.
#+சோரபாஷாணம். (மூ.அ.)
#+அளவு. அளவியை யார்க்கு மறிவரியோன் (திருக்கோ.10).
#+அளத்தல். (கந்தபு.அகத்தி.7).*** மதிப்பிடுதல்.*** ஆராய்ந்தறிதல். (W.)
#+மதிப்பிடுகை. சத்துருவை அளவிடை பார். (W.)
#+பாவின் அடிவரையறை (தொல்.பொ.313.)
#+நான்கு முதல் இருபத்தாறெழுத்து வரை அளவொத்துவரும் அடிகளுடைய செய்யுள் வகை. (யாப்.வி.95, பக்.447.)
#+இருபத்தேழெழுத்து முதலாகவரும் அளவொத்த அடிகளுடைய செய்யுள் வகை. (யாப்.வி.95, பக்.447.)
#+மட்டில். என் அளவில்.
#+எண்ணிலதாதல்.*** அளவு கடத்தல். (நன்.101.)
#+பரிமாணம். அளவில் பூதவெம் படையொடும் (கந்தபு.குமாரபுரி.1).*** தருக்கபிரமாணம். ஆற்றி னளவறிந்து கற்க (குறள், 725). (Mus.)*** தாளத்தில் மூன்றுமாத்திரைக் காலம். (சிலப்.3, 16, உரை.)*** சமயம். நமக்குக் கிஞ்சித் கரிக்க நல்ல வளவு. (ஈடு, 1, 4, 4,).*** தன்மை. ஏரள வில்லா வளவினர் (திருக்கோ.308).*** நிலவளவு. (I.M.P.Tj. 1000.)*** ஞானம். (ஈது, 3.7.3.) மட்டும். முகங்காணு மளவு (குறள்.224) தொடங்கி. அன்றளவு...இன்றுகா றமுத மீந்தது (உபதேசகா.சிவபுண்ணிய.347).
#+கலப்புறுதல். புறத்திணைக்கண் இயற்பெயர் அளவி வரும் (தொல்.பொ.55, உரை).
#+நீரேற்றங் காட்டுங் கல். (S.I.I.i, 130.)
#+Instrument of measurement.*** .
#+அளக்குந் தடி. வியனிலத்தளவுகோல். (பிரபுலிங்.துதி.16).
#+கூந்தலி னொழுங்கு. நல்லா ரளகபந்தி யெனவிருண்ட (இரகு.திக்கு.12).
#+கூந்தற் றொகுதி. (திருப்பு.17.)
#+நீர். (பிங்.)*** பன்றிமுள். (திவா.)
#+பெண்மயிர். (பிங்).*** மயிர்க்குழற்சி. (பிங்.)
#+மயிர்மாட்டி. (சூளா.சுயம்.196.)
#+குபேரன். அளகாதிபனுரைத்த வாசகம். (உத்தரரா.வரையெடு.26).
#+குபேரநகரம். (பாரத.மணிமான்.15.)
#+கோட்டான், கோழி, மயில் இவற்றின் பெண். (தொல்.பொ.610. 611).*** சேவல். அளகைப் பொறித்த கொடியிளையோன். (திருவிளை.அருச்சனை.34).*** (பிங்.)
#+குபேரன். (தாயு.பரிபூ.10.)
#+அளகாபுரி. (உத்தரரா.வரை.1.)
#+குபேரன். (திவா.)
#+நெய்தனிலப்பெண். (சூடா.)
#+(மூ.அ.)
#+(மூ.அ.)
#+செடிவகை. (W.)
#+அளக்கை. (W.)*** உபாயம். அளப்ப மறிந்தவன். Colloq.
#+அலப்புதல். (W.)*** முறுமுறுத்தல்.
#+Loc.
#+உட்கருத்தைத் தந்திரமாயறிதல்.
#+வீணாகப் பேசுவோன். (W.)
#+அளக்கை. (திவ்.இயற்.திருவிருத்.59).*** எல்லை. (கந்தபு.ததீசிப்.32).*** ஆராய்ந்தறிகை. (சி.சி.8. 14.)
#+அலப்புகை.*** முறுமுறுக்கை.
#+(மூ.அ.)
#+அளவு மேவிய வுயிரளபாய் (நன்.88, மயிலை).*** அளபெடை. குற்றியி ரளபி னீறாம். (நன்.108).
#+எழுத்து மாத்திரைமிக்கொலித்தல்.
#+Lengthening of sound in poetry, etc.,*** உயிரளபெடை, ஒற்றளபெடை. (நன்.61.)
#+அளபெடை பயின்றுவருஞ் சந்தம். (தொல்.பொ.531.)
#+உப்பளம்.*** செறிவு. (அக. நி.)*** நெய்தனிலம்.*** களர்நிலம். (அக. நி.)
#+வருந்துதல். அளம்பட் டறிவொண்ணா வகை. (தேவா.245, 9).
#+(L.)
#+உப்புப் பூத்தல். உளுத்து அளம்பற்றின சுவர். (திவ்.திருக்குறுந்.19. வ்யா).
#+அளமரு குயிலினம் (சீவக.49).
#+(தைலவ.தைல.16.)
#+செறிதல். அள்ளாடிய கவசத்தவிர் மணியற்றன. (கமப்ரா. முதற்போ. 177).
#+மீன் வகை.
#+அள்ளுசுதந்திரம். (I.M.P.Sm. 91.)
#+வெண்ணெய். (இராசவைத்.)
#+செடி முதலியவற்றின்மேல் நீர்தெளித்தல்.*** கஞ்சி முதலியவை சிறுகக் கொடுத்தல். (J.)
#+பரவுதல். அம்மை யள்ளிக்கொட்டி யிருக்கிறது.*** மிகச் சம்பாதித்தல். அவன் வியாபாரஞ் செய்து பணத்தை அள்ளிக்கொட்டுகிறான்.*** மிகக்கொடுத்தல். Colloq.
#+வேகமாயோடுதல். Colloq. வியாதி கடுமையாகக் கொள்ளை கொள்ளுதல். அந்த ஊரில் பேதி அள்ளிக்கொண்டு போகிறது. Colloq.
#+மிகச்செருக்குதல். அள்ளித்துள்ளி அரிவாண்மணையில் விழாதே.
#+மிதமிஞ்சிச் செலவிடுதல்.
#+செறிந்த இருட்டு.
#+மிகக் கொடுத்தல்.
#+செறிதல். (சீவக. 614.)*** கையால் முகத்தல். அல்ளிக்கொளலாய் (நள.சயம்.112).*** வாரிக் கொண்டுபோதல். (குறள்.1187.)*** எற்றுதல். (பிங்.)*** நுகர்தல். அள்ளுற வளிந்த காமம் (சீவக.1387).
#+.*** அளவுகூலியாகக் கையால் அள்ளிக்கொள்ளும் தானியம். (C.G.)
#+பெட்டி முதலியவற்றை இரும்புத் தகட்டால் இறுக்குதல். (W.)*** பலப்படுத்துதல். (W.)
#+கூடைக்காரரிடமிருந்து வசூலிக்கும் பணம். Loc.
#+மகளிர் மயிர்முடிவகை. (W.)
#+பெருங்கொள்ளை.
#+குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தவகை.
#+வாயூறுதல். அமுதனென் றள்ளூறித் தித்திக்க (திருவாச.7, 3).
#+பேய். (பிங்.)
#+பக்கங்களில் வெள்ளைநிறங் கலந்த காளை. Loc.
#+அளவிடுதல். அடியளந்தான் (குறள்.610).*** எட்டுதல். மௌலியண்ட முகட்டினை யளப்ப (கூர்மபு.தக்கன்வேள்.16).*** பிரமாணக்கொண்டறிதல். (சி.சி.அளவை.4, சிவஞா).*** கருதுதல். ஊறளந் தவர்வயின் (கலித்.17).*** வீண்பேச்சுப்பேசுதல். வாயில் வந்தபடியெல்லாம் அளக்கிறான்.*** வரையறுத்தல். அவையளந் தறியினு மளத்தற் கரியை (புறநா.20. 5).*** கலத்தல்.
#+கடல். அங்கண்மா ஞாலஞ் சூழ மளக்கர். (கந்தபு.ஆற்று.36).*** உப்பளம். (பிங்).*** சேறு. (பிங்).*** பூமி. (பிங்.)*** நீள்வழி. (பிங்.)*** (பிங்.)
#+கூந்த லுடையவள். (திருப்பு.403).
#+அழுத்துகை. ஓர் அழுத்து அழுத்தினான்.*** பதிவு. நகநுதி யழுத்தைக் காட்டி (திருப்பு.404).
#+பொலிவின்றியிருத்தல். Colloq.
#+இறுக. அவரை யழுந்தப்பற்றி. (புறநா.77).
#+அமுக்குண்ணுதல். காலின்கீழ் அழுந்த.*** உறுதியாதல். தரை யழுந்தியிருக்கிறது.*** உறுதியாகப் பற்றுதல். அஸ்தியில் சுரம் அழுந்திட்டது.*** அமிழ்தல். அழுந்தே னரகத்து (திருக்கோ.166).*** பதிதல்.*** அனுபவப்படுதல். விஷயங்களில் அழுந்தினவன்.
#+நீராழம். (திவா).*** 2. Ridge on which betel is planted*** வெற்றிலைநடும் வரம்பு. (W.)
#+தொன்றுதொட்டுவருதல். (மதுரைக்.342.)
#+சோறு (சது.)
#+செறியக் கலத்தல். அமர வழும்பத் துழாவியென் னாவி (திவ்.திருவாய்.1, 7, 9).
#+தீம்பு. Loc.
#+பொலிவற்ற முகமுள்ளவன். Colloq.
#+ஆழம். கடன்மண் டழுவத்து (மலைபடு.528).*** குழி. ஆரிட ரழுவத்து (மலைபடு.368).*** கடல். (பிங்).*** பரப்பு. தெண்கட லழுவந்து (கலித்.121).*** காடு. (அக.நா.79).*** நாடு. (சூடா).*** போர். வாளழுவந் தாங்கி (பு.வெ.8, 23).*** நடு. அமரவழுத்து (பு. வெ. 10, பொதுவி. 3).*** மிகுதி. மறப்படை யழுவ மாரி (சீவக.802).*** பெருமை. (திவா).*** துர்க்கம். (திவா.)
#+அழுகை. Madr.
#+கூப்பிடுதல். ஆதியே யடியே னாதரித் தழைத்தால் (திருவாச.29. 1).*** வரவழைத்தல். அரசிய லுரிமைத் தெல்லா மாங்கவ ரழைத்து (கந்தபு.விண்குடி.40).*** பெயரிட்டுக் கூப்பிடுதல். சிரீதராவென் றழைத்தக்கால் (திவ்.பெரியாழ்.4, 6, 2).*** கதறுதல். (பிங்.)
#+தருவித்தல். பத்தடி உத்திரமுள்ள மரங்களும் அழைப்பித்து (கோயிலொ. 146).
#+கூப்பிடுகை. (திவ்.இயற்.நான்மு.38).*** பொருள்புணராவோசை. (திருக்கோ.102, உரை.)
#+அழைப்புக்கடிதம்.*** கிறிஸ்துவ சபைக்குக் குருவாகும்படி யழைக்கும் பத்திரம். Chr.
#+கூவுதல். அழை யுறுத்து மாமயில்க ளாலுஞ் சோலை (தேவ.483, 7).
#+செறிவு (திவா).*** கூர்மை. (திவா).*** பூட்டு. (பிங்).*** பற்றிரும்பு. (பிங்).*** வண்டிவில்லைத் தாங்குங் கட்டை. Loc.*** அள்ளப்படுவது. Insc.*** வன்மை. (சூடா).*** காது (பிங்.)*** (தைலவ.தைல.8.)*** (இராசவைத்.)
#+பெண்பால் விகுதி அவள் வந்தனள்.
#+காதுக்குறும்பி. (திருப்பு.573.)
#+
#+தளர்ந்த நடையாய்.
#+பதனழிந்தது.*** அசுத்தம். அழுகற் சின்னீர். (குறுந்.56).
#+பாசாங்கு செய்வோன்.
#+அழுகின பண்டம்.*** அழுகுதற்குரிய பண்டம். Colloq.
#+நீர்கசியுஞ் சிரங்கு.
#+அழுகின விரணம்.
#+விடாத சிறுமழை. ஆவணி அழுகற் றூற்றல்.
#+பதனழிதல்.
#+(W.)*** அழுகுசர்ப்பம் நக்குதலாலுண்டகும் நோய். (W.)
#+ஒரு விஷஜந்து. (W.)
#+அவிந்து சாகத்தக்க சிறை. ராஜபுத்ரன் அழுகுசிறையிலே கிடந்தால். (ஈடு, 1, 2, 1).
#+அழுகிற குணமுள்ளவன். Colloq.
#+சொறி சிரங்கு வகை.
#+(தொல்.பொ.253.)
#+Tears of sorrow.*** அழுகைக்கண்ணீர் போல உவகைக் கண்ணீர் வீழ்தலும் உண்டு (தொல்.பொ.253).
#+துனபம். (திவா).*** இரக்கம். (திருக்கோ.29. கொளு).*** நோய். (திவா).*** அச்சம். (திவா).*** சோம்பல். (திவா).*** கேடு. (திவா).*** ஆரவாரம். (திவா) அழுங்கலூரே (நற்.36).*** யாழினரம் போசை. (பிங்.)
#+கடலாமை வகை. (W.)*** (W.)
#+வருந்துதல். (பிங்).*** கெடுதல். (தொல்.சொ.350).*** துக்கப்படுதல். (பிங்).*** சோம்புதல். (திவா).*** உருவழிதல்.பிண னழுங்கக் களனுழக்கி (புறநா, 98).*** அஞ்சுதல். (உரி.நி).
#+விலங்குவகை. (பிங்).*** (Mus.)*** பாலையாழ்த்திறவகை. (பிங்.)
#+விடாப்பிடி. (W.)
#+விலக்குதல். (குறள், 1154, உரை).*** துன்பமுறுத்துதல். அன்புருகு நெஞ்ச மழுங்குவிக்கு மாலை (சீவக.2051).
#+அழுங்கின் செதிள்.
#+பொருளிறுக்கமுடையவன். Colloq.*** அமுக்கன். Colloq.
#+கடினம்.*** இறுக்கம்.*** பிடிவாதம்.*** உறுதி. அழுத்தமான கட்டடம்.*** லோபம். திரவியத்தில் அழுத்தமுள்ளவன் செத்தாலுங்கொடான்.*** 6. Emphasis, forcefulness.*** அவன் பேச்சு அழுத்தந் திருத்தமானது.*** ஆழ்ந்தறியுங்குணம். அழுத்தமான படிப்பு.
#+அழுந்தச்செய்தல். முத்திரையழுத்து.*** பதித்தல். மைதீர் பசும்பொன் மேன் மாண்ட மணியழுத்தி (நாலடி.347).*** உறுதியாக்குதல்.*** வற்புறுத்துதல்.*** அமிழ்த்துதல்.*** எய்தல். பகழி...அண்ணல்யானை யணிமுகத் தழுத்தலின் (குறிஞ்சிப்.171).
#+சஞ்சலம். (குறுந்.213).
#+நிலையான மூலநிதி.*** கடவுள்.
#+அருகனெண்குணத்தொன்று.
#+அவனையாங் கிழமைகொள்ள அழிவதுண்டோ (இறை, 28, உரை).
#+அக்கிரம விவகாரம். வழக்கை யழிவழக்குச் செய்தோன் (தனிப்பா. i, 109, 48).*** வீண்வாதம்.*** இழிந்தோர் வழக்கு. (தொல்.எழுத்.மொழி.31. இளம்.)
#+சங்கமுக மணல்மேடு. Loc.
#+கழிமுகம். அழிவிநின்ற ... கண்டல் (குருந்.340).
#+கேடு. (பிங்).*** தீமை. அரக்கரோ ரழிவு செய்து கழிவரேல் (கம்பரா.வாலிவ.79).*** செலவு. வேண்டும் அழிவுக்குப் பொலிசையூட்டுக்கு வைத்த. (S.I.I.ii, 69).*** தோல்வி. அரும்புறு காலைக் கொங்கைக் கழிவுற்று (கந்தபு.மாயைப்.59).*** மனவுறுதி யின்மை. அழிவிலா னுற்ற விடுக்கண் (குறள், 625).*** வருத்தம். அழிவு தலைவரினும் (தொல். பொ. 115.)*** வறுமை. அழிவினாற் கொண்ட வருந்தவம் விட்டானும் (திரிகடு.79).*** கழிமுகம். (பிங்.)
#+கெட்டகாலம்.*** ஊழி. (சூடா.12, 76.)
#+அழிந்ததனால் அஃதில்லையென்னும் அபாவம். (சி.சி.அளவை.1, மறைஞா.)
#+அழிவு.
#+கண்ணீர்விடுதல். (குறள்.659).*** புலம்பிக் கதறுதல்.*** சிணுங்குதல்.*** வருந்துதல். குடல் கூழுக்கழக் கொண்டை பூவுக் கழுகிறதா?*** வீணுக்குச் செலவு செய்தல். உனக்கெவ்வளவுதான் அழுகிறது. Colloq.
#+வண்ணான்காரநீர். (W.)
#+அழுக்குப்போக்குதல். அழுக்கடிக்கும் வண்ணார்போ லாய் (தாயு.உடல்.65).
#+அசுத்தப்படுதல்.
#+இலைதின்னும் புழு. (W.)
#+கவலை. அழுக்கமுற் றெழுந்து (திருவிளை.விறகு.48).
#+அழுக்கற் றகன்றாரு மில்லை. (குறள்.170.)
#+பொறாமை கொள்ளுதல். கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்றம் (குறள்.166).
#+உலோபி. Colloq.
#+(W.)
#+பிறராக்கம்பொறாமை. (குறள், 165).*** மனத்தழுக்கு. (பிங்.)
#+மாசு. ஆடை அழுக்குப் பிடித்திருக்கிறது.*** மலசலாதிகள். இரண்டியக்க முதலான வழுக்காடை யெய்தின் (தணிகைப்பு.அகத்.392).*** மனமாசு. (தணிகைப்பு.அகத்.213).*** ஆணவமுதலிய பாசம். அமலனுயிர்க் கழுக்கறுக்க (சிவதரு.பாயி.7).*** பொறாமை. உள்ளத்தழுக் கறாமையால் (திருவிளை.நகரப்.100).*** பிரசவத்தின்பின் வடியும் ஊனீர். (இங்.வை.399).*** வெளுத்தற்குரிய மாசுபடிந்த ஆடை.*** ஆமைவகை. (W.)
#+கண்ணோய்வகை. (W.)
#+பூடுவகை. (சங்.அக).
#+விலங்குகளின் வயிற்றினின்று சிதைந்துவிழுங் கரு. (W.)
#+தோற்றவன். அழிகுநர் புறக்கொடை (பு.வெ.3, 20, கொளு).
#+அழிச்சாட்டங் கூடுமோ? (குருபரம்.பன்.பக்.343).
#+தீம்புள்ளவன்.*** பொய்வழக்கை எழுப்புவோன்.
#+அழிம்பு. வாங்கின கடனைக் கொடாமல் அழிச்சாட்டியம் பண்ணிவருகிறான்.
#+கெடுத்தல். கன்னியை யழிசெயக் கருதினோன். (கம்பரா.பள்ளி.109).
#+தோட்டவிருத்தி முதலியவற்றிற்குச் செல்லுஞ்செலவு. Loc.
#+மரவகை. (பதார்த்த.217.)
#+(தைலவ.தைல.72.)
#+பாலைநிலம். பெருவிடாயனானவன் அழிஞ்சுக்கா டேறப்போக (ஈடு, 6, 2, ப்ர).
#+திரும்பத்திருப்ப. அழித்தழித்து விவாகம் பண்ணுமாபோலேயும் (திவ்.திருநெடுந்.16, வ்யா).
#+மீட்டும் .அழித்துப் பிறந்தனனாகி (புறநா.383).*** மாறுபாடாய். அழித்தழுதாள் (குறள்.1317).
#+துக்கம். அழிதக வுள்ளமொ டரற்றின னாகி (மணி.12, 43).
#+துன்மார்க்கன். அறத்தைக் காயு மழிதகன் (கந்தபு.தருமகோ.78).
#+தலையோடு. அழிதலை யங்கையி லேந்தி (தேவ.198, 7).*** சிரமாலை. (பிங்.)
#+அலி. (நன்.263, மயிலை.)
#+கற்பழிந்தவள்.
#+வேளாண்மாந்தரியல்புகளுளொன்று. (திவா.)
#+நெற்கதிரைக் கடாவிட்டுழக்குதல். ஆளழிப்படுத்த வாளேருழவ (புறநா.368).
#+சங்கரிப்பவன். (திவ்.பெரியாழ்.4, 8, 6.)
#+தட்டான். (ஈடு, 5, 8, 1.)
#+வீண்செலவு செய்வோன். Colloq.
#+சங்காரம். கரும மழிப்பளிப்பு (திவ்.இயற்.முதற்.5).*** குற்றம். (திவா.)
#+சிதைதல்.*** செலவாதல்.
#+துன்மார்க்கப் பையன். Loc.
#+அழிவு. அழிபா டிலாத கடலின் (தேவா.212. 8).
#+நாசம். ஒன்னார்நா டழிபிரங்கின்று (பு.வெ.3, 8, கொளு).*** தோல்வி. அழிபட லாற்றா லறி முறையேன்று (பு.வெ.8. 19).
#+அழகு விரணம். (இங்.வை.302.)
#+மிக்க மழை. அழிபெயல்காலை (பரிபா.10. 1.)
#+தீம்புசெய்பவன்.
#+தீம்பு.
#+கெடுமதி.
#+அழிந்தது.
#+மூலதனக் கேடு. Colloq.
#+தன் நிலையை யழித்து வேறாதல். தன்னையழிய மாறியும் உதவினவனுடைய (ஈடு, 4, 2, 6).
#+சிவந்து இரத்தம் வடியும் புண். (இங்.வை.)
#+வெள்ளை விழியில் எரிசதையை உண்டாக்கும் ஒரு நோய். (ஜீவரட்.266.)
#+தீக்காய் கலம். அழற்றடம் புரையு மருஞ்சுரம். (திருக்கோ.202, கொளு.)
#+அழலச்செய்வது.
#+வெம்மைசெய்தல். அழற்றிய பல்கதிர் (கந்தபு.திருப்பர.6.)
#+சேறு. அழறலர் தாமரை. (திவ்.இயற்.திருவிருத்.58).
#+பிணம். (தொல்.எழுத்.354).*** பேய். (பிங்.)
#+பிணம். (பிங்.)
#+வெம்மை. (பிங்).*** தீ. (பிங்.)
#+ஒருவகை விடப்பாம்பு. (W.)
#+சிவபிரான். ஆலவாயி னழனிறக் கடவுள் (இறை, 1, பக்.6.)
#+வீரிய மழாக்குடற் பித்த முழக்கு (தணிகைப்பு.அகத்திய.308).
#+அழானுக்குத் தந்தை. (தொல்.எழுத்.348, உரை.)
#+அழுகை. அழாஅன் மறந்த புன்றலைச் சிறாஅர் (புறநா.46.)
#+நாசமாதல்.*** சிதைவுறுதல். ஆரவண்டலழியும் (நைடத.கைக்கி.10).*** தவறுதல். நீயுரைத்த தொன்று மழிந்திலது. (கம்பரா.பிராட்டி.30).*** நிலைகெடுதல். அழிந்த குடி.*** தோற்றல். வாதி லழிந் தெழுந்த (தேவா.859, 3).*** மனம் உருகுதல்.*** வருந்துதல். சூணயத் திறத்தாற் சோர்வுகண் டழியினும் (தொல்.பொ.150).*** மனம் உடைதல். இதற்கு உள்ளழியேல் (கம்பரா.நகர்நீங்கு.18).*** பெருகுதல். அழியும் புன லஞ்சன மாநதியே (சீவக.1193).*** பரிவுகூர்தல். புணர்ந்த நெஞ்சமொ டழிந்தெதிர் கூறி விடுப்பினும் (தொல்.பொ.40).*** செலவாதல். என்னிடமிருந்த சரக்கெல்லாம் அழிந்து விட்டது.
#+சங்கரித்தல். (கந்தபு.நகரழி.6).*** செலவழித்தல். தேடா தழிக்கிற் பாடாய் முடியும் (கொன்றை).*** கெடுத்தல்.*** கலைத்தல். கோல மழித்தி யாகிலும் (திவ்.நாய்ச்.2. 5).*** குலைத்தல். ஈடுசால் போரழித்து (சீவக.59).*** உள்ளதை மாற்றுதல். உடையினைப் பலகாலும் அழித்துடுத்தல் (தொல்.பொ.262, உரை).*** மறப்பித்தல். பொய்த லழித்துப் போனா ரொருவர். (சிலப்.7, 43).*** தடவுதல். சுண்ண மழித்திலை தின்று (உபதேசகா.சிவபுண்ணிய.225).*** நீக்குதல். (கலித்.131, 34.)
#+கேடு. அழிவந்த செய்யினும் (குறள்.807).*** வைக்கோல். உழுத நோன்பக டழிதின் றாங்கு (புறநா.125).*** வைகோலிடுங் கிராதி. மாட்டுக்கு அழியில் வைக்கோல் இருக்கிறதா? cf. அளி.*** கிராதி. cf. அளி.*** இரக்கம். அழிவரப் பாடிவருநரும் (புறநா.158).
#+பொய்ச்சீட்டு. (W.)*** வீண் போக்கு. (W.)*** தடை. (W.)*** மந்திரம் விடம் முதலியவற்றிற்குரிய மாற்று. (W.)
#+அறக்கெட்டது. Colloq.
#+உலோபி. Loc.
#+வீண்செலவு செய்வோன். Colloq.
#+கிரந்தி நோய் வகை. (W.)
#+இந்திரபாஷாணம். (மூ.அ.)
#+தேமல் வகை.
#+தன்னழகு தோற்றக் கொலுவிருக்கை. (திவ். இயற். திருவிருத். 13, வ்யா. பக். 90.)
#+(மூ. அ.)
#+நெருப்பு. (கந்தபு. காமத. 90.)*** தீக்கொழுந்து. தீயழ றுவைப்ப (பரிபா. 5, 3).*** உஷ்ணம். நெருப்பழல் சேர்ந்தக்கால் நெய்போல்வ தூஉம் (நாலடி. 124).*** உறைப்பு. அழற்காய் (தைலவ. தைல. 54.)*** எரிவு. மருந்தழலும் (தைலவ. தைல. 123).*** நஞ்சு. அழற்கணாகம் (மணி. 23, 69).*** (மலை.)*** (மூ. அ.)*** (மூ. அ.).*** நரகம். அழனம்மை நீக்குவிக்கும் (தேவா. 1225, 4).*** (கந்தபு. திருவவ. 126.)*** (பிங்.)*** செவ்வாய். (பிங்.)*** கோபம். (W.)
#+எரிதல். விளக்கழ லுருவின் (பொருந. 5).*** பிரகாசித்தல். மணி விளக்கழலும் பாயலுள் (கம்பரா. கடிமண. 68).*** காந்துதல். (புறநா. 25, 10, உரை).*** உறைப்பாதல்.*** கோபங்கொள்ளுதல். அதிவேகமொ டழலா (பாரத. மணிமா. 19).*** பொறாமை கொள்ளூதல். Colloq.
#+சிவன். (தேவா. 1055, 5.)
#+நேர்வாள வித்து. (மலை.)
#+(W.)
#+கோபத்தோடு நோக்குதல். (திருவாலவா. 14, 5.)
#+தீம்பூமரம். அழலம்பூ நறவார்ந்து (சீவக. 939).
#+அக்கினிதேவன்.*** சூரியன். (பிங்.)*** செவ்வாய். (பிங்.)
#+சிவபிரான். (திவா.)
#+நெருப்பு. (பிங்.)
#+எரிச்சல். என்னுடைமையைக் கொடுக்க உனக்கேன் இத்தனை அழலிக்கை? (R.)
#+தீயுண்ணச்செய்தல். (தேவா. 445, 8.)
#+சிவபிரான். (திவா.)
#+தொண்டைக் கரகரப்பு. (C.G.)*** ஆயாசம். (C.G.)
#+அக்கினி காரியஞ் செய்தல். (சைவச. பொது. 325.)
#+(பாரத. இராய. 57.) 2. (கந்தபு. ஆற்று. 24.) 3. (சூடா.)
#+Loc.
#+சிவன். (W.)
#+வீரபத்திரன். (பிங்.)
#+சூரியன். (பெரியபு. திருஞான. 8.)
#+சிவபிரான். (உரி. நி.)
#+அக்கினிகாரியம். (கூர்மபு. வருணாச். 19.)
#+தோகைவிளங் கழற்காய் (தைலவ. தைல. 54).
#+(புறநா. 229, 1.)
#+மணம் உறைதல். Loc.
#+எரிவு.*** உறைப்புச்சுவைப் புளிப்புக்கைப் பழற்சி யுப்பு (ஞானவா. விரதசூ. 13).*** கோபம். அவன்றிறத் தழற்சி யின் வேண்டுவல் (சீவக. 393).*** அழுக்காறு. (W.)*** கால்நடைகளுக்குச் சுரமுண்டாக்கும் ஒருநோய். (கால். வி.)(தொல்.பொ.425.)
#+பண்டிதசபையோர்.*** நியாயம் உரைக்கும் சபையோர். (தொல்.பொ.76, உரை.)
#+நியாயம் உரைக்கும் சபையோர். சிறந்தகொள்கை யறங்கூ றவையமும் (மதுரைக்.492).*** சபாமண்டபம். வாய்மை யிகழ்ந்துளானவை யத்தைமுன் னீறுசெய்து (கந்தபு.சதமுக.21).
#+சத்தமிடுதல். Loc.
#+சபையோர். அவையரு மனையரானார் (திருவிளை.இசை.22).
#+குற்றலரிசி. ஆய்தினை யரிசி யவையல் (பொருந.16).
#+சபையில் உரைக்கத்தகாத சொல். (தொல்.சொ.442.)
#+சபையின் இயல்பையறிதல். (குறள்.72, அதி.)
#+Var. of அவற்றின்.*** அவையிற்றின் மேலு மறைவர் (சி.சி.அளவை.1).
#+(தைலவ.தைல.84.)
#+பிணக்குடம். (தொல்.எழுத்.354, உரை.)
#+பேய்ப்பெண். அழக்கொடியட்டான். (திவ்.திருவாய்.2,10,9).
#+திருமாலிருஞ்சோலைத் திருமால்.*** (மலை.)
#+ஒரு நூல்.
#+ஒரு நூல்.
#+திருமாலிஞ்சோலை. (சிலப்.11, 91, உரை.)
#+ஒரு நூல்.
#+(மலை.)
#+சுந்தரபுருஷன். (கம்பரா. மூலபல.162.)
#+அழகுள்ளவள். (சீவக.1254.)
#+மிக தன்று. (கம்பரா.மூலபல.162.)
#+தமிழ்க் குருபரம்பரை ஆசிரியர்.
#+பிள்ளைப் பெருமாளையங்கார். (அஷ்டப். திருவரங். கலம்.101.)
#+அரங்கநாதன்.
#+நெல்வகை. (W.)
#+(திருவாச.17, 3.)
#+அழகுடையவன். (திவ்.இயற்.நான்மூ.22.)
#+சௌந்தரியம். (திவ்.இயற்.நான்மு.2.1).*** சுகம். (பிங்.)*** சிறப்பு. (திருநூற்.9).*** நூல்வனப்புளொன்று. (தொல்.பொ.548).*** கண்டசருக்கரை. (W.)
#+அங்கசேஷ்டைகளால் பரிகசித்தல்.
#+காமாலைவகை. (ஜீவரட்.)
#+கழுத்தணிவகை. Loc.
#+விளையாட்டுக்காகச் சாரிவருதல். (ஈடு, 7,3,1.)
#+விட்டு நீங்காது உடனிகழுந்தன்மை. அவினாபாவம் பேசுறு மேதுக்கொண்டு (சி.சி.அளவை.2).
#+நீக்கமின்றி யிருப்பது.
#+மதுவினுள்ளு மவினியாதி யான பன் மருந்தினும் (பிரபோத.26, 62).
#+ஒரு நரகம். கிருமிசெறி யவீசி யிறை (சிவதரு.சுவர்க்க.127).
#+விரைவுக்குறிப்பு.
#+ஔசனம்*** 2. Name of a work on law, by Ušanas.*** உசனம்.
#+ஒழுங்காய். Vul.
#+ஒழுங்கு. அவுசுக்காரன். Vul.
#+.
#+அசுர சாதி. அவுண்மக சேனை. (திருப்பு.)
#+அசுரன். (சிலப்.6, 7.
#+(காஞ்சிப்பு.தழுவக்.53.)
#+பால். (தைலவ.தைல.53.)
#+அம்பாரி. அவுதாக்கள் முத்துக்குடை. (இராமநா.யுத்.87).
#+பிறவிப்பாஷாணவகை. (மூ.அ.)
#+(சேதுபு.சேதுபல.133.)
#+நீலிச்செடி. (திவா.)
#+சிறுபடைக்குத் தலைவன்.
#+ஔடதம். மெய்யினோய் மாற்றவுழ்தம் (தாயு.பைங்கிளி.47).
#+வவ்வால் மீன்.
#+பித்தநோய்வகை. (W.)*** கிரந்தி நோய்வகை. (W.)
#+ஆங்கில அளவைவகை.
#+ஔடதம்.
#+அறியப்படாதவன். (சி.சி.6, 1, சிவாக்.)
#+வேளையல்லாத வேளை.
#+அப்பொருள்கள்.
#+நெல் முதலியவற்றைக் குற்றுதல். தீங்கரும்பு நல்லுலக்கை யாகச் செழுமுத்தம்...அவைப்பார் (சிலப்.29, வள்ளைப்).*** கையாற்குத்துதல். ஆவி யயர்ந் துனதங்கை யவைத்தலின் (சேதுபு.தேவிபுர.61).*** அவித்தல். (பிங்.)*** நெரித்தல். இறைவிரலா லவைத்து கந்த வீசா (தேவா.1161, 11).
#+மாந்தர் கூட்டம். (பிங்.)*** அறிவுடையோர் கூட்டம். அவையறிதல். (குறள்).*** புலவர். (திவா).*** சபாமண்டபம். தமனியத் தவைக்கண் (கந்தபு. நகரழி. 6).*** நாடகவரங்கு. கூத்தாட்டவை (குறள், 332).
#+சபை கூடுமிடம். அரசவைக் களத்துள் (கந்தபு. பானுகோ. 159).
#+வேதத்திற் கொவ்வாதது.
#+சபை வணக்கம். (சீவக.651. உரை.)
#+சபையோர்க்கு வழிபடுகிளவி கூறுகை. (சீவக.4, உரை).
#+புதுமை. (உரி.நி.)
#+வீரன் சபதங்கூறித் தன்னத் தீக்குப் பலிகொடுக்கை. தொல்லுயிர் வழங்கிய அவிப்பலி யானும் (தொல்.பொ.76).
#+தேவருணவின்பங்கு. திருமா லவிப்பாகங் கொண்டு (திருவாச.14, 6).
#+பாகிக்கப்படாத சொத்துள்ள குடும்பம். Legal.
#+காசி. அவிமுத்தங் குடி கொண்டு (குமர.பிர.காசிக்.53).
#+உணவு. செந்தினையி னவியல். (கூர்மபு.கண்ணன்மண.145)*** கறிவகை.*** புழுக்கம்.*** வாய்ப்புண். (W.)
#+வெந்த இறைச்சி. (W.)
#+பிரகாசித்தல். அவிர்மதிக்குப் போல (குறள்.1117).
#+பிரகாசம். அடர்பொன் னவிரேய்க்கும் (கலித்.22, 19).
#+Sacrificial offering to Dēvas.*** தேவருணவின் பங்குல் வானோர்... அவிர்ப்பாகம் (உத்தரரா, திக்குவி.120).
#+என்றும் (உரி.நி.)
#+(மூ.அ.)
#+(மலை.)
#+விரோதமல்லாதது. அவிருத்தமான சின்மாத்திரத்தை (சூத.எக்கி.உத்.5. 17.)
#+மாறின்மை. மறையவிரோதமும் வகுப்பம் (சூத.எக்கி.பூ.39, 1.)
#+ஒரு நூல்.
#+மாறுபாடில்லாமை.
#+ஒழிவு. கந்தத் தவிவே முத்தி (பெரியபு.திருஞான.916.)
#+பகுத்தறிவின்மை.
#+பகுத்தறிவில்லாதவன்.
#+மலர்தல்.கருநனைக் காயாக் கணமயி லவிழவும் (சிறுபாண்.165)*** உதிர்தல். அவிழ் பன்ன மூணாய் (ஞானவா.சுரகு.35)*** சொட்டுதல். மட்டவி ழலங்கன் மறவோனுடன் (பாரத.மணி.38)*** இளகுதல். சிந்தை யவிழ்ந் தவிழ்ந்து (தாயு.பராபர.75).
#+மலரச்செய்தல். (கல்லா.50. 6.)*** விடுகதைப் பொருளை விடுத்தல்.
#+சோறு. வாலவிழ் வல்சி (மலைபது.183).
#+சொந்தப்பொருளிலிருந்து எடுத்துக் கொடுத்தல். Colloq.
#+ஓளடதம். (தண்டலை.89.)
#+மலர்ந்த பூ. ஒள்ளித ழவிழகம் (பதிற்றுப்.52).
#+.
#+அடக்கமில்லாமை. (அறநெறிச்.28.)
#+கொங்குநாட்டிலுள்ள ஒரு சிவதலம். (தேவா).
#+அடக்குதல். ஐந்தவித்தான் (குறள், 25)*** அணைத்துவிடுதல். விளக்கை அவித்துவிட்டான்.*** கெடுத்தல். ஒருமூன் றவித்தோன் (சிலப்.10. 194)*** துடைத்தல். சிலம்பிற் போர்த்த பூந்துக ளவித்து (சீவக.2064)*** நீக்குதல். (குறள்.694.)
#+உணவு. அவி யடுநர்க்குச் சுவைபகர்ந் தேவி (பதினொ.திருவிடை.7)*** சோறு. (சூடா)*** நெய். (பிங்).
#+இடையூறின்மை.
#+கண்ணோய் வகை. (W.)
#+நனவாதிகளி னவிகார மாகி (வேதா.சூ.108).
#+விகாரமற்றது. பொய்ப்பொருள் கற்பிதமாயிற் றவிகாரியாகப் பொருந்தும் (வேதா.சூ.83).
#+இடைவிடாமை. (சிவதரு.சிவநானயோ.80).
#+அவித்தை.
#+அவிந்துபோனது. (திருப்பு.557.)
#+சொத்தைப் பல். Loc.
#+அழுகிய காய் முதலியவற்றின் துர்க்கந்தம்.
#+கவலையில்லாமை. Colloq.
#+அவிசார மலிசாரத் தமைத்தார்கள் (கோயிற்பு.பதந்.31.)
#+வியபிசாரி.
#+மனமொவ்வாத வீண்செலவு. Colloq.
#+நன்றியின்மை.
#+நன்றியறிவில்லாதவன்.
#+(ஞானவா.நிருவாண.1.)
#+(ஞானவா.வைராக்.92.)
#+ஒரு நட்சத்திரம்.
#+நியாயஸ்தல பிரமாணபத்திரம்.
#+(பிங்.)
#+.
#+பச்சடி. (பிங்.)
#+மாயை. (சூத.சிவமா.8. 10)*** (சி.சி.2, 84.)
#+ஆபத்தில் முறையிட்டுக் கூறும் சொல். ஆவ வெந்தாயென் றவிதாவிடு நம்மவர் (திருவாச.5, 4.)
#+பாடற்பொருளைக் கையாற் காட்டி ஆடும் கூத்து. (சிலப்.3. 12, உரை.)
#+(மதுரைப்.12)*** ஓர் யாப்பிலக்கணம். (நன்.369, மயிலை.)
#+கூத்தர். (சூடா.)
#+அவிநயநூலாசிரியர்.
#+2. Conditions of the embodied soul, three in number, viz.,*** சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி.*** 3. Stages of life, which are seven in number, viz.,*** கர்ப்பாவஸ்தை, ஜன்மாவஸ்தை, பாலியாவஸ்தை, யௌவனாவஸ்தை, ஜராவஸ்தை, மரணாவஸ்தை, நரகாவஸ்தை. (ஈடு.)*** வேதனை.
#+Baptism administered to the dying. Chr.*** .
#+Extreme unction. R.C.*** .
#+கூத்தின் அங்கக்கிரியைகளுள் ஒன்று. (சிலப்.பக்.81).
#+எனக்கிதுவேண்டு மென்னும் எண்ணம். (குறள்.360, உரை).
#+வாக்கு மனங்களுக்கு எட்டாதது.
#+சொல்லமுடியாதது. (கைவல்ய.சந்தே.95.)
#+தெற்குத்திசை. மாசிலா வவாசி நின்று. (சேதுபு.வேதாள.41).
#+கண்டிக்கப்படாதது. யாதுபிரமாணத்தானும் அவாதிதம். (தர்க்கபரி.72).
#+இடையில் வந்த காரணம் (சி.போ.சிற்.1, 3.)
#+சிவதீட்சை பெற்ற சூத்திரர். கரைத்த வவாந்தர சைவன்றனக்குங் கன்மத் துரிமை யில்லை (திருவானைக்.கோச்.23).
#+இடையிலுண்டாகும் உலகவழிவு. (மச்சபு.பிரமாண்ட.9.)
#+உட்பிரிவு.
#+வெறுவெளி. அவாந்தரத்திலே அக்கினி பிறக்கிறது. (W.)*** உதவியின்மை. அவன் குடும்பம் அவாந்தரமாயிருக்கிறது.
#+வெட்டவெளி.
#+அடையப்பட்டது. அவாப்த ஸமஸ்த காமனாய் (குருபரம்.ப்ரவே.)
#+(சங்.அக).
#+ஒருபதம் தன்னோடுபொருந்திப் பொருள் முடிதற்குரிய மற்றொருபத்தை வேண்டி நிற்கும் நிலை. (குறள்.15, உரை.)
#+அபாயம். அவாயமறவே (திருமந். 2718).
#+தடையின்மை. அவாரியாகப் பிராமணருக்கு ஸ்த்ரபோசன மிடுவர் (குருபரம்.ஆரா.218).
#+கடன் சாட்டுகை.
#+ஆசையொழித்தல். (குறள்.37, அதி.)
#+ஆசையுடையவன். கோவி யவாவன் (சைவச.ஆசா.17.)
#+பற்றுச்செய்தல்.*** ஒரு பதம் தன்னொடுபொருந்திப் பொருண்முடித்தற்கு மற்றொரு பதத்தை வேண்டுதல்.
#+பாகமாதல்.*** இறுக்கத்தாற் புழுங்குதல்.*** ஒடுங்குதல்.*** ஓய்தல். கோலவியா வெஞ்சிலையான் (சீவக.1045).*** அணைந்துபோதல். காலவியாப் பொன்விளக்கு (சீவக.1045).*** குறைதல். வெஞ்சுடரி னாண்டகை யவிந்தான். (சீவக.289)*** பணிதல். ஆன்றவிந் தடங்கிய கொள்கை (புறநா.191)*** அழிதல். அவன் குடும்பம் அவிந்துபோயிற்று.*** காய்கனி முதலியன சூட்டால் வெதும்புதல்.*** சாதல். அவியினும் வாழினு மென் (குறள்.420).
#+சோகரஸம் தோன்றும் அபிநயம். அவுலததவிநயமறிவரக் கிளப்பின்..புலவர் (சிலப்.3, 13, உரை).
#+தரித்திரம். கெடுகநின் னவலம் (பெரும்பாண்.38)*** அழுகை. அவலங்கொண் டழிவலோ (சிலப்.18. 41)*** மாயை. (மதுரைக்.208, உரை)*** கவலை. நெஞ்சத் தவல மிலர் (குறள்.1072)*** குற்றம். அஃதவலமன்றுமன (கலித்.108)*** நோய். (பிங்)*** சோகரசம். (தொல்.பொ.251, உரை).
#+பலவீனம். (W.)
#+பயன் படாதொழிவது. கற்றதுங் கேட்டது மவலமாய்ப் போத னன்றோ. (தாயு.சச்சி.5).
#+சார்பு. (சங். அக.)
#+பற்றுதல். சாலம்ப சிவயோகம் அவலம்பித்து (சி.சி.9. 10, ஞானப்).
#+அரக்குவகை. (W.)
#+குற்றமுள்ளவன். அறவும் பரிய னவலன் (சைவச.ஆசா.8)
#+அழுதல். அவலித் தணங்கு நையாவகை தேறற்கு (தணிகைப்பு.களவு.532)*** பதறுதல். அவலித் திழிதலின் (சிலப்.23, 186).
#+(மலை).
#+வரிக்கூத்துவகை. (சிலப்.3, 13, உரை).
#+அவிரியினின்றெடுகும் உப்பு.
#+கடுப்பு. (பிங்.)*** காடு. (பிங்.)
#+.
#+பார்வை. அனுக்கிரகாவலோகனம். (சி.சி.8, 3, சிவாக்).
#+பௌத்த முனிவரு ளொருவர். (வீரசோ.பாயி.2).
#+அவ வுக்கை விடுதலு முண்டு (கலித். 14).
#+That female person, she, fem. of அவன் .*** .
#+தீமை. அவளங்கடரு காரணமாம் (வேதா.சூ.56).
#+கதம்பவுணவு. Vul. (J.)
#+காளான்வகை. (W.)
#+அவலாதற்கேற்ற பக்குவம். (W.)
#+That male person, he.*** .
#+அவன்செயத் திருவுடம் பலச நோற்கின்றான். (கம்பரா.சூர்ப்.18).
#+பிறனப்பிராயமறிதற்குக் கேட்குங் கேள்வி. (தொல்.சொல்.13, சேனா).
#+பூமி. அன்றெனக்குநீ யிசைந்த வவனிபாதி யமையும் (பாரத.வாரணா.82).
#+திருமால். (கந்தபு.திருவவதா.70).
#+அரசன். அவனிப னகரியில் (பாரத.வாரணா.18).
#+The three conditions of the embodied soul, viz.,*** சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி
#+பொருளல்லாதது.*** பயனற்றது.
#+இகழ்ச்சி நகை. (திவா.)
#+இகழ்ச்சி. அவமதிப்பு மான்ற மதிப்பும் (நாலடி. 163).
#+துர்மரணம்.
#+Incivility, impoliteness, disrespect.*** .
#+கேடு விளைக்கும் மழை. (W.)
#+வீணாக்குதல்.
#+அவமதிப்பு. (பெரியபு. தண்டி. 11.)
#+அவமானப்படுத்துதல். அவையினி லவமானித்த பாதகன் (நல்.பாரத. சொர்க்க.தெரி.31).
#+துர்மரணம். பல்கோடி சன்மப் பகையு மவமிருத்தும் (கந்தர்கலி.112).
#+அடைகாத்தல்.கோழி அவயங்காக்கிறது. (W.)
#+புகலிடம். (W.)*** அடைகாக்கை.*** Loc
#+அங்கம்.
#+உடல்.*** சபையின் அங்கத்தவன். Colloq.
#+தீயசம்பவம். மனையவண் முகங்கண் டவயோக முணர்ந்தழிந்து (வேதாரணி.அக்கினிதீர்த்.8).
#+1. Pl. of அவன் or அவள்.*** .*** ஒருவரைக் குறிக்கும் பன்மைச் சொல்.
#+1. Pl. of*** அவன் or அவள் (திருக்கோ. 7, உரை.)*** ஒருவரைக் குறிக்கும் பன்மைச் சொல்.*** ஒருவர் பெயரை அடுத்து வழங்கும் மரியாதைச்சொல். ஆகந்த நமசிவாய பண்டார மவர்களுக்கு (S.I.I. i, 85).
#+உபமானம். (அணியி.3)
#+கால். (சீவக.806, உரை).
#+தம்பி. (W.)
#+.
#+இச்சையின்மை. அவராக வேத மலர்முனி (பாரத.சூதுபோர்.204).
#+கொடிவகை. (மலைபடு.110)
#+கமகம் பத்தனு ளொன்று. (பரத.இராக.24).*** வேதத்தைத் திருப்பிச் சொல்லுகை.
#+சுரம்பதங் கிரமஞ் சடை யவரோகம். (பிரபோத.11, 4)
#+அந்தப்புரம். கோயி லவரோதம் (பாரத.அருச்.தீர்த்.23).
#+பள்ளம். அவவிழியினும் (புறநா.102)*** விளைநிலம். மெல்லவ லிருந்த வூர்தொறும் (மலைபடு.450).*** குளம். (சது).
#+போலிச் சாமர்த்தியம். Colloq.
#+சோகரசம். (சிலப்.3, 13, உரை).
#+கெட்டவிதி. Loc.
#+அந்தக்கேடு.
#+கடல்நுரை. (W.)
#+தூரத்துள்ளவற்றைப் பொறியுதவியின்றி உணரும் உணர்ச்சி. (சீவக. 951, உரை.)
#+துன்பப்படுதல்.
#+நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று.
#+முற்றத்துறந்தவன். (திருவேங். சத. 95.)*** நிர்வாண சன்னியாசி. Colloq.
#+பழி.
#+சீர்கேடு. பகு அவந்தரையாயிருந்தபடியினாலே (கோயிலொ. 42).*** அநாதநிலை. அவந்தரையாய்ச் செத்தான்.*** பயனிலதாகை. அது அவந்தரையாய்ப் போயிற்று. (W.)
#+பயனற்றவன். நின்மக னவந்தனாய் வெறுநிலத் திருக்கலானபோது (கம்பரா. மந்தரை. 55).
#+சத்தபுரியு ளொன்றாகிய உச்சயினி. (பிங்.)*** கிளி. (பிங்.)
#+காடி. (தைலவ. தைல. 119.)
#+(மலை.)
#+உச்சயினி. (கந்தபு. திருநகர. 75.)*** கிளி. (திவா.)
#+தலை குனிந்து வணங்குவோன். அரச னவநத னானான் (கோயிற்பு. இரணி. 14).
#+நம்பகமின்மை.
#+நீதிக்கேடு. மறனுறு மவநீதியை (வரத. பாகவத. குருகுல. 437).
#+ஒன்றன் தன்மையை மறுத்து வேறொன்றன் தன்மையை ஏற்றிக்கூறும் அணி. (தண்டி. 73.)
#+பாவவழி. அவநெறியிற் செல்லாமே தடுத்து (பெரியபு. தடுத்தா. 79).
#+பயனின்றாதல். அருந்தவ மவப்படா தருளி (உபதேசகா. சூராதி. 129).
#+தீப்பயன். வெய்தவப்பலத்துறா நன்னிலைகொடு (இரகு. யாக. 2).
#+ஆறுமாதத்துகு மேனிகழும் கருவழிவு. (சி. சி. 2, 93, மறைஞா.)
#+இழிசினர் பேசும் வடமொழி. (உரி. நி.)
#+அபகீர்த்தி.
#+வீண்காலம். அவப்பொழு தகல விருப்பதென் விருப்போ (வைராக். ஈப. 18).
#+பத்தியின்மை.*** மூடபத்தி. (W.)
#+பத்தியக்கேடு. Colloq.
#+யாகத்தின் முடிவில் நீராடுகை. முனிவ ரவபிரதங் குடைந்தரட (திவ். பெரியாழ். 4, 7, 6).
#+(வேதாரணி. அக்கினிதீர்த். 8.)
#+கெடுமதி.*** துர்யோசனை.
#+பயமின்மை. அவமேயுழற்றி (திருக்கோ. 100, உரை).*** கேடு. அவஞ்செய்வா ராசையுட் பட்டு (குறள், 266).
#+அவமானம். இழிஞன் புலைக்கரந் தீண்டி யென்னை யவமதி செய்திட (காஞ்சிப்பு. பரசிரா. 42).
#+இகழ்தல். பரனைக் குருவை யவமதித்தோர் (தணிகைப்பு அகத். 336).
#+(மூ.அ).
#+இருப்பிட்ம். மாயாத்துவய மத்தியே அவத்தானஞ் சொல்லப்பட்டது. (சி.சி.8, 2, சிவாக்).
#+குற்றம். (அஷ்டாதச.அர்த்தபஞ்.பக்.25).
#+கப்பலின் முன்பக்கத்திற் கயிறுகட்டுந் தம்பம்.
#+தீயவழி. அவத்துறை போய நெஞ்சத் தக்கனாங் கறைந்திட்டானே (கூர்மபு.தக்.வே.7).
#+நிலை.*** வேதனை. அன்னவ ளவத்தை கண்டாங் கிளையவன் (உத்தரா.சீதைவன.61)*** 3. Condition of mind in love, one of ten stages, viz.,*** காட்சி, வேட்கை, ஒருதலையுள்ளுதல், மெலிதல், ஆக்கஞ்செப்பல், நாணுவரையிறத்தல், நோக்குவவெல்லா மவையேபோறல், மறத்தல், மயக்கம், சாக்காடு (நம்பியகப். 36, உரை.)*** 4. Condition of the soul which is of two kinds, viz.,*** காரணாவத்தை, காரியாவத்தை.*** 5.Threefold aspect of god, viz.,*** இலயம், போகம், அதிகாரம்.
#+அறுபத்துநாலு கலையுள் சூனியம்வைத்துக் கொல்லும் வித்தை. (W.)
#+செவிமலர்ப்பூ. கன்னாவதஞ்சம். (சூடா.7. 28).
#+சதியோசனை. அவதந்திரம் தனக்கு அந்தரம்.
#+தற்காலப் பெயர்.
#+சமயம். (சிவப்பிர.2, 17, உரை.பக்.234).
#+தெய்வாமிசமாகப் பிறத்தல். அங்கவர் தம்மிடை யவதரித்தனன். (கந்தபு. பாயி. 41).*** தங்குதல். வாகீசச் சுவாமிமடத் தவதரிப்ப (திருவாலவா.37, 32).
#+வெண்மை (உரி.நி).
#+தேற்றம். (பி.வி.22, உரை).
#+திவ்யப்பிறப்பு. திருவவதாரப் படலம். (கந்தபு).
#+பிரிக்கை. (J.)
#+முன்னுரை.
#+மேன்மையான செயல். இறைவன் செய்த சிந்தைகூ ரவதானத்தின் றிறங்களை (திருவாலவா.நூல்வர.7).
#+கவனம்.*** ஞாபகம்.*** ஞாபகத்திறமைச் செயல். அவர் அவதானத்தில் வல்லவர்.*** சாதுரியம். அவன் அந்தப் பொருளை அவதானமாய் எடுத்துக்கொண்டான். (W.)
#+நினைப்பூட்டிக்கொள்ளுதல்.*** மனத்திலமைத்தல். (விறலிவிடு. 102.)
#+கவனிப்புள்ளவன்.*** வேதங்களில் தேர்ச்சிபெற்றவன். இவனவதானி யிவன் கிரமதாடி (பிரபோத. 11. 5).*** அவதானம் செய்வோன். அஷ்டாவதானி.
#+துன்பம். பாழவதிப் படவெனக்கு முடியாது (தாயு.பன்மாலை.4).
#+ஐந்தாம் வேற்றுமை எல்லைப் பொருள். (பி.வி.9).*** தவணை. அத்தனக்குணின் பொருடர வவதியீ கென்றான் (அரிச்.பு.சூழ்வினை.98).*** அளவு. எள்ளவதியேனுங் கன்மமடாது (கம்பரந்.48).*** கணக்கு. ஆயிர மாயிர மவதிசே ரவுணர் (கந்தபு.வச்சிரவா.54).*** ஆங்குமுனி யவதியி னறிந்தபொரு ளதனை (யசோதர.5, 23).
#+தவணைகாட்டிச் செய்யும் விற்பனை.
#+இடம் பெறச்செய்தல். (த.நி.போ.114)
#+அசுபகாலம்.*** தீக்காலம்.
#+மனத்திற் பதிகை.
#+அமிழ்ந்து ஸ்நானம் பண்ணுகை.
#+கெட்ட செய்கை.
#+புகழ்க்கேடு. அவகீர்த்தி யுலகி னிற்ப (மச்சபு.பத்திமான்.14).
#+Covering*** மூடுகை. பத்திசேர் கவசத் தவகுண்டனம் பண்ணி (கடம்ப.பு.இல¦லாசங்.184).
#+துர்க்குணம். அவகுணவிரகனை (திருப்பு.557).
#+காயாத மரம். (பிங்).
#+பெருந்தீங்கு.
#+துர்மரணம்.
#+குறிப்பிட்டு வேறுபடுத்தப்பட்டது.
#+கெட்டவீதி.
#+வேறுபடுத்துந் தன்மை. (சி.சி.2, 54. சிவாக்).
#+அசுபவார்த்தை.
#+துர்நிமித்தம்.
#+அவமரியாதை.
#+அமங்கலவொலி. (யாழ்.அக).
#+தன்வசப்படாமை. ஆவிய தில்லா ளென்ன வவசமாய் (கந்தபு.வள்ளியம்.153).
#+வாணாள் போகம் முதலியவை சுருங்கங் காலம். (குறள்.361, உரை).
#+பதற்றக்காரன். Colloq.
#+விரைவு. பணம் வாங்க அவசரமாகப் போகிறான்.*** ஆவசியகம். அவசரத்துக்குப் பாவ மில்லை.*** கோலம். பெருமாள். உட்கார்ந்த அவசரமாய் சேவை சாதிக்கிறார். Vais.
#+மரணசமயம்.
#+முடிவு.
#+(தைலவ.தைல.72).
#+தவறான முடிவு. (சி.சி, 26, சிவஞா).
#+
#+இடுதிரை. (பிங் Ms. ).
#+அவ்விதம். அற்றது மாயையு மற்றறி யுவணே (ஞானா.22).
#+இருபதினாயிரங் கொட்டைப்பாக்கு. (W.)
#+பயனற்றது. அல்லல் வாழ்க்கை யுய்ப்பதற் சவத்தமே பிறந்துநீர் (தேவா.120. 6).
#+கேடு. அவத்தங்கள் விளையும் (திவ்.திருவாய்.10. 3, 9).