Difference between revisions 1181066 and 1181244 on tawiktionary#+(தொல்.பொ.425.) #+பண்டிதசபையோர்.*** நியாயம் உரைக்கும் சபையோர். (தொல்.பொ.76, உரை.) #+நியாயம் உரைக்கும் சபையோர். சிறந்தகொள்கை யறங்கூ றவையமும் (மதுரைக்.492).*** சபாமண்டபம். வாய்மை யிகழ்ந்துளானவை யத்தைமுன் னீறுசெய்து (கந்தபு.சதமுக.21). #+சத்தமிடுதல். Loc. #+சபையோர். அவையரு மனையரானார் (திருவிளை.இசை.22). #+குற்றலரிசி. ஆய்தினை யரிசி யவையல் (பொருந.16). #+சபையில் உரைக்கத்தகாத சொல். (தொல்.சொ.442.) #+சபையின் இயல்பையறிதல். (குறள்.72, அதி.) #+Var. of அவற்றின்.*** அவையிற்றின் மேலு மறைவர் (சி.சி.அளவை.1). #+(தைலவ.தைல.84.) #+பிணக்குடம். (தொல்.எழுத்.354, உரை.) #+பேய்ப்பெண். அழக்கொடியட்டான். (திவ்.திருவாய்.2,10,9). #+திருமாலிருஞ்சோலைத் திருமால்.*** (மலை.) #+ஒரு நூல். #+ஒரு நூல். #+திருமாலிஞ்சோலை. (சிலப்.11, 91, உரை.) #+ஒரு நூல். #+(மலை.) #+சுந்தரபுருஷன். (கம்பரா. மூலபல.162.) #+அழகுள்ளவள். (சீவக.1254.) #+மிக தன்று. (கம்பரா.மூலபல.162.) #+தமிழ்க் குருபரம்பரை ஆசிரியர். #+பிள்ளைப் பெருமாளையங்கார். (அஷ்டப். திருவரங். கலம்.101.) #+அரங்கநாதன். #+நெல்வகை. (W.) #+(திருவாச.17, 3.) #+அழகுடையவன். (திவ்.இயற்.நான்மூ.22.) #+சௌந்தரியம். (திவ்.இயற்.நான்மு.2.1).*** சுகம். (பிங்.)*** சிறப்பு. (திருநூற்.9).*** நூல்வனப்புளொன்று. (தொல்.பொ.548).*** கண்டசருக்கரை. (W.) #+அங்கசேஷ்டைகளால் பரிகசித்தல். #+காமாலைவகை. (ஜீவரட்.) #+கழுத்தணிவகை. Loc. #+விளையாட்டுக்காகச் சாரிவருதல். (ஈடு, 7,3,1.) #+விட்டு நீங்காது உடனிகழுந்தன்மை. அவினாபாவம் பேசுறு மேதுக்கொண்டு (சி.சி.அளவை.2). #+நீக்கமின்றி யிருப்பது. #+மதுவினுள்ளு மவினியாதி யான பன் மருந்தினும் (பிரபோத.26, 62). #+ஒரு நரகம். கிருமிசெறி யவீசி யிறை (சிவதரு.சுவர்க்க.127). #+விரைவுக்குறிப்பு. #+ஔசனம்*** 2. Name of a work on law, by Ušanas.*** உசனம். #+ஒழுங்காய். Vul. #+ஒழுங்கு. அவுசுக்காரன். Vul. #+. #+அசுர சாதி. அவுண்மக சேனை. (திருப்பு.) #+அசுரன். (சிலப்.6, 7. #+(காஞ்சிப்பு.தழுவக்.53.) #+பால். (தைலவ.தைல.53.) #+அம்பாரி. அவுதாக்கள் முத்துக்குடை. (இராமநா.யுத்.87). #+பிறவிப்பாஷாணவகை. (மூ.அ.) #+(சேதுபு.சேதுபல.133.) #+நீலிச்செடி. (திவா.) #+சிறுபடைக்குத் தலைவன். #+ஔடதம். மெய்யினோய் மாற்றவுழ்தம் (தாயு.பைங்கிளி.47). #+வவ்வால் மீன். #+பித்தநோய்வகை. (W.)*** கிரந்தி நோய்வகை. (W.) #+ஆங்கில அளவைவகை. #+ஔடதம். #+அறியப்படாதவன். (சி.சி.6, 1, சிவாக்.) #+வேளையல்லாத வேளை. #+அப்பொருள்கள். #+நெல் முதலியவற்றைக் குற்றுதல். தீங்கரும்பு நல்லுலக்கை யாகச் செழுமுத்தம்...அவைப்பார் (சிலப்.29, வள்ளைப்).*** கையாற்குத்துதல். ஆவி யயர்ந் துனதங்கை யவைத்தலின் (சேதுபு.தேவிபுர.61).*** அவித்தல். (பிங்.)*** நெரித்தல். இறைவிரலா லவைத்து கந்த வீசா (தேவா.1161, 11). #+மாந்தர் கூட்டம். (பிங்.)*** அறிவுடையோர் கூட்டம். அவையறிதல். (குறள்).*** புலவர். (திவா).*** சபாமண்டபம். தமனியத் தவைக்கண் (கந்தபு. நகரழி. 6).*** நாடகவரங்கு. கூத்தாட்டவை (குறள், 332). #+சபை கூடுமிடம். அரசவைக் களத்துள் (கந்தபு. பானுகோ. 159). #+வேதத்திற் கொவ்வாதது. #+சபை வணக்கம். (சீவக.651. உரை.) #+சபையோர்க்கு வழிபடுகிளவி கூறுகை. (சீவக.4, உரை). #+புதுமை. (உரி.நி.) #+வீரன் சபதங்கூறித் தன்னத் தீக்குப் பலிகொடுக்கை. தொல்லுயிர் வழங்கிய அவிப்பலி யானும் (தொல்.பொ.76). #+தேவருணவின்பங்கு. திருமா லவிப்பாகங் கொண்டு (திருவாச.14, 6). #+பாகிக்கப்படாத சொத்துள்ள குடும்பம். Legal. #+காசி. அவிமுத்தங் குடி கொண்டு (குமர.பிர.காசிக்.53). #+உணவு. செந்தினையி னவியல். (கூர்மபு.கண்ணன்மண.145)*** கறிவகை.*** புழுக்கம்.*** வாய்ப்புண். (W.) #+வெந்த இறைச்சி. (W.) #+பிரகாசித்தல். அவிர்மதிக்குப் போல (குறள்.1117). #+பிரகாசம். அடர்பொன் னவிரேய்க்கும் (கலித்.22, 19). #+Sacrificial offering to Dēvas.*** தேவருணவின் பங்குல் வானோர்... அவிர்ப்பாகம் (உத்தரரா, திக்குவி.120). #+என்றும் (உரி.நி.) #+(மூ.அ.) #+(மலை.) #+விரோதமல்லாதது. அவிருத்தமான சின்மாத்திரத்தை (சூத.எக்கி.உத்.5. 17.) #+மாறின்மை. மறையவிரோதமும் வகுப்பம் (சூத.எக்கி.பூ.39, 1.) #+ஒரு நூல். #+மாறுபாடில்லாமை. #+ஒழிவு. கந்தத் தவிவே முத்தி (பெரியபு.திருஞான.916.) #+பகுத்தறிவின்மை. #+பகுத்தறிவில்லாதவன். #+மலர்தல்.கருநனைக் காயாக் கணமயி லவிழவும் (சிறுபாண்.165)*** உதிர்தல். அவிழ் பன்ன மூணாய் (ஞானவா.சுரகு.35)*** சொட்டுதல். மட்டவி ழலங்கன் மறவோனுடன் (பாரத.மணி.38)*** இளகுதல். சிந்தை யவிழ்ந் தவிழ்ந்து (தாயு.பராபர.75). #+மலரச்செய்தல். (கல்லா.50. 6.)*** விடுகதைப் பொருளை விடுத்தல். #+சோறு. வாலவிழ் வல்சி (மலைபது.183). #+சொந்தப்பொருளிலிருந்து எடுத்துக் கொடுத்தல். Colloq. #+ஓளடதம். (தண்டலை.89.) #+மலர்ந்த பூ. ஒள்ளித ழவிழகம் (பதிற்றுப்.52). #+. #+அடக்கமில்லாமை. (அறநெறிச்.28.) #+கொங்குநாட்டிலுள்ள ஒரு சிவதலம். (தேவா). #+அடக்குதல். ஐந்தவித்தான் (குறள், 25)*** அணைத்துவிடுதல். விளக்கை அவித்துவிட்டான்.*** கெடுத்தல். ஒருமூன் றவித்தோன் (சிலப்.10. 194)*** துடைத்தல். சிலம்பிற் போர்த்த பூந்துக ளவித்து (சீவக.2064)*** நீக்குதல். (குறள்.694.) #+உணவு. அவி யடுநர்க்குச் சுவைபகர்ந் தேவி (பதினொ.திருவிடை.7)*** சோறு. (சூடா)*** நெய். (பிங்). #+இடையூறின்மை. #+கண்ணோய் வகை. (W.) #+நனவாதிகளி னவிகார மாகி (வேதா.சூ.108). #+விகாரமற்றது. பொய்ப்பொருள் கற்பிதமாயிற் றவிகாரியாகப் பொருந்தும் (வேதா.சூ.83). #+இடைவிடாமை. (சிவதரு.சிவநானயோ.80). #+அவித்தை. #+அவிந்துபோனது. (திருப்பு.557.) #+சொத்தைப் பல். Loc. #+அழுகிய காய் முதலியவற்றின் துர்க்கந்தம். #+கவலையில்லாமை. Colloq. #+அவிசார மலிசாரத் தமைத்தார்கள் (கோயிற்பு.பதந்.31.) #+வியபிசாரி. #+மனமொவ்வாத வீண்செலவு. Colloq. #+நன்றியின்மை. #+நன்றியறிவில்லாதவன். #+(ஞானவா.நிருவாண.1.) #+(ஞானவா.வைராக்.92.) #+ஒரு நட்சத்திரம். #+நியாயஸ்தல பிரமாணபத்திரம். #+(பிங்.) #+. #+பச்சடி. (பிங்.) #+மாயை. (சூத.சிவமா.8. 10)*** (சி.சி.2, 84.) #+ஆபத்தில் முறையிட்டுக் கூறும் சொல். ஆவ வெந்தாயென் றவிதாவிடு நம்மவர் (திருவாச.5, 4.) #+பாடற்பொருளைக் கையாற் காட்டி ஆடும் கூத்து. (சிலப்.3. 12, உரை.) #+(மதுரைப்.12)*** ஓர் யாப்பிலக்கணம். (நன்.369, மயிலை.) #+கூத்தர். (சூடா.) #+அவிநயநூலாசிரியர். #+2. Conditions of the embodied soul, three in number, viz.,*** சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி.*** 3. Stages of life, which are seven in number, viz.,*** கர்ப்பாவஸ்தை, ஜன்மாவஸ்தை, பாலியாவஸ்தை, யௌவனாவஸ்தை, ஜராவஸ்தை, மரணாவஸ்தை, நரகாவஸ்தை. (ஈடு.)*** வேதனை. #+Baptism administered to the dying. Chr.*** . #+Extreme unction. R.C.*** . #+கூத்தின் அங்கக்கிரியைகளுள் ஒன்று. (சிலப்.பக்.81). #+எனக்கிதுவேண்டு மென்னும் எண்ணம். (குறள்.360, உரை). #+வாக்கு மனங்களுக்கு எட்டாதது. #+சொல்லமுடியாதது. (கைவல்ய.சந்தே.95.) #+தெற்குத்திசை. மாசிலா வவாசி நின்று. (சேதுபு.வேதாள.41). #+கண்டிக்கப்படாதது. யாதுபிரமாணத்தானும் அவாதிதம். (தர்க்கபரி.72). #+இடையில் வந்த காரணம் (சி.போ.சிற்.1, 3.) #+சிவதீட்சை பெற்ற சூத்திரர். கரைத்த வவாந்தர சைவன்றனக்குங் கன்மத் துரிமை யில்லை (திருவானைக்.கோச்.23). #+இடையிலுண்டாகும் உலகவழிவு. (மச்சபு.பிரமாண்ட.9.) #+உட்பிரிவு. #+வெறுவெளி. அவாந்தரத்திலே அக்கினி பிறக்கிறது. (W.)*** உதவியின்மை. அவன் குடும்பம் அவாந்தரமாயிருக்கிறது. #+வெட்டவெளி. #+அடையப்பட்டது. அவாப்த ஸமஸ்த காமனாய் (குருபரம்.ப்ரவே.) #+(சங்.அக). #+ஒருபதம் தன்னோடுபொருந்திப் பொருள் முடிதற்குரிய மற்றொருபத்தை வேண்டி நிற்கும் நிலை. (குறள்.15, உரை.) #+அபாயம். அவாயமறவே (திருமந். 2718). #+தடையின்மை. அவாரியாகப் பிராமணருக்கு ஸ்த்ரபோசன மிடுவர் (குருபரம்.ஆரா.218). #+கடன் சாட்டுகை. #+ஆசையொழித்தல். (குறள்.37, அதி.) #+ஆசையுடையவன். கோவி யவாவன் (சைவச.ஆசா.17.) #+பற்றுச்செய்தல்.*** ஒரு பதம் தன்னொடுபொருந்திப் பொருண்முடித்தற்கு மற்றொரு பதத்தை வேண்டுதல். #+பாகமாதல்.*** இறுக்கத்தாற் புழுங்குதல்.*** ஒடுங்குதல்.*** ஓய்தல். கோலவியா வெஞ்சிலையான் (சீவக.1045).*** அணைந்துபோதல். காலவியாப் பொன்விளக்கு (சீவக.1045).*** குறைதல். வெஞ்சுடரி னாண்டகை யவிந்தான். (சீவக.289)*** பணிதல். ஆன்றவிந் தடங்கிய கொள்கை (புறநா.191)*** அழிதல். அவன் குடும்பம் அவிந்துபோயிற்று.*** காய்கனி முதலியன சூட்டால் வெதும்புதல்.*** சாதல். அவியினும் வாழினு மென் (குறள்.420). #+சோகரஸம் தோன்றும் அபிநயம். அவுலததவிநயமறிவரக் கிளப்பின்..புலவர் (சிலப்.3, 13, உரை). #+தரித்திரம். கெடுகநின் னவலம் (பெரும்பாண்.38)*** அழுகை. அவலங்கொண் டழிவலோ (சிலப்.18. 41)*** மாயை. (மதுரைக்.208, உரை)*** கவலை. நெஞ்சத் தவல மிலர் (குறள்.1072)*** குற்றம். அஃதவலமன்றுமன (கலித்.108)*** நோய். (பிங்)*** சோகரசம். (தொல்.பொ.251, உரை). #+பலவீனம். (W.) #+பயன் படாதொழிவது. கற்றதுங் கேட்டது மவலமாய்ப் போத னன்றோ. (தாயு.சச்சி.5). #+சார்பு. (சங். அக.) #+பற்றுதல். சாலம்ப சிவயோகம் அவலம்பித்து (சி.சி.9. 10, ஞானப்). #+அரக்குவகை. (W.) #+குற்றமுள்ளவன். அறவும் பரிய னவலன் (சைவச.ஆசா.8) #+அழுதல். அவலித் தணங்கு நையாவகை தேறற்கு (தணிகைப்பு.களவு.532)*** பதறுதல். அவலித் திழிதலின் (சிலப்.23, 186). #+(மலை). #+வரிக்கூத்துவகை. (சிலப்.3, 13, உரை). #+அவிரியினின்றெடுகும் உப்பு. #+கடுப்பு. (பிங்.)*** காடு. (பிங்.) #+. #+பார்வை. அனுக்கிரகாவலோகனம். (சி.சி.8, 3, சிவாக்). #+பௌத்த முனிவரு ளொருவர். (வீரசோ.பாயி.2). #+அவ வுக்கை விடுதலு முண்டு (கலித். 14). #+That female person, she, fem. of அவன் .*** . #+தீமை. அவளங்கடரு காரணமாம் (வேதா.சூ.56). #+கதம்பவுணவு. Vul. (J.) #+காளான்வகை. (W.) #+அவலாதற்கேற்ற பக்குவம். (W.) #+That male person, he.*** . #+அவன்செயத் திருவுடம் பலச நோற்கின்றான். (கம்பரா.சூர்ப்.18). #+பிறனப்பிராயமறிதற்குக் கேட்குங் கேள்வி. (தொல்.சொல்.13, சேனா). #+பூமி. அன்றெனக்குநீ யிசைந்த வவனிபாதி யமையும் (பாரத.வாரணா.82). #+திருமால். (கந்தபு.திருவவதா.70). #+அரசன். அவனிப னகரியில் (பாரத.வாரணா.18). #+The three conditions of the embodied soul, viz.,*** சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி #+பொருளல்லாதது.*** பயனற்றது. #+இகழ்ச்சி நகை. (திவா.) #+இகழ்ச்சி. அவமதிப்பு மான்ற மதிப்பும் (நாலடி. 163). #+துர்மரணம். #+Incivility, impoliteness, disrespect.*** . #+கேடு விளைக்கும் மழை. (W.) #+வீணாக்குதல். #+அவமதிப்பு. (பெரியபு. தண்டி. 11.) #+அவமானப்படுத்துதல். அவையினி லவமானித்த பாதகன் (நல்.பாரத. சொர்க்க.தெரி.31). #+துர்மரணம். பல்கோடி சன்மப் பகையு மவமிருத்தும் (கந்தர்கலி.112). #+அடைகாத்தல்.கோழி அவயங்காக்கிறது. (W.) #+புகலிடம். (W.)*** அடைகாக்கை.*** Loc #+அங்கம். #+உடல்.*** சபையின் அங்கத்தவன். Colloq. #+தீயசம்பவம். மனையவண் முகங்கண் டவயோக முணர்ந்தழிந்து (வேதாரணி.அக்கினிதீர்த்.8). #+1. Pl. of அவன் or அவள்.*** .*** ஒருவரைக் குறிக்கும் பன்மைச் சொல். #+1. Pl. of*** அவன் or அவள் (திருக்கோ. 7, உரை.)*** ஒருவரைக் குறிக்கும் பன்மைச் சொல்.*** ஒருவர் பெயரை அடுத்து வழங்கும் மரியாதைச்சொல். ஆகந்த நமசிவாய பண்டார மவர்களுக்கு (S.I.I. i, 85). #+உபமானம். (அணியி.3) #+கால். (சீவக.806, உரை). #+தம்பி. (W.) #+. #+இச்சையின்மை. அவராக வேத மலர்முனி (பாரத.சூதுபோர்.204). #+கொடிவகை. (மலைபடு.110) #+கமகம் பத்தனு ளொன்று. (பரத.இராக.24).*** வேதத்தைத் திருப்பிச் சொல்லுகை. #+சுரம்பதங் கிரமஞ் சடை யவரோகம். (பிரபோத.11, 4) #+அந்தப்புரம். கோயி லவரோதம் (பாரத.அருச்.தீர்த்.23). #+பள்ளம். அவவிழியினும் (புறநா.102)*** விளைநிலம். மெல்லவ லிருந்த வூர்தொறும் (மலைபடு.450).*** குளம். (சது). #+போலிச் சாமர்த்தியம். Colloq. #+சோகரசம். (சிலப்.3, 13, உரை). #+கெட்டவிதி. Loc. #+அந்தக்கேடு. #+கடல்நுரை. (W.) #+தூரத்துள்ளவற்றைப் பொறியுதவியின்றி உணரும் உணர்ச்சி. (சீவக. 951, உரை.) #+துன்பப்படுதல். #+நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று. #+முற்றத்துறந்தவன். (திருவேங். சத. 95.)*** நிர்வாண சன்னியாசி. Colloq. #+பழி. #+சீர்கேடு. பகு அவந்தரையாயிருந்தபடியினாலே (கோயிலொ. 42).*** அநாதநிலை. அவந்தரையாய்ச் செத்தான்.*** பயனிலதாகை. அது அவந்தரையாய்ப் போயிற்று. (W.) #+பயனற்றவன். நின்மக னவந்தனாய் வெறுநிலத் திருக்கலானபோது (கம்பரா. மந்தரை. 55). #+சத்தபுரியு ளொன்றாகிய உச்சயினி. (பிங்.)*** கிளி. (பிங்.) #+காடி. (தைலவ. தைல. 119.) #+(மலை.) #+உச்சயினி. (கந்தபு. திருநகர. 75.)*** கிளி. (திவா.) #+தலை குனிந்து வணங்குவோன். அரச னவநத னானான் (கோயிற்பு. இரணி. 14). #+நம்பகமின்மை. #+நீதிக்கேடு. மறனுறு மவநீதியை (வரத. பாகவத. குருகுல. 437). #+ஒன்றன் தன்மையை மறுத்து வேறொன்றன் தன்மையை ஏற்றிக்கூறும் அணி. (தண்டி. 73.) #+பாவவழி. அவநெறியிற் செல்லாமே தடுத்து (பெரியபு. தடுத்தா. 79). #+பயனின்றாதல். அருந்தவ மவப்படா தருளி (உபதேசகா. சூராதி. 129). #+தீப்பயன். வெய்தவப்பலத்துறா நன்னிலைகொடு (இரகு. யாக. 2). #+ஆறுமாதத்துகு மேனிகழும் கருவழிவு. (சி. சி. 2, 93, மறைஞா.) #+இழிசினர் பேசும் வடமொழி. (உரி. நி.) #+அபகீர்த்தி. #+வீண்காலம். அவப்பொழு தகல விருப்பதென் விருப்போ (வைராக். ஈப. 18). #+பத்தியின்மை.*** மூடபத்தி. (W.) #+பத்தியக்கேடு. Colloq. #+யாகத்தின் முடிவில் நீராடுகை. முனிவ ரவபிரதங் குடைந்தரட (திவ். பெரியாழ். 4, 7, 6). #+(வேதாரணி. அக்கினிதீர்த். 8.) #+கெடுமதி.*** துர்யோசனை. #+பயமின்மை. அவமேயுழற்றி (திருக்கோ. 100, உரை).*** கேடு. அவஞ்செய்வா ராசையுட் பட்டு (குறள், 266). #+அவமானம். இழிஞன் புலைக்கரந் தீண்டி யென்னை யவமதி செய்திட (காஞ்சிப்பு. பரசிரா. 42). #+இகழ்தல். பரனைக் குருவை யவமதித்தோர் (தணிகைப்பு அகத். 336). #+(மூ.அ). #+இருப்பிட்ம். மாயாத்துவய மத்தியே அவத்தானஞ் சொல்லப்பட்டது. (சி.சி.8, 2, சிவாக்). #+குற்றம். (அஷ்டாதச.அர்த்தபஞ்.பக்.25). #+கப்பலின் முன்பக்கத்திற் கயிறுகட்டுந் தம்பம். #+தீயவழி. அவத்துறை போய நெஞ்சத் தக்கனாங் கறைந்திட்டானே (கூர்மபு.தக்.வே.7). #+நிலை.*** வேதனை. அன்னவ ளவத்தை கண்டாங் கிளையவன் (உத்தரா.சீதைவன.61)*** 3. Condition of mind in love, one of ten stages, viz.,*** காட்சி, வேட்கை, ஒருதலையுள்ளுதல், மெலிதல், ஆக்கஞ்செப்பல், நாணுவரையிறத்தல், நோக்குவவெல்லா மவையேபோறல், மறத்தல், மயக்கம், சாக்காடு (நம்பியகப். 36, உரை.)*** 4. Condition of the soul which is of two kinds, viz.,*** காரணாவத்தை, காரியாவத்தை.*** 5.Threefold aspect of god, viz.,*** இலயம், போகம், அதிகாரம். #+அறுபத்துநாலு கலையுள் சூனியம்வைத்துக் கொல்லும் வித்தை. (W.) #+செவிமலர்ப்பூ. கன்னாவதஞ்சம். (சூடா.7. 28). #+சதியோசனை. அவதந்திரம் தனக்கு அந்தரம். #+தற்காலப் பெயர். #+சமயம். (சிவப்பிர.2, 17, உரை.பக்.234). #+தெய்வாமிசமாகப் பிறத்தல். அங்கவர் தம்மிடை யவதரித்தனன். (கந்தபு. பாயி. 41).*** தங்குதல். வாகீசச் சுவாமிமடத் தவதரிப்ப (திருவாலவா.37, 32). #+வெண்மை (உரி.நி). #+தேற்றம். (பி.வி.22, உரை). #+திவ்யப்பிறப்பு. திருவவதாரப் படலம். (கந்தபு). #+பிரிக்கை. (J.) #+முன்னுரை. #+மேன்மையான செயல். இறைவன் செய்த சிந்தைகூ ரவதானத்தின் றிறங்களை (திருவாலவா.நூல்வர.7). #+கவனம்.*** ஞாபகம்.*** ஞாபகத்திறமைச் செயல். அவர் அவதானத்தில் வல்லவர்.*** சாதுரியம். அவன் அந்தப் பொருளை அவதானமாய் எடுத்துக்கொண்டான். (W.) #+நினைப்பூட்டிக்கொள்ளுதல்.*** மனத்திலமைத்தல். (விறலிவிடு. 102.) #+கவனிப்புள்ளவன்.*** வேதங்களில் தேர்ச்சிபெற்றவன். இவனவதானி யிவன் கிரமதாடி (பிரபோத. 11. 5).*** அவதானம் செய்வோன். அஷ்டாவதானி. #+துன்பம். பாழவதிப் படவெனக்கு முடியாது (தாயு.பன்மாலை.4). #+ஐந்தாம் வேற்றுமை எல்லைப் பொருள். (பி.வி.9).*** தவணை. அத்தனக்குணின் பொருடர வவதியீ கென்றான் (அரிச்.பு.சூழ்வினை.98).*** அளவு. எள்ளவதியேனுங் கன்மமடாது (கம்பரந்.48).*** கணக்கு. ஆயிர மாயிர மவதிசே ரவுணர் (கந்தபு.வச்சிரவா.54).*** ஆங்குமுனி யவதியி னறிந்தபொரு ளதனை (யசோதர.5, 23). #+தவணைகாட்டிச் செய்யும் விற்பனை. #+இடம் பெறச்செய்தல். (த.நி.போ.114) #+அசுபகாலம்.*** தீக்காலம். #+மனத்திற் பதிகை. #+அமிழ்ந்து ஸ்நானம் பண்ணுகை. #+கெட்ட செய்கை. #+புகழ்க்கேடு. அவகீர்த்தி யுலகி னிற்ப (மச்சபு.பத்திமான்.14). #+Covering*** மூடுகை. பத்திசேர் கவசத் தவகுண்டனம் பண்ணி (கடம்ப.பு.இல¦லாசங்.184). #+துர்க்குணம். அவகுணவிரகனை (திருப்பு.557). #+காயாத மரம். (பிங்). #+பெருந்தீங்கு. #+துர்மரணம். #+குறிப்பிட்டு வேறுபடுத்தப்பட்டது. #+கெட்டவீதி. #+வேறுபடுத்துந் தன்மை. (சி.சி.2, 54. சிவாக்). #+அசுபவார்த்தை. #+துர்நிமித்தம். #+அவமரியாதை. #+அமங்கலவொலி. (யாழ்.அக). #+தன்வசப்படாமை. ஆவிய தில்லா ளென்ன வவசமாய் (கந்தபு.வள்ளியம்.153). #+வாணாள் போகம் முதலியவை சுருங்கங் காலம். (குறள்.361, உரை). #+பதற்றக்காரன். Colloq. #+விரைவு. பணம் வாங்க அவசரமாகப் போகிறான்.*** ஆவசியகம். அவசரத்துக்குப் பாவ மில்லை.*** கோலம். பெருமாள். உட்கார்ந்த அவசரமாய் சேவை சாதிக்கிறார். Vais. #+மரணசமயம். #+முடிவு. #+(தைலவ.தைல.72). #+தவறான முடிவு. (சி.சி, 26, சிவஞா). #+ #+இடுதிரை. (பிங் Ms. ). #+அவ்விதம். அற்றது மாயையு மற்றறி யுவணே (ஞானா.22). #+இருபதினாயிரங் கொட்டைப்பாக்கு. (W.) #+பயனற்றது. அல்லல் வாழ்க்கை யுய்ப்பதற் சவத்தமே பிறந்துநீர் (தேவா.120. 6). #+கேடு. அவத்தங்கள் விளையும் (திவ்.திருவாய்.10. 3, 9).வருத்தம். அல்லா நெஞ்சமுறப் பூட்ட (பரிபா.6, 99). #+மகமதியர் வழங்குங் கடவுட்பெயர். #+Loc #+அலைச்சல். Colloq. #+அலைதல். Colloq.*** தொந்தரைப்படுதல். Colloq. #+மாறான. அல்லாத பரசமய வலகைத்தேர் (சேதுபு.கடவு.13) மாறானவை. சொலற்பாலவல்லாத சொல்லுதலுங் குற்றம் (நான்மணி.28, Ripon Press Ed.). #+மொகரம். #+வருத்தம். (பரிபா.6,99,உரை.) #+தவிர.*** 2. Without.*** அவனையல்லாமற் காரியஞ் செய்யமுடியாது. #+மேலும். #+தீக்குணம். தேகத்தில் வாஞ்சை முதலா வல்லாமை யெத்தனை. (தாயு. ஆநந்தமா.1). #+(மூ.அ.)*** சுவரின் ஆரல் தாங்குமுளை. Loc. #+அடர்த்தியின்மை. Loc. #+அல்லாமல். அஞ்சாமை யல்லால் (குறள்,497). #+ஆம்பல். (மூ.அ.)*** (பிங்.)*** அல்லிமாதர் புல்க. (திவ். பெரியதி.1, 7, 9).*** அகவிதழ். (பிங்.)*** பூந்தாது. (W.)*** அல்லியரிசி. (சீவக. 355.)*** (பிங்)*** இளவேர். (J.) #+திருவல்லிகேணி. மயிலைமா வல்லிக் கேணியான் (திவ்.இயற்.நான்மு.35). #+(மூ.அ.) #+ஆம்பற்றாள். (சீவக. 2876, உரை.) #+. #+அகவிதழுறுப்புவகை. (M.M.)*** (சீவக.2876.) #+அல்லியக்கூத்தில் ஆட்டும் பிரதிமை. (புறநா.33.) #+இளம்பிஞ்சு. (W.) #+இலக்குமி. (திவ்.பெரியதி. 1,7,9.) #+இரத்தமொழுகும் மூக்கு. Loc. #+கொட்டி. (மலை.) #+மாயோனாடலு ளொன்று. (சிலப். 6, 48.) #+அல்லிப்பூவின் உட்கொட்டையிலுள்ள சிறுவிதை. (சீவக. 2682, உரை.) #+தன்குழுவைப் பிரிந்த யானை. (w.) #+படவு வலிக்கும் தண்டு. (W.) #+பிரமன். (தேவா.392,9.) #+இரவிற் றிணிந்த இருள். அருக்கனேர் நிற்பினு மல்லிருளே காணார்க்கு (சி.போ.சிற்.11,2,1). #+முடைதல். குருவி கூட்டை அல்லுகிறது. பின்னிக்கொள்ளுதல். மரங்கள் அல்லிகொண்டன. Loc. #+சிறிது சிறிதாகக் கெடுதல். Loc. #+Night and day, always.*** அல்லும் பகலுமனவரத முந்துதித்தால் (சரசுவதியந். காப்பு). #+அல்லாதவிடத்து. அல்லுழியெல்லாம் பரந்துபட்டு (தொல். பொ. 495, உரை). #+(மலை.) #+ஒரு தோத்திரச்சொல். Chr. #+கொடிவகை. (W.) #+மிக்க துன்பம். Loc. #+ஆரவாரம். #+சந்திரன். (பிங்.) #+தகாதவொழுக்கம். அல்வழக் கொன்று மில்லா வணிகோட்டியர்கோன். (திவ்.திருப்பல்.11). #+நெறியல்லாத நெறி.*** (நன். 151.) #+Grammatical combination of two words of which the first is undeclined by case, opp. to வேற்றுமைப் புணர்ச்சி, of 14 kinds, viz., #+ஒரு வகை இனிய சிற்றுண்டி. #+வர்ணத்துணி. #+துன்பமுறுதல். அலந்தாரை யல்லனோய் செய்தற்றால் (குறள், 1303).*** வறுமைப்படுதல். அலந்தவர்க் குதவுதல். (கலித். 133). #+துக்கம். (பிங்.) #+தனிதனியாய். Colloq. #+வருந்தல். நானலக்கழிந்தேன் (தேவா.507, 3). #+அலைத்து வருத்துதல். (பணவிடு. கண்ணி.177.)*** கெடுத்தல். தக்கன் பெருவேள்வியங் கலக்கழித்து (தேவா. 236, 1).*** அழகுகாட்டுதல். Loc. #+வரிச்சு. மனையினீடு மலக்கினை யறுத்து வீழ்த்தார் (பெரியபு. இளையான் 19).*** துறட்டுக்கொல். Tj. #+அசையச்செய்தல். சங்கலக்குந் தடங்கடல்வாய் (தேவா. 739, 3). #+தனிமை. #+வேலியடைக்கும் மரக்கிளை. Loc. #+சேவக ரீட்டிகளை ஒன்றோடொன்று எதிர்த்து வைக்கை. அலக்குப்போர்போலே...கூடுதல் (ஈடு, 5, 3, ப்ர.). #+உபத்திரவித்தல். Loc. #+உபத்திரவம். Loc. #+(மலை.) #+அம்புவகை. அஞ்சம்பையு மையன்றன தலகம்பையு மளவா (கம்பரா.கங்கை. 9). #+தனித்தனியாக. அலகலகாக எண்ணிக் கொள்ளலாய் (ஈடு, 3, 6, 5). #+அளவிடுதல்.*** செய்யுளசைக்கணக்கிடுதல். (இலக். வி. 752.)*** துடைப்பத்தாற் பெருக்குதல். அலகிடுவனென்றுள்ளங்குளிர அலகிட்டான் (இறை,1,உரை. பக். 6). #+துடைப்பம். (திருப்பு. 382.)*** n.*** எண். (திவா.)*** அளவு. (பிங்.)*** அளவு கருவி. வாழ்நாட் கலகாய் வயங்கொளி மண்டிலம். (நாலடி. 22).*** பலகறை. (திவா.)*** மகிழம்விதை. (திவா.) மகிழல கொன்றேபோல் (திவ். இயற். 1, 49).*** நென்மணி. (திவா.)*** கதிர். அலகுடை நீழ லவர் (குறள், 1034).*** ஆயுதம். (பிங்)*** கூர்மை. (தஞ்சைவா.234, உரை.)*** ஆயுதத்தின் அலகு. (W.)*** பறவை மூக்கு. குயிலலகாற் பல்லவங்கள் கோது மாலோ (பாரத.வசந்த. 2).*** தாடை. அவன் அலகைப் பேர்த்துவிட்டான்.*** செந்துக்களின் கொடிறு. அரணை அலகு திறக்கிறதில்லை. (W.)*** கைம்மரம். அரும்பொனா லலகு சேர்த்தி (சீவக.837) (W.)*** துடைப்பம். (பிங்)*** நூற்பாவி னலகு. (W.)*** அகலம். (J.)*** (இராசவைத்)*** நுளம்பு. (பிங்)*** இலட்சம் பாக்கு. (அபி.சிங்.)*** ஆண்பனை. Tn. #+மந்திரத்தால் வாயைக்கட்டுதல். (R.)*** வாளின்வெட்டை மந்திரத்தால் வீணாக்குதல். (W.)*** கணக்குத்தீர்த்தல். (W.) #+வண்டிச்சக்கர வட்டை. Loc. #+கணிதத்தில் விதைமுதலியவற்றைக் கொண்டு தொகைகுறைத்தல். (W.) #+சன்னியாற் பல்லுக் கிட்டுதல். #+. #+வளார்க்கூடை. (R.) #+(மலை.) #+மின்மினி. (சது.) #+கணிதவிடைத் தொகை. (W.) #+திரௌபதியின் உற்சவத்திற்கு முன் வாள்நாட்டுஞ் சடங்கு. (W.) #+பிரார்த்தனைக்கென்றிடப்படும் வாய்ப்பூட்டு. (W.) #+பட்டாணிக்கடலை. #+ஒருவகை மடற்பனை. (L.)*** Tn. #+ஒருவகையாகப் பக்குவஞ்செய்த பாக்கு. (C.G.) #+பிரார்த்தனைக்காக நாமுதலிய உறுப்புக்களில் கம்பிகளைக் குத்திக்கொள்ளுதல். #+நோய்மிகுதியால் தாடைகிட்டுகை. #+பேய். வையத் தலகையா வைக்கப்படும் (குறள், 850).*** (மலை.)*** (W.) #+காளி. (பிங்.) #+(மூ.அ.) #+பேய்ந்தேர். அலகைத் தேரும் (கல்லா. கணபதிதுதி). #+திருமால். (பிங்.) #+அல்லாதவிடத்து. ரழவலங்கடையே (தொல்.எழுத்.30). #+கொத்தளம். தெண்டிரை யலங்கத்துப் புக்குலவி. (திருப்பு.418). #+பொறிகலங்க. அவனை அலங்கமலங்கத் தள்ளினான். (W.) #+அலங்கரிப்பு. #+சிங்காரித்தல். (கோயிற்பு.பதஞ்.10) #+பூமலை (பிங்.)*** மயிர்ச்சூட்டுமாலை. (பிங்)*** தளிர். (பிங்)*** அசையுங்கதிர். (அகநா.13, உரை.)*** ஒழுங்கு. (குருபரம்.ஆரா. 121.) #+முத்துச்சிப்பி. (W.) #+அணியிலக்கணநூல். #+ #+வெண்பா, கலித்துறை, அகவல், விருத்தம், சத்தவிருத்தம் ஆகிய இவ்வைந்தும் அந்தாதியாகவரப் பாடும் பிரபந்தம். (இலக்.வி.844.) #+சிங்காரம். (பிங்).*** அழகு. அலங்காரமால் (அழகர்கலம். 69).*** ஆபரணம். பாம்பலங்காரப் பரன் (திருக்கோ. 11).*** விஷ்ணு கோயில்களில் நிவேதிக்கப்படும் அன்னம் குழம்பு ரசமுதலிய ஆகாரம். Vaiṣṇ.*** செய்யுளணி.*** சங்கீதவுறுப்பு வகை. #+மரத்தண்டிற் பல கிளைகொண்ட மணவிளக்கு. (E.T.) #+அயலலங்காரித்து (தணிகைப்பு.அகத்.163). #+சிங்காரம். (இராமநா. யுத்த. 122.) #+. #+அசைதல். அலங்குளைப் புரவி (புறநா.2).*** மனந்தத்தளித்தல். (W.)*** இரங்குதல். (பிங்.)*** ஒளிசெய்தல். (பிங்.) #+(மலை.) #+சீர்கேடு. (இராமநா. அயோத். 7.) #+துன்பம். அலம்பலு மலசடியும் பட்டேன். (W.) #+மந்தம். தலைநோ யலசம் (தைல. தைல. 8). #+இழை விலகியிருக்கை.*** இழை நெருக்கமில்லாத ஆடை. (W.)*** சிதறுண்ட பொருள். (W.)*** உருப்படாதவேலை. (W.) #+சோம்பல். (W.) #+நத்தை வகை. (W.) #+அலைதல். இறுநுசுப்பலச வெறுநிலஞ் சேர்ந்தாங்கு (மணி.9. 7).*** வருந்துதல். திருவுடம் பலச நோற்கின்றான் (கம்பரா. சூர்ப்ப.18)*** சோர்தல். (சிலப்.16, 197. அரும்.) நீரிற் கழுவுதல். தோய்த்த வேஷ்டியை அலசு. வெட்கும்படி பலபடப் பேசுதல். அவனை நன்றாய் அலசிவிட்டான். #+கவனமின்மை.*** மதிப்பின்மை. #+அலப்புவன். (J.) #+பிதற்றுதல். உபத்திரவித்தல். #+வீண்வார்த்தைகளை மேன்மேலுங் கூறுகை.*** உபத்திரவம். ஒருவன் கூறும் வாக்கியத் தலட்டுக் கீதல். (மச்சபு. பத்தி.22). #+பிதற்றுங் குணஞ்செய்யுஞ் சன்னி நோய். #+வக்கிரச் சனி.*** பிதற்றி உபத்திரவிப்போன். (R.) #+செம்பஞ்சுக் குழம்பு. (சீவக. 2446.) #+(மலை.) #+மின்மினி. (சது.) #+அலங்கோலம். இரிந்தனரலதிகுலதியொ டேழ்கலிங்கரே (கலிங்.போர்.47). #+.*** (மலை.) #+துன்பம். (திவா).*** கலக்கம். இவள்பேச்சு மலந்தலையாய் (திவ். பெரியாழ். 3, 7, 1). #+உபத்திரவம். அலந்தலைமை செய்துழலு மையன் (திவ். பெரியாழ். 4, 4, 3). #+துன்பம். (சது.)*** நீர்நிலை. (பிங்.) #+துன்பமடைந்தவன். (திருமுரு. 271.) #+கலைபையாயுதம். (சூடா. 1, 10.) #+பிதற்றல்.*** கலப்புக்கட்டோசை. (பிங்.) #+வீண்பேச்சுக்காரான். #+குண்டூசி. Madr. #+வீண்பேச்சுப் பேசி ஆரவாரித்தல். Loc. #+வீண்பேச்சுப் பேசுதல்.*** பிதற்றுதல். அலப்பியதக்கன் பெருவேள்வி. (தேவா. 236, 1). #+மனக்கலக்கம். அலப்பா யாகா சத்தை நோக்கி (திவ். திருவாய்.5, 8, 4). #+துன்பம். அலமகன் முத்தியுண்டாம் (சூத.எக்கிய.பூ.2, 8). #+தேள். (திவா).*** விருச்சிக ராசி. #+போதும். (கந்தபு.சயந்தன்பு.77)*** அமைவு. அலம்வர வடியேற் கருள்வாயே (திருப்பு.584).*** திருப்தி. மனதலம் பிறவாமல் (சி.சி.9. 11, சிவாக்). #+கலப்பை. (தணிகைப்பு.நாட்டுப்.21.) #+ஆரவாரம். (பிங்.)*** பலர்வாய்ப்படல். உன்பெயர் அலம்பலாயிற்று. Loc.*** உபத்திரவம். அலம்பலும் அலசடியும் பட்டேன். (W.)*** கொள்ளைநோய். Loc. #+அலக்குத்தடி. (J.) #+ஒலித்தல். (கம்பரா.முதற்போர்.17.)*** ததும்புதல். (W.)*** தவறுதல். (W.) #+தசநாடியி லொன்று. (சிலப்.3,26,உரை.) #+மனஞ்சுழலுதல். வெறியோ டலம்வரும் யாய் (ஐந்.ஐம்.20). #+சுழற்சி. (திவா).*** மனச்சுழற்சி. அலமரலாயம். (தொல்.சொல்.311, உரை).*** துக்கம். (பிங்.)*** அச்சம். (திவா.) #+சுழலுதல். விளரிவண்டினங்க ளலமருங் கழனி (நைடத. அன்னத்தைத்தூ. 10).*** மனஞ்சுழலுதல். (தொல்.சொ.311.)*** அஞ்சுதல். (திவா.)*** வருந்துதல். கொம்பரில் லாக்கொடி போலலமந்தனன் (திருவாச. 6, 20).*** அசைதல். ஆலைக் கலமருந் தீங்கழைக் கரும்பே (மலைபடு. 119). #+ஆதுரப்படுதல். Loc.*** கலங்குதல். Loc. #+துன்பம். அலமாப்பினிற் பாரிவரு கூத்து (திருப்பு.879). #+பேராசையுள்ளவன். நீயேன் அலமாரிப் பேயாய்த் திரிகிறாய்? Loc. #+அலமாரியில் சாமானைவை. #+தொந்தரவு. Loc. #+Dial. var. of அலர்மேல்*** (மங்கை). #+மலர்தல்.*** பரத்தல். அலர்தலை மாநிலம் (நைடத. சிறப்புப். 1)*** பெருத்தல். அலர்முலை யாகத்து (கலித்.14).*** விளங்குதல். ஆழியங் கிழவனா யலரும் (சூளா.குமார. 43).*** சுரத்தல். அலர்முலைச் செவிலியம் பெண்டிர்த் தழீஇ (பெரும்பாண்.250). #+மலர். (திவா.)*** பலருமறிந்து கூறும் புறங்கூற்று. (குறள், 1142.)*** மகிழ்ச்சி. (பிங்.)*** நீர். (பிங்.)*** (மலை.)*** (மலை.) #+(மலை.) #+மலர்ச்சி. (சங்.அக.) #+மலரச்செய்தல். முண்டக மலர்த்து முதிராச் சேவடி (கல்லா. 10). #+(மலை.) #+இலக்குமி. (திவ். பெரியாழ். 1, 2, 5.) #+(திவ்.திருவாய். 6, 10, 10.) #+பிரமன். (திருவாச. 12, 6.) #+பூ. (திவா.)*** ஒரு பூச்செடி. (பிங்.)*** சூரியன். (பிங்.)*** கண்வரி. (சூடா.)*** அழகு. (பிங்.)*** தேனீ. (சது.)*** நீர்வாவி. (சது.)*** கோதுமை. (மலை.)*** கோமாரி. (M. Cm. D. 247.) #+வியபிசாரம். (சிலப்.5, 129, உரை.)*** இழைவிலக்கமாய் நெய்யப்பட்டது. (J.) #+ஆராயாது செய்வது. அலவலைச் செய்திக் கஞ்சினென் (மணி.17, 51).*** விடாதுபேசுவோன். அல்லவை செய்யும் அலவலை. (திரிகடு. 99).*** மனச்சஞ்சலம். அலவலை யுடையை யென்றீ தோழீ (கலித். 122). #+வெகுவாகப் பேசுகை. சிசுபாலன் றன்னை யலவலைமை தவிர்த்தவழகன். (திவ். பெரியாழ். 4, 3, 5). #+நண்டு. ஆடு மலவளை யன்ன மருள் செய (சீவக.516).*** ஆண் நண்டு. (பிங்.)*** கர்க்கடக ராசி. (திவா.)*** 4. Cat*** பூனை. (பிங்.) #+சந்திரன். (பிங்.) #+கடப்பாரை. (J.) #+வமக்கம். (W.)*** பல்லாங்குழி யாட்டத்திற் கூடும் காய்கள். #+வருந்துதல். அன்பனைக் காணா தலவுமென் னெஞ்சன்றே (சிலப்.18, 17).*** சிந்துதல். அலவு நுண்டுளி யருவி நீர் (கம்பரா.சித்திர. 25). #+மனத்தடுமாற்றம். ஆதுல மாக்களு மலவுற்று விளிப்ப (மணி.4, 42). #+விடாதுபிதற்றுபவள். மாய வலவைசொற் கொண்டு (திவ். திருவாய்.4, 6, 4).*** வியபிசாரம். அவமறைந் தொழுகு மலவைப் பெண்டிர் (சிலப். 5, 129). #+இடைவிடாமலும் முறையின்றியும் பேசுதல். (திவ்.திருவாய்.1. 3, 10.) #+திரண்ட ஓசை. (பிங்.) #+மிக்கொலித்தல். அலறுஞ் சிறுவெண் சங்கும் (சீவக. 2195).*** மாடு ஆந்தை முதலியன கதறுதல்.*** உரத்தழுதல். பூதல மதனிற் புரண்டுவீழ்ந் தலறியும் (திருவாச.2, 134).*** வருந்துதல்.*** விரிதல். அலறுதலை யோமை (ஐங்குறு. 321). #+பலராமன். (பரிபா.3, 83.) #+தனிமை. Colloq. #+கடைக்கொள்ளி. (பிங்.) #+தனியானது. Colloq. #+Colloq #+இணையா வினைக்கை வகை. (சிலப். 3, 18, உரை.) #+(மலை.) #+இலாபமின்மை.*** தீது. (திவா.) #+(பிங்.) #+தனி. (C.G.) #+பலராமன். (பிங்.) #+(மலை.) #+நாட்டியவாரம்பத்திற் பாடுஞ் சொற்கட்டு. #+(அறப். சத. 65.) #+ஆண்பெண்ணல்லாதது. (திவ். திருவாய். 2, 5, 10.)*** (பிங்.) #+சோறு. (அக.நி.) #+பலராமன். அலிமுகந்தொழு மிளவல் (பாரத.பதினான்.41). #+நெருப்பு. (அக.நி.)*** இயமன்.(அக.நி.) #+சனி புதன் என்னும் கிரகங்கள். (சாதகா. 56, உரை.) #+அலிச்செயல் காட்டும் அபிநயக்கை. (சிலப். 3, 18, உரை.) #+(M.M.) #+. #+ஆளிவிரை. (C.G.) #+மிருகசீரிட சதய நட்சத்திரங்கள். (சோதிடசிந். 38.) #+(சிலப்.6, 48, உரை.) #+வயிரமல்லாத மரம். (பிங்.) #+(மலை.) #+ஆய்தம். (வெண்பாப். முதன்மொ. 6, உரை.)*** மெய்யெழுத்து. (பிங்). #+தலை. அல¦கனிற அற்றுழியும் உடம்பாடுதலின் (தொல்.பொ.71, உரை). #+படகுவலிக்குந் தண்டு. (W.) #+பட்டுவகைகளு ளொன்று. #+சோர்தல். (தேவா. 946, 8.) #+சிறிது அசைத்தல். எழுதும்பொழுது பேனாவை அலுக்கிவிட்டான். பிலுக்குப் பண்ணுதல். (W.) #+முகம்மதியப் பெண்கள் காதணி. Loc. #+சீர்கெடுதல். (W.) #+சிறிது அசைதல். Loc. #+குழப்பம். (J.) #+ஆசையற்றவன். (மச்சபு. பத்தி. 24.) #+தளர்வு. Colloq. #+உலோகவகை. #+வேலை. அமயமிதுவென் றலுவ லிட்டு (மீனாட். பிள்ளைத். 70). #+அலப்பற்குறிப்பு. (W.) #+(மலை.) #+வெற்றேடு. (சிவதரு. சிவஞானதா. 58.) #+அசைதல். அலைந்தன நாகம் (கந்தபு. முதனாட். 50).*** திரிதல் புசிப்புக்கலைந்திடல் (தாயு.சித்தர்.5)*** வருந்துதல். (W.)*** தள்ளாடுதல். (W.) #+அசைத்தல். காலலைத் தலைய வீழ்ந்து (திருவிளை.பழியஞ்.8).*** அலையச்செய்தல்.*** வருத்துதல் பெருமுலை யலைக்குங் காதின் (திருமுரு. 50).*** அடித்தல். (கலித்.128, 19.)*** நிலைகெடுத்தல். (கந்தபு.ஆற்று.16.) #+நீர்த்திரை. (பிங்.)*** கடல் அலைவளம் பெரிதென்கோ. (நைடத.நாட்டு.22).*** மிகுதி. (சூடா.) #+வருத்துகை. (தொல்.பொ.258.)*** கொலை. (பிங்.) #+அலைந்து வருந்துதல். ஐம்பூதத்தாலே யலைக்கழிந்த தோடமற (தாயு. எந்நாட்.தத். 1). #+அலைத்துவருத்துதல். Colloq. #+அலைந்து வருந்தும் வருத்தம். #+கரையை நீர் கரையாதபடி அமைக்குங் கல். #+நிலைகுலையச் செய்தல். கயிலை தன்னை...தாக்கினான் றன்னையன்று அலைகுலையாக்குவித்தான். (தேவ. 776, 4). #+திரிகை. Colloq.*** தொந்தரவு. (W.) #+சோர்வு. Colloq. #+. #+அலைகை. (திவா.)*** துன்பம். (W.) #+சோம்பல். (திவா.) #+ஆடையை அலைத்துக் கழுவுதல்.*** குலுக்குதல். அலைசிக் குடி.*** கலக்குதல். அவனைப் பேச்சால் அலைசிவிட்டான். #+சோம்புதல். (பிங்.) #+தொந்தரவு. (J.) #+அலையைத் தடுக்கும் செய்கரை. (C.G.) #+பசுவின் கழுத்தில் தொங்குந் தசை. (தர்க்கசங்.) #+நீர்ப்பெருக்கின் அளவுகாட்டுங் குறி. (C.G.) #+அசைக்கை.*** வருத்தம். (பெரியபு. வெள்ளா.29.) #+இலக்குமி. (பிரமோத்.7, 26.) #+திரிகை. அங்குமிங்குநின் றலையலாமோ (தாயு.பரா.321).*** சோர்வு. (பதிற்றுப்.50, 21, உரை.) #+வெகுதூரம் பருவுதல். கிருஷ்ணனுடைய இங்குத்தை நீர்மை பரமபதத்திலுஞ் சென்று அலையெறியும்படி (திவ். திருப்பா.1, வ்யா.). #+அலையெறிகை. அலையேற்றிலே கொண்டுபோய். (ஈடு, 7, 2, 2). #+திருச்செந்தூர். (திருமுரு. 125.) #+கடற்கரை. Loc. #+சுருளும் அலை. (W.) #+அசைகை. (ஞானவா.வைராக்.88.)*** சஞ்சலம். மனவலை வெல்லா மொழித்து (ஞானவா.சனகரா.29). #+காணப்படாத உலகம். அலோகநுங்கி. (சீவக.3082). #+(மூ.அ.) #+(மலை.) #+உலகநடைக்கு மாறானது. #+அவை. (தொல்.சொல்.121.) #+அப்படி. அவ்வண்ணத் தவர் நிலைமை கண்டும் (திவ்.திருநெடுந்.21). #+அவ்வாறு. (குறள், 426.) #+அழகியவயிறு. (அகநா.21) #+அப்பால். எண்ணுக்கு அவ்வருகே பெருகியிருக்கிற (ஈடு, 1, 2, 10, ஜீ.)*** உயர்வாக. ஒரு குரங்கை நித்தியாச்ரிதையான பிராட்டிக்கும் அவ்வருகாக நினைத்தான் (ஈடு, 1, 3, 1). #+அப்படி வருமிடத்து. (நண்.75.)*** அதன்பின்பு. அவ்வழி ... உதித்ததன்றே (கூர்மபு.வருணாச்.5). #+பின்னும் வாதத்திற்கு இடமுண்மை கண்டு எதிராளி மகிழ்கவென்று அவன் கொள்கையை அங்கீகரிக்கும் நியாயம். (சி.போ.3, 6, சிற்.) #+அழகிய இடம். (பெரும்பாண்.412.) #+அப்படி. (பாரத.புட்ப.126.) #+தனித்தனி ஆறு. ஒவ்வொருத்திக் கவ்வாறாய் (திருவிளை. பழியஞ்.4). #+பொறுமையொழிதல். அவ்வித் தழுக்கா றுடையானை (குறள், 167).*** மனத்தைக் கோணச்செய்தல். (குறள், 167, உரை.) #+அங்கு. #+அழகிய பூவிதழ். அவ்வித ழவிழ்பதங்கமழ. (நெடுநல்.41). #+.*** நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று. #+விளங்கக் காணப்படாதது.*** மூலப்பிரகிருதி. (சூத.சிவமான். 8, 11.)*** பீடத்தோடு கூடிய சிவலிங்கம். (சைவச.பொது.119.)*** ஒரு பேரெண். (பிங்.) #+கடவுள். (வேதா.சூ.42.) #+மனக்கோட்டம்.*** பொறாமை. (குறள், 169.)*** வஞ்சகம். (பழ.264.) #+(வீரசோ.தொகைப்.6.) #+தேவர்க்கிடும் பலி. (மச்சபு.சிராத்தானு.2.) #+அழியாதது. ஊழிதனினுங் குன்றறீர்த்தலினா லவ்விய்யம் (வேதாரணி. வேதநதி. 73).*** இடைச்சொல். (பி.வி.33, உரை.) #+கடவுள். #+தகாதது. அவ்வியாகிருத வியாபாரம்.*** ஈசுரனது காரண சரீரமாகிய மாயை. (கட்டளைக்.159.) #+இலக்கியத்தின் ஏகதேசத்தில் இலக்கணஞ் செல்லாதொழியுந் தோஷம். (தருக்கசங்.5.) #+தாய். அவ்வைக்கு மூத்த மாமன் (சீவக.1046).*** கிழவி. அந்திமழையும் அவ்வையாரைப் பிடித்தபிணியும் விடாது.*** தவப்பெண். (சூடா.)*** அவ்வை பாடலுக்கு (பாரத.சிறப்.8). #+அந்தந்த. அவ்வோ பதார்த்தங்கள்தோறும் (ஈடு, 1, 1, 7). #+அவன். அவ்வோ னுயிருக் கழிவில்லை (பாரத.பதினெட்.111). #+கீழ் முதலிய பொருள்களைக்குறிக்கும் வடமொழி யுபசர்க்கம். #+எதிர்மறை முதலியவற்றைக் குறிக்க முன்வரும் வடமொழி யிடைச்சொல். #+விரைவுக்குறிப்பு. அவக்கவக்கென்று சாப்பிடுகிறான்.*** ஓர் ஒலிக்குறிப்பு. அவக்கவக்கென்று நாய் குரைக்கிறது. #+. #+கேடுகாட்டுங்குறி. #+அபாத்திரதானம். #+வஞ்சகம். கழுத்திலே தாவடம், மனத்திலே யவகடம். #+(மூ.அ.) #+தாழ்ந்த நிலை. அவமாய தேவ ரவ கதியி லழுந்தாமே (திருவாச. 11, 4). #+ #+கடன்முதலியவற்றைத் தீர்க்குந் திராணி. (J.) #+சமயம். அந்தக்காரியஞ் செய்ய அவகாசமில்லை.*** இடம். இந்த விசாரத்துக்கு அவகாசமே யில்லை. (சி.சி.6, 6, சிவாக்.).*** திராணி. கடனைத் தீர்க்க எனக்கு அவகாசமில்லை. (W.) #+பாகபத்திரம். #+தாமதித்தல். (சிலப்.18, 25, உரை.) All content in the above text box is licensed under the Creative Commons Attribution-ShareAlike license Version 4 and was originally sourced from https://ta.wiktionary.org/w/index.php?diff=prev&oldid=1181244.
![]() ![]() This site is not affiliated with or endorsed in any way by the Wikimedia Foundation or any of its affiliates. In fact, we fucking despise them.
|