Difference between revisions 1181244 and 1181494 on tawiktionary

#+வருத்தம். அல்லா நெஞ்சமுறப் பூட்ட (பரிபா.6, 99).
#+மகமதியர் வழங்குங் கடவுட்பெயர்.
#+Loc
#+அலைச்சல். Colloq.
#+அலைதல். Colloq.*** தொந்தரைப்படுதல். Colloq.
#+மாறான. அல்லாத பரசமய வலகைத்தேர் (சேதுபு.கடவு.13) மாறானவை. சொலற்பாலவல்லாத சொல்லுதலுங் குற்றம் (நான்மணி.28, Ripon Press Ed.).
#+மொகரம்.
#+வருத்தம். (பரிபா.6,99,உரை.)
#+தவிர.*** 2. Without.*** அவனையல்லாமற் காரியஞ் செய்யமுடியாது.
#+மேலும்.
#+தீக்குணம். தேகத்தில் வாஞ்சை முதலா வல்லாமை யெத்தனை. (தாயு. ஆநந்தமா.1).
#+(மூ.அ.)*** சுவரின் ஆரல் தாங்குமுளை. Loc.
#+அடர்த்தியின்மை. Loc.
#+அல்லாமல். அஞ்சாமை யல்லால் (குறள்,497).
#+ஆம்பல். (மூ.அ.)*** (பிங்.)*** அல்லிமாதர் புல்க. (திவ். பெரியதி.1, 7, 9).*** அகவிதழ். (பிங்.)*** பூந்தாது. (W.)*** அல்லியரிசி. (சீவக. 355.)*** (பிங்)*** இளவேர். (J.)
#+திருவல்லிகேணி. மயிலைமா வல்லிக் கேணியான் (திவ்.இயற்.நான்மு.35).
#+(மூ.அ.)
#+ஆம்பற்றாள். (சீவக. 2876, உரை.)
#+.
#+அகவிதழுறுப்புவகை. (M.M.)*** (சீவக.2876.)
#+அல்லியக்கூத்தில் ஆட்டும் பிரதிமை. (புறநா.33.)
#+இளம்பிஞ்சு. (W.)
#+இலக்குமி. (திவ்.பெரியதி. 1,7,9.)
#+இரத்தமொழுகும் மூக்கு. Loc.
#+கொட்டி. (மலை.)
#+மாயோனாடலு ளொன்று. (சிலப். 6, 48.)
#+அல்லிப்பூவின் உட்கொட்டையிலுள்ள சிறுவிதை. (சீவக. 2682, உரை.)
#+தன்குழுவைப் பிரிந்த யானை. (w.)
#+படவு வலிக்கும் தண்டு. (W.)
#+பிரமன். (தேவா.392,9.)
#+இரவிற் றிணிந்த இருள். அருக்கனேர் நிற்பினு மல்லிருளே காணார்க்கு (சி.போ.சிற்.11,2,1).
#+முடைதல். குருவி கூட்டை அல்லுகிறது. பின்னிக்கொள்ளுதல். மரங்கள் அல்லிகொண்டன. Loc.
#+சிறிது சிறிதாகக் கெடுதல். Loc.
#+Night and day, always.*** அல்லும் பகலுமனவரத முந்துதித்தால் (சரசுவதியந். காப்பு).
#+அல்லாதவிடத்து. அல்லுழியெல்லாம் பரந்துபட்டு (தொல். பொ. 495, உரை).
#+(மலை.)
#+ஒரு தோத்திரச்சொல். Chr.
#+கொடிவகை. (W.)
#+மிக்க துன்பம். Loc.
#+ஆரவாரம்.
#+சந்திரன். (பிங்.)
#+தகாதவொழுக்கம். அல்வழக் கொன்று மில்லா வணிகோட்டியர்கோன். (திவ்.திருப்பல்.11).
#+நெறியல்லாத நெறி.*** (நன். 151.)
#+Grammatical combination of two words of which the first is undeclined by case, opp. to வேற்றுமைப் புணர்ச்சி, of 14 kinds, viz.,
#+ஒரு வகை இனிய சிற்றுண்டி.
#+வர்ணத்துணி.
#+துன்பமுறுதல். அலந்தாரை யல்லனோய் செய்தற்றால் (குறள், 1303).*** வறுமைப்படுதல். அலந்தவர்க் குதவுதல். (கலித். 133).
#+துக்கம். (பிங்.)
#+தனிதனியாய். Colloq.
#+வருந்தல். நானலக்கழிந்தேன் (தேவா.507, 3).
#+அலைத்து வருத்துதல். (பணவிடு. கண்ணி.177.)*** கெடுத்தல். தக்கன் பெருவேள்வியங் கலக்கழித்து (தேவா. 236, 1).*** அழகுகாட்டுதல். Loc.
#+வரிச்சு. மனையினீடு மலக்கினை யறுத்து வீழ்த்தார் (பெரியபு. இளையான் 19).*** துறட்டுக்கொல். Tj.
#+அசையச்செய்தல். சங்கலக்குந் தடங்கடல்வாய் (தேவா. 739, 3).
#+தனிமை.
#+வேலியடைக்கும் மரக்கிளை. Loc.
#+சேவக ரீட்டிகளை ஒன்றோடொன்று எதிர்த்து வைக்கை. அலக்குப்போர்போலே...கூடுதல் (ஈடு, 5, 3, ப்ர.).
#+உபத்திரவித்தல். Loc.
#+உபத்திரவம். Loc.
#+(மலை.)
#+அம்புவகை. அஞ்சம்பையு மையன்றன தலகம்பையு மளவா (கம்பரா.கங்கை. 9).
#+தனித்தனியாக. அலகலகாக எண்ணிக் கொள்ளலாய் (ஈடு, 3, 6, 5).
#+அளவிடுதல்.*** செய்யுளசைக்கணக்கிடுதல். (இலக். வி. 752.)*** துடைப்பத்தாற் பெருக்குதல். அலகிடுவனென்றுள்ளங்குளிர அலகிட்டான் (இறை,1,உரை. பக். 6).
#+துடைப்பம். (திருப்பு. 382.)*** n.*** எண். (திவா.)*** அளவு. (பிங்.)*** அளவு கருவி. வாழ்நாட் கலகாய் வயங்கொளி மண்டிலம். (நாலடி. 22).*** பலகறை. (திவா.)*** மகிழம்விதை. (திவா.) மகிழல கொன்றேபோல் (திவ். இயற். 1, 49).*** நென்மணி. (திவா.)*** கதிர். அலகுடை நீழ லவர் (குறள், 1034).*** ஆயுதம். (பிங்)*** கூர்மை. (தஞ்சைவா.234, உரை.)*** ஆயுதத்தின் அலகு. (W.)*** பறவை மூக்கு. குயிலலகாற் பல்லவங்கள் கோது மாலோ (பாரத.வசந்த. 2).*** தாடை. அவன் அலகைப் பேர்த்துவிட்டான்.*** செந்துக்களின் கொடிறு. அரணை அலகு திறக்கிறதில்லை. (W.)*** கைம்மரம். அரும்பொனா லலகு சேர்த்தி (சீவக.837) (W.)*** துடைப்பம். (பிங்)*** நூற்பாவி னலகு. (W.)*** அகலம். (J.)*** (இராசவைத்)*** நுளம்பு. (பிங்)*** இலட்சம் பாக்கு. (அபி.சிங்.)*** ஆண்பனை. Tn.
#+மந்திரத்தால் வாயைக்கட்டுதல். (R.)*** வாளின்வெட்டை மந்திரத்தால் வீணாக்குதல். (W.)*** கணக்குத்தீர்த்தல். (W.)
#+வண்டிச்சக்கர வட்டை. Loc.
#+கணிதத்தில் விதைமுதலியவற்றைக் கொண்டு தொகைகுறைத்தல். (W.)
#+சன்னியாற் பல்லுக் கிட்டுதல்.
#+.
#+வளார்க்கூடை. (R.)
#+(மலை.)
#+மின்மினி. (சது.)
#+கணிதவிடைத் தொகை. (W.)
#+திரௌபதியின் உற்சவத்திற்கு முன் வாள்நாட்டுஞ் சடங்கு. (W.)
#+பிரார்த்தனைக்கென்றிடப்படும் வாய்ப்பூட்டு. (W.)
#+பட்டாணிக்கடலை.
#+ஒருவகை மடற்பனை. (L.)*** Tn.
#+ஒருவகையாகப் பக்குவஞ்செய்த பாக்கு. (C.G.)
#+பிரார்த்தனைக்காக நாமுதலிய உறுப்புக்களில் கம்பிகளைக் குத்திக்கொள்ளுதல்.
#+நோய்மிகுதியால் தாடைகிட்டுகை.
#+பேய். வையத் தலகையா வைக்கப்படும் (குறள், 850).*** (மலை.)*** (W.)
#+காளி. (பிங்.)
#+(மூ.அ.)
#+பேய்ந்தேர். அலகைத் தேரும் (கல்லா. கணபதிதுதி).
#+திருமால். (பிங்.)
#+அல்லாதவிடத்து. ரழவலங்கடையே (தொல்.எழுத்.30).
#+கொத்தளம். தெண்டிரை யலங்கத்துப் புக்குலவி. (திருப்பு.418).
#+பொறிகலங்க. அவனை அலங்கமலங்கத் தள்ளினான். (W.)
#+அலங்கரிப்பு.
#+சிங்காரித்தல். (கோயிற்பு.பதஞ்.10)
#+பூமலை (பிங்.)*** மயிர்ச்சூட்டுமாலை. (பிங்)*** தளிர். (பிங்)*** அசையுங்கதிர். (அகநா.13, உரை.)*** ஒழுங்கு. (குருபரம்.ஆரா. 121.)
#+முத்துச்சிப்பி. (W.)
#+அணியிலக்கணநூல்.
#+
#+வெண்பா, கலித்துறை, அகவல், விருத்தம், சத்தவிருத்தம் ஆகிய இவ்வைந்தும் அந்தாதியாகவரப் பாடும் பிரபந்தம். (இலக்.வி.844.)
#+சிங்காரம். (பிங்).*** அழகு. அலங்காரமால் (அழகர்கலம். 69).*** ஆபரணம். பாம்பலங்காரப் பரன் (திருக்கோ. 11).*** விஷ்ணு கோயில்களில் நிவேதிக்கப்படும் அன்னம் குழம்பு ரசமுதலிய ஆகாரம். Vaiṣṇ.*** செய்யுளணி.*** சங்கீதவுறுப்பு வகை.
#+மரத்தண்டிற் பல கிளைகொண்ட மணவிளக்கு. (E.T.)
#+அயலலங்காரித்து (தணிகைப்பு.அகத்.163).
#+சிங்காரம். (இராமநா. யுத்த. 122.)
#+.
#+அசைதல். அலங்குளைப் புரவி (புறநா.2).*** மனந்தத்தளித்தல். (W.)*** இரங்குதல். (பிங்.)*** ஒளிசெய்தல். (பிங்.)
#+(மலை.)
#+சீர்கேடு. (இராமநா. அயோத். 7.)
#+துன்பம். அலம்பலு மலசடியும் பட்டேன். (W.)
#+மந்தம். தலைநோ யலசம் (தைல. தைல. 8).
#+இழை விலகியிருக்கை.*** இழை நெருக்கமில்லாத ஆடை. (W.)*** சிதறுண்ட பொருள். (W.)*** உருப்படாதவேலை. (W.)
#+சோம்பல். (W.)
#+நத்தை வகை. (W.)
#+அலைதல். இறுநுசுப்பலச வெறுநிலஞ் சேர்ந்தாங்கு (மணி.9. 7).*** வருந்துதல். திருவுடம் பலச நோற்கின்றான் (கம்பரா. சூர்ப்ப.18)*** சோர்தல். (சிலப்.16, 197. அரும்.) நீரிற் கழுவுதல். தோய்த்த வேஷ்டியை அலசு. வெட்கும்படி பலபடப் பேசுதல். அவனை நன்றாய் அலசிவிட்டான்.
#+கவனமின்மை.*** மதிப்பின்மை.
#+அலப்புவன். (J.)
#+பிதற்றுதல். உபத்திரவித்தல்.
#+வீண்வார்த்தைகளை மேன்மேலுங் கூறுகை.*** உபத்திரவம். ஒருவன் கூறும் வாக்கியத் தலட்டுக் கீதல். (மச்சபு. பத்தி.22).
#+பிதற்றுங் குணஞ்செய்யுஞ் சன்னி நோய்.
#+வக்கிரச் சனி.*** பிதற்றி உபத்திரவிப்போன். (R.)
#+செம்பஞ்சுக் குழம்பு. (சீவக. 2446.)
#+(மலை.)
#+மின்மினி. (சது.)
#+அலங்கோலம். இரிந்தனரலதிகுலதியொ டேழ்கலிங்கரே (கலிங்.போர்.47).
#+.*** (மலை.)
#+துன்பம். (திவா).*** கலக்கம். இவள்பேச்சு மலந்தலையாய் (திவ். பெரியாழ். 3, 7, 1).
#+உபத்திரவம். அலந்தலைமை செய்துழலு மையன் (திவ். பெரியாழ். 4, 4, 3).
#+துன்பம். (சது.)*** நீர்நிலை. (பிங்.)
#+துன்பமடைந்தவன். (திருமுரு. 271.)
#+கலைபையாயுதம். (சூடா. 1, 10.)
#+பிதற்றல்.*** கலப்புக்கட்டோசை. (பிங்.)
#+வீண்பேச்சுக்காரான்.
#+குண்டூசி. Madr.
#+வீண்பேச்சுப் பேசி ஆரவாரித்தல். Loc.
#+வீண்பேச்சுப் பேசுதல்.*** பிதற்றுதல். அலப்பியதக்கன் பெருவேள்வி. (தேவா. 236, 1).
#+மனக்கலக்கம். அலப்பா யாகா சத்தை நோக்கி (திவ். திருவாய்.5, 8, 4).
#+துன்பம். அலமகன் முத்தியுண்டாம் (சூத.எக்கிய.பூ.2, 8).
#+தேள். (திவா).*** விருச்சிக ராசி.
#+போதும். (கந்தபு.சயந்தன்பு.77)*** அமைவு. அலம்வர வடியேற் கருள்வாயே (திருப்பு.584).*** திருப்தி. மனதலம் பிறவாமல் (சி.சி.9. 11, சிவாக்).
#+கலப்பை. (தணிகைப்பு.நாட்டுப்.21.)
#+ஆரவாரம். (பிங்.)*** பலர்வாய்ப்படல். உன்பெயர் அலம்பலாயிற்று. Loc.*** உபத்திரவம். அலம்பலும் அலசடியும் பட்டேன். (W.)*** கொள்ளைநோய். Loc.
#+அலக்குத்தடி. (J.)
#+ஒலித்தல். (கம்பரா.முதற்போர்.17.)*** ததும்புதல். (W.)*** தவறுதல். (W.)
#+தசநாடியி லொன்று. (சிலப்.3,26,உரை.)
#+மனஞ்சுழலுதல். வெறியோ டலம்வரும் யாய் (ஐந்.ஐம்.20).
#+சுழற்சி. (திவா).*** மனச்சுழற்சி. அலமரலாயம். (தொல்.சொல்.311, உரை).*** துக்கம். (பிங்.)*** அச்சம். (திவா.)
#+சுழலுதல். விளரிவண்டினங்க ளலமருங் கழனி (நைடத. அன்னத்தைத்தூ. 10).*** மனஞ்சுழலுதல். (தொல்.சொ.311.)*** அஞ்சுதல். (திவா.)*** வருந்துதல். கொம்பரில் லாக்கொடி போலலமந்தனன் (திருவாச. 6, 20).*** அசைதல். ஆலைக் கலமருந் தீங்கழைக் கரும்பே (மலைபடு. 119).
#+ஆதுரப்படுதல். Loc.*** கலங்குதல். Loc.
#+துன்பம். அலமாப்பினிற் பாரிவரு கூத்து (திருப்பு.879).
#+பேராசையுள்ளவன். நீயேன் அலமாரிப் பேயாய்த் திரிகிறாய்? Loc.
#+அலமாரியில் சாமானைவை.
#+தொந்தரவு. Loc.
#+Dial. var. of அலர்மேல்*** (மங்கை).
#+மலர்தல்.*** பரத்தல். அலர்தலை மாநிலம் (நைடத. சிறப்புப். 1)*** பெருத்தல். அலர்முலை யாகத்து (கலித்.14).*** விளங்குதல். ஆழியங் கிழவனா யலரும் (சூளா.குமார. 43).*** சுரத்தல். அலர்முலைச் செவிலியம் பெண்டிர்த் தழீஇ (பெரும்பாண்.250).
#+மலர். (திவா.)*** பலருமறிந்து கூறும் புறங்கூற்று. (குறள், 1142.)*** மகிழ்ச்சி. (பிங்.)*** நீர். (பிங்.)*** (மலை.)*** (மலை.)
#+(மலை.)
#+மலர்ச்சி. (சங்.அக.)
#+மலரச்செய்தல். முண்டக மலர்த்து முதிராச் சேவடி (கல்லா. 10).
#+(மலை.)
#+இலக்குமி. (திவ். பெரியாழ். 1, 2, 5.)
#+(திவ்.திருவாய். 6, 10, 10.)
#+பிரமன். (திருவாச. 12, 6.)
#+பூ. (திவா.)*** ஒரு பூச்செடி. (பிங்.)*** சூரியன். (பிங்.)*** கண்வரி. (சூடா.)*** அழகு. (பிங்.)*** தேனீ. (சது.)*** நீர்வாவி. (சது.)*** கோதுமை. (மலை.)*** கோமாரி. (M. Cm. D. 247.)
#+வியபிசாரம். (சிலப்.5, 129, உரை.)*** இழைவிலக்கமாய் நெய்யப்பட்டது. (J.)
#+ஆராயாது செய்வது. அலவலைச் செய்திக் கஞ்சினென் (மணி.17, 51).*** விடாதுபேசுவோன். அல்லவை செய்யும் அலவலை. (திரிகடு. 99).*** மனச்சஞ்சலம். அலவலை யுடையை யென்றீ தோழீ (கலித். 122).
#+வெகுவாகப் பேசுகை. சிசுபாலன் றன்னை யலவலைமை தவிர்த்தவழகன். (திவ். பெரியாழ். 4, 3, 5).
#+நண்டு. ஆடு மலவளை யன்ன மருள் செய (சீவக.516).*** ஆண் நண்டு. (பிங்.)*** கர்க்கடக ராசி. (திவா.)*** 4. Cat*** பூனை. (பிங்.)
#+சந்திரன். (பிங்.)
#+கடப்பாரை. (J.)
#+வமக்கம். (W.)*** பல்லாங்குழி யாட்டத்திற் கூடும் காய்கள்.
#+வருந்துதல். அன்பனைக் காணா தலவுமென் னெஞ்சன்றே (சிலப்.18, 17).*** சிந்துதல். அலவு நுண்டுளி யருவி நீர் (கம்பரா.சித்திர. 25).
#+மனத்தடுமாற்றம். ஆதுல மாக்களு மலவுற்று விளிப்ப (மணி.4, 42).
#+விடாதுபிதற்றுபவள். மாய வலவைசொற் கொண்டு (திவ். திருவாய்.4, 6, 4).*** வியபிசாரம். அவமறைந் தொழுகு மலவைப் பெண்டிர் (சிலப். 5, 129).
#+இடைவிடாமலும் முறையின்றியும் பேசுதல். (திவ்.திருவாய்.1. 3, 10.)
#+திரண்ட ஓசை. (பிங்.)
#+மிக்கொலித்தல். அலறுஞ் சிறுவெண் சங்கும் (சீவக. 2195).*** மாடு ஆந்தை முதலியன கதறுதல்.*** உரத்தழுதல். பூதல மதனிற் புரண்டுவீழ்ந் தலறியும் (திருவாச.2, 134).*** வருந்துதல்.*** விரிதல். அலறுதலை யோமை (ஐங்குறு. 321).
#+பலராமன். (பரிபா.3, 83.)
#+தனிமை. Colloq.
#+கடைக்கொள்ளி. (பிங்.)
#+தனியானது. Colloq.
#+Colloq
#+இணையா வினைக்கை வகை. (சிலப். 3, 18, உரை.)
#+(மலை.)
#+இலாபமின்மை.*** தீது. (திவா.)
#+(பிங்.)
#+தனி. (C.G.)
#+பலராமன். (பிங்.)
#+(மலை.)
#+நாட்டியவாரம்பத்திற் பாடுஞ் சொற்கட்டு.
#+(அறப். சத. 65.)
#+ஆண்பெண்ணல்லாதது. (திவ். திருவாய். 2, 5, 10.)*** (பிங்.)
#+சோறு. (அக.நி.)
#+பலராமன். அலிமுகந்தொழு மிளவல் (பாரத.பதினான்.41).
#+நெருப்பு. (அக.நி.)*** இயமன்.(அக.நி.)
#+சனி புதன் என்னும் கிரகங்கள். (சாதகா. 56, உரை.)
#+அலிச்செயல் காட்டும் அபிநயக்கை. (சிலப். 3, 18, உரை.)
#+(M.M.)
#+.
#+ஆளிவிரை. (C.G.)
#+மிருகசீரிட சதய நட்சத்திரங்கள். (சோதிடசிந். 38.)
#+(சிலப்.6, 48, உரை.)
#+வயிரமல்லாத மரம். (பிங்.)
#+(மலை.)
#+ஆய்தம். (வெண்பாப். முதன்மொ. 6, உரை.)*** மெய்யெழுத்து. (பிங்).
#+தலை. அல¦கனிற அற்றுழியும் உடம்பாடுதலின் (தொல்.பொ.71, உரை).
#+படகுவலிக்குந் தண்டு. (W.)
#+பட்டுவகைகளு ளொன்று.
#+சோர்தல். (தேவா. 946, 8.)
#+சிறிது அசைத்தல். எழுதும்பொழுது பேனாவை அலுக்கிவிட்டான். பிலுக்குப் பண்ணுதல். (W.)
#+முகம்மதியப் பெண்கள் காதணி. Loc.
#+சீர்கெடுதல். (W.)
#+சிறிது அசைதல். Loc.
#+குழப்பம். (J.)
#+ஆசையற்றவன். (மச்சபு. பத்தி. 24.)
#+தளர்வு. Colloq.
#+உலோகவகை.
#+வேலை. அமயமிதுவென் றலுவ லிட்டு (மீனாட். பிள்ளைத். 70).
#+அலப்பற்குறிப்பு. (W.)
#+(மலை.)
#+வெற்றேடு. (சிவதரு. சிவஞானதா. 58.)
#+அசைதல். அலைந்தன நாகம் (கந்தபு. முதனாட். 50).*** திரிதல் புசிப்புக்கலைந்திடல் (தாயு.சித்தர்.5)*** வருந்துதல். (W.)*** தள்ளாடுதல். (W.)
#+அசைத்தல். காலலைத் தலைய வீழ்ந்து (திருவிளை.பழியஞ்.8).*** அலையச்செய்தல்.*** வருத்துதல் பெருமுலை யலைக்குங் காதின் (திருமுரு. 50).*** அடித்தல். (கலித்.128, 19.)*** நிலைகெடுத்தல். (கந்தபு.ஆற்று.16.)
#+நீர்த்திரை. (பிங்.)*** கடல் அலைவளம் பெரிதென்கோ. (நைடத.நாட்டு.22).*** மிகுதி. (சூடா.)
#+வருத்துகை. (தொல்.பொ.258.)*** கொலை. (பிங்.)
#+அலைந்து வருந்துதல். ஐம்பூதத்தாலே யலைக்கழிந்த தோடமற (தாயு. எந்நாட்.தத். 1).
#+அலைத்துவருத்துதல். Colloq.
#+அலைந்து வருந்தும் வருத்தம்.
#+கரையை நீர் கரையாதபடி அமைக்குங் கல்.
#+நிலைகுலையச் செய்தல். கயிலை தன்னை...தாக்கினான் றன்னையன்று அலைகுலையாக்குவித்தான். (தேவ. 776, 4).
#+திரிகை. Colloq.*** தொந்தரவு. (W.)
#+சோர்வு. Colloq.
#+.
#+அலைகை. (திவா.)*** துன்பம். (W.)
#+சோம்பல். (திவா.)
#+ஆடையை அலைத்துக் கழுவுதல்.*** குலுக்குதல். அலைசிக் குடி.*** கலக்குதல். அவனைப் பேச்சால் அலைசிவிட்டான்.
#+சோம்புதல். (பிங்.)
#+தொந்தரவு. (J.)
#+அலையைத் தடுக்கும் செய்கரை. (C.G.)
#+பசுவின் கழுத்தில் தொங்குந் தசை. (தர்க்கசங்.)
#+நீர்ப்பெருக்கின் அளவுகாட்டுங் குறி. (C.G.)
#+அசைக்கை.*** வருத்தம். (பெரியபு. வெள்ளா.29.)
#+இலக்குமி. (பிரமோத்.7, 26.)
#+திரிகை. அங்குமிங்குநின் றலையலாமோ (தாயு.பரா.321).*** சோர்வு. (பதிற்றுப்.50, 21, உரை.)
#+வெகுதூரம் பருவுதல். கிருஷ்ணனுடைய இங்குத்தை நீர்மை பரமபதத்திலுஞ் சென்று அலையெறியும்படி (திவ். திருப்பா.1, வ்யா.).
#+அலையெறிகை. அலையேற்றிலே கொண்டுபோய். (ஈடு, 7, 2, 2).
#+திருச்செந்தூர். (திருமுரு. 125.)
#+கடற்கரை. Loc.
#+சுருளும் அலை. (W.)
#+அசைகை. (ஞானவா.வைராக்.88.)*** சஞ்சலம். மனவலை வெல்லா மொழித்து (ஞானவா.சனகரா.29).
#+காணப்படாத உலகம். அலோகநுங்கி. (சீவக.3082).
#+(மூ.அ.)
#+(மலை.)
#+உலகநடைக்கு மாறானது.
#+அவை. (தொல்.சொல்.121.)
#+அப்படி. அவ்வண்ணத் தவர் நிலைமை கண்டும் (திவ்.திருநெடுந்.21).
#+அவ்வாறு. (குறள், 426.)
#+அழகியவயிறு. (அகநா.21)
#+அப்பால். எண்ணுக்கு அவ்வருகே பெருகியிருக்கிற (ஈடு, 1, 2, 10, ஜீ.)*** உயர்வாக. ஒரு குரங்கை நித்தியாச்ரிதையான பிராட்டிக்கும் அவ்வருகாக நினைத்தான் (ஈடு, 1, 3, 1).
#+அப்படி வருமிடத்து. (நண்.75.)*** அதன்பின்பு. அவ்வழி ... உதித்ததன்றே (கூர்மபு.வருணாச்.5).
#+பின்னும் வாதத்திற்கு இடமுண்மை கண்டு எதிராளி மகிழ்கவென்று அவன் கொள்கையை அங்கீகரிக்கும் நியாயம். (சி.போ.3, 6, சிற்.)
#+அழகிய இடம். (பெரும்பாண்.412.)
#+அப்படி. (பாரத.புட்ப.126.)
#+தனித்தனி ஆறு. ஒவ்வொருத்திக் கவ்வாறாய் (திருவிளை. பழியஞ்.4).
#+பொறுமையொழிதல். அவ்வித் தழுக்கா றுடையானை (குறள், 167).*** மனத்தைக் கோணச்செய்தல். (குறள், 167, உரை.)
#+அங்கு.
#+அழகிய பூவிதழ். அவ்வித ழவிழ்பதங்கமழ. (நெடுநல்.41).
#+.*** நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று.
#+விளங்கக் காணப்படாதது.*** மூலப்பிரகிருதி. (சூத.சிவமான். 8, 11.)*** பீடத்தோடு கூடிய சிவலிங்கம். (சைவச.பொது.119.)*** ஒரு பேரெண். (பிங்.)
#+கடவுள். (வேதா.சூ.42.)
#+மனக்கோட்டம்.*** பொறாமை. (குறள், 169.)*** வஞ்சகம். (பழ.264.)
#+(வீரசோ.தொகைப்.6.)
#+தேவர்க்கிடும் பலி. (மச்சபு.சிராத்தானு.2.)
#+அழியாதது. ஊழிதனினுங் குன்றறீர்த்தலினா லவ்விய்யம் (வேதாரணி. வேதநதி. 73).*** இடைச்சொல். (பி.வி.33, உரை.)
#+கடவுள்.
#+தகாதது. அவ்வியாகிருத வியாபாரம்.*** ஈசுரனது காரண சரீரமாகிய மாயை. (கட்டளைக்.159.)
#+இலக்கியத்தின் ஏகதேசத்தில் இலக்கணஞ் செல்லாதொழியுந் தோஷம். (தருக்கசங்.5.)
#+தாய். அவ்வைக்கு மூத்த மாமன் (சீவக.1046).*** கிழவி. அந்திமழையும் அவ்வையாரைப் பிடித்தபிணியும் விடாது.*** தவப்பெண். (சூடா.)*** அவ்வை பாடலுக்கு (பாரத.சிறப்.8).
#+அந்தந்த. அவ்வோ பதார்த்தங்கள்தோறும் (ஈடு, 1, 1, 7).
#+அவன். அவ்வோ னுயிருக் கழிவில்லை (பாரத.பதினெட்.111).
#+கீழ் முதலிய பொருள்களைக்குறிக்கும் வடமொழி யுபசர்க்கம்.
#+எதிர்மறை முதலியவற்றைக் குறிக்க முன்வரும் வடமொழி யிடைச்சொல்.
#+விரைவுக்குறிப்பு. அவக்கவக்கென்று சாப்பிடுகிறான்.*** ஓர் ஒலிக்குறிப்பு. அவக்கவக்கென்று நாய் குரைக்கிறது.
#+.
#+கேடுகாட்டுங்குறி.
#+அபாத்திரதானம்.
#+வஞ்சகம். கழுத்திலே தாவடம், மனத்திலே யவகடம்.
#+(மூ.அ.)
#+தாழ்ந்த நிலை. அவமாய தேவ ரவ கதியி லழுந்தாமே (திருவாச. 11, 4).
#+
#+கடன்முதலியவற்றைத் தீர்க்குந் திராணி. (J.)
#+சமயம். அந்தக்காரியஞ் செய்ய அவகாசமில்லை.*** இடம். இந்த விசாரத்துக்கு அவகாசமே யில்லை. (சி.சி.6, 6, சிவாக்.).*** திராணி. கடனைத் தீர்க்க எனக்கு அவகாசமில்லை. (W.)
#+பாகபத்திரம்.
#+தாமதித்தல். (சிலப்.18, 25, உரை.)
#+அருமை, உறலருங் குண்மையின் (தொல்.பொ.146).
#+கடுவெயிற் காலம்.*** வறட்காலம். (W.)
#+கோயிற் பூசை செய்வோன். ஆதி சைவனா மருச்சக னொருவன் (திருவிளை. வாதவூ.25).
#+பூசை. (இரகு. தேனுவ. 20.)*** ஒருவருக்காக கடவுள் நாமங்கூறி மலர்முதலியன இடுகை. கோயிலில் கிரகப்பிரீதிக்காக அருச்சனை நடந்து வருகிறது.
#+அர்ச்சாவதாரம். திருவாழ் மார்ப னருச்சனை வடிவிற் கெல்லாம் (அரிசமய. பராங்.47).
#+பூசித்தல்.*** கடவுள் நாமஞ் சொல்லி மலர்முதலியன இடுதல்.
#+சந்திரன். (திவா.)
#+கபடசன்னியாசி.
#+வெண்மை. (சூடா.)*** (பிங்.)
#+(மலை.)
#+பஞ்சபாண்டவருள் ஒருவன்.*** (உத்தரரா. கார்த்த.2.)
#+பூசனை. தோகைக்குஞ் சொன்முறை யருச்சை (வேதாரணி. மண.21).*** .
#+சுவையின்மை. வாயருசி சோபை (பதார்த்த.522).*** விருப்பின்மை.
#+உணவு வெறுக்கச்செய்யும் பித்தம்.
#+கடுங்காவல். அருஞ் சிறையின் மீட்டநாள் (கம்பரா. உருக்கா.20).*** நரகம். (பிங்.)
#+நிழலற்ற நீளிடம். (புறநா.119, உரை.)
#+நெல்வகை. (ஏரெழு.உரை.)
#+கிருபாநோக்கம்.*** ஞானக்கண். (சி.போ. 5,2,3.)
#+கடவுள். (W.)
#+சிவலிங்கம். ஆனு யர்த்தவ னருட்குறி யருச்சனை (காஞ்சிப்பு. சார்ந்தா.21).
#+அருகன். (சூடா.)
#+.
#+பாதரசம். (W.)
#+கருணையாகிய செல்வம். அருட்செல்வஞ் செல்வத்துட் செல்வம் (குறள்,241).*** தெய்வ கடாட்சம்.
#+கடவுள்.*** கௌரிபாஷாணம். (மூ.அ.)
#+(மு.அ.)
#+தெய்வதரிசனம். (ஒழிவி. விரதி.9, உரை.)
#+நடுக்கம். (W.)
#+மயக்குதல். அருட்டிக் கண்சிமிட்டி (திருப்பு.574).*** எழுப்பிவிடுதல். (W.)
#+தெய்வானுக்கிரகத்தாற் பாடப்பட்ட செய்யுள்.
#+
#+குறிஞ்சி யாத்திறவகை. (பிங்.)
#+சேக்கிழார். (சேக்கிழார்.பு.18.)
#+திருவண்ணாமலை.*** வாக்கிற் கருணகிரி (தனிப்பா.).
#+திருப்புகழ் முதலியவற்றினாசிரியர்.
#+சந்தானகுரவருள் ஒருவர்.
#+சிவப்பு. அருணமேனி (பாரத.இராச.105).*** சிந்தூரம். (இராசவைத்.)*** செம்மறியாடு. (பிங்.)*** (பிங்.)
#+மான். (பிங்.)
#+மாணிக்கம். அருண மணிசூழ் பாதலத்தில் (ஞானவா. பிரகலா.47).
#+கடல். (W.)
#+(W.)
#+சூரியன். (திவா.)*** சூரியன் சாரதி. (பிங்.)*** புதன். (திவா.)
#+ஒரு புலவர்.
#+திருவண்ணாமலை மான்மியாங் கூறும் ஒரு நூல்.
#+திருவண்ணாமலை.
#+மான்சாதிப் பெண். (கல்லா.7, உரை.)
#+(W.)
#+(திருவருணைக். காப்பு, 1.)
#+வைகறை. மணிக்குலங்க ளருணோதயத்தை வென்ற (திருப்பு.188).
#+பொருணுல். (புறநா.166, உரை.)
#+வேதநூற்பொருள் வகை. (சூடா.)
#+சொற்பொருள். (சூடா.)*** கருத்து. (உரி.நி.)*** செல்வப்பொருள். அருத்த மின்ப மென்றிவை (தேவா.863, 3).*** பொன். (பிங்.)*** பயன். (உரி. நி.)
#+பாதி. (பிங்.)
#+
#+அப்பதி யருத்த யாமத் துனக்களி யுதவுங் கோலம் (வேதாரணி. மணவா.84).
#+(வேதா. சூ.122.)
#+ஏடணாத்திரயத்தொன்று.
#+பாதிபாகமாகக் கொண்டவன். கண்ணுதல் கூடிய அருத்தனை (திவ்.பெரியதி. 7, 10, 7).
#+ஓரளவை. (குறள், 236, உரை.)
#+யாசித்தல். நெடுமாலே யுன்னை யருத்தித்து வந்தோம் (திவ்.திருப்பா.25).
#+
#+அசை. அருத்தி யுற்றபி னாண்முண் டாகுமோ (கம்பரா. உலாவியல்.38).*** விரும்பப்படும் பொருள். அருத்தி யீதல்பொற் சுரதரு வினுக்குமற் றரிது (பாரத. கிருட்.241).
#+கள். (அக.நி.)
#+கூத்து. (W.)
#+விருப்பமுடையவன். வந்த மனித்த னேதி லருத்தியன் (பாரத்.புட்ப.119).
#+(மலை.)
#+உண்பித்தல். வெதியர்க் கருத்திப் பின்னர் ( நைடத. நாட்டு.14).*** அனுபவிக்கச்செய்தல்.
#+சொற்பொருள். கருத்தானா யருத்தானாய் (தேவா.286, 7).
#+Panicled babul.*** வெள்வேல். (malai.)
#+அருத்தோதய மகோதயம் பொருந்தி லோது புண்ணிய காலங்களாம் (சேதுபு. சேதுபல.23).
#+வசிஷ்டர் மனைவி. (ஐங்குறு.442.)*** அருந்ததி நட்சத்திரம். (பிங்.)
#+அருந்ததிபோலக் கற்புடையவளாகுகவென்று அந்நட்சத்திரத்தை மணமகட்குக் காட்டுதல். விசும்பிற்பூத்த வருந்ததி காட்டி (சீவக.2469).
#+அருமை. (சூடா.)
#+அரிய திறமையுடையவன். அருந்திறல் பிரிந்த வயோத்தி போல (சிலப், 13, 65).
#+உண்ணுதல். (கம்பரா.விபீடண.30)*** குடித்தல். தண்ணீரருந்தி (தாயு. எந்நாள். அருளி.11.)*** அனுபவித்தல். ஆருயிர்கள் பயனருந்தும் (கோயிற்பு.வியாக்.6).
#+வேதனை செய்வோன். (பிங்.)
#+(திருக்கோ.300.)
#+பாலைவனம். (தொல்.பொ.79, உரை, பக்.289.)
#+ஆழமான நீர்நிலை. வாய்ப்புகு நீரும் அருநிலையாய் (திவ்.இயற்.திருவிருத்.16,வ்ய.).
#+விளக்கின் சிறுநிழல். Loc.
#+பாய்ச்சுநீர். (C.G.)
#+விருப்பின்மை. அரை மனதோடு அருநெஞ்சுப்பட்டுக் கொடுத்தான். Loc.
#+மரவகை (L.)*** சிறுநெல்லி. அருநெல்லிக் காய்குளிர்ச்சி யாம் (பதார்த்த.671).
#+போவதற்கரிய வழி. முடுக்கரு மருநெறித் தொடர்பும் (உபதேச கா.சிவவிரத.141).*** மனை வாயில். (பிங்.)*** பாலைவனம். (பிங்.)
#+அருமை. அருப்பமு முடைய (மலைபடு.222).*** அரண். வீங்குசிறை வியலருப்பம் (புறநா.17).*** மலைமேற் றுருக்கம். (பிங்.)*** காட்டுத்துருக்கம். (பிங்.)*** திண்மை. (பரிபா.10, 57.)*** வழுக்குநிலம். (பிங்.)*** ஊர். (பிங்.)
#+கள். (பிங்.)*** நெற்கதிர்க் கரு. அருப்ப மாகில வருங்கதிர் (இரகு.நாட்.32).*** மா. (பிங்.)*** மோர். (பிங்.)*** முதல் முளைக்கும் மீசை.*** ஒரு நோய். (பிங்.)*** (மலை.)
#+சிறிது. அருப்பமென்று பகையையும் இகழ்ந்தால் (கம்பரா.முதற் போர்.92).
#+
#+பச்சைப்பூச்சிவகை. Loc.
#+(திவா.)
#+கடுக்கன்வகை. (W.)
#+அணிகட்கு அருப்புகட்டும் வேலை. (கலித்.104, உரை.)
#+ஒரு நூல். (தமிழ்நா.117.)
#+கடற்றாரம் மலைத்தார முதலியந. (பிங்.)
#+அரியசொல்லுக்கு உரை.
#+பரம்புவ தாமரை யரும்பர் (தணிகை.நாட்டு.86).
#+பாலைப்பண்வகை. (பிங்.)
#+பெரும்பாவி. (திவ்.பெருமாள்.9, 5.)
#+தோன்றுதல். அரும்பித்த செஞ்ஞாயி றேய்க்கும்படி (தேவா.969, 4).
#+குங்குமபாஷாணம். (மூ.அ.)
#+மிக இளங்காய்.
#+முகிழத்தல். காலை யரும்பிப் பகலெல்லாம் போதாகி (குறள், 1227.)*** தோன்றுதல்.
#+மொட்டு. (பிங்.)*** அணிகளின் அரும்புவேலை. (W.)*** முகத்திற்றோன்றும் இளமயிர். அரும்பிறங்குகிறது.*** அரிசி. அரும்புக்குங் கொத்துக்கும் வந்தார் (தனிப்பா. i, 87, 171).
#+வேளாளருள் ஒருவகையார். Loc.
#+பொன்னாற் செய்யப்பட்ட கழுத்தணி வகை. (W.)
#+தாழ்வட மணிகளின் இடையிற் கோக்கும் வளையம்.
#+வருந்திப் பூட்டுவது. (J.)*** இணக்கக்கூடாதது. (J.)*** சிக்கிக்கொள்கை. (J.)*** இயல்பிலாத் தொடர்ச்சி. சொற்களை யரும்பூட்டாய்த் தொடுத்துப் பேசினான். (J.)
#+பொன்மணியை யூதிச் செய்தல். (W.)
#+பெறுதற் கரியது. அரும்பெற லடிகள் (திவ்.திருவாய்.1, 3, 1).
#+அரும்பகைத்தொள்ளாயிரம். (இலக்.வி.848, உரை.)
#+அசுரமணம். (இறை.1, உரை, பக்.22.)
#+(நன்.272, மயிலை.)
#+ஒரு தீவு. அருமணவ னானை (திவ்.திருநெடுந்.14, வ்யாக்.).*** அருமணத் தீவின் யானை. (நன்.275, மயிலை.)
#+நவதாளத் தொன்று. (திவா.)
#+அருமையான. அருமந்த நன்மை (தேவா.1090, 7).
#+(தேவா.1214, 21.)
#+அருமருந்தன்னான். (நன்.239, மயிலை.)
#+
#+பண்வகை. (திவா.)
#+Dial. var. of அருமந்த.*** .
#+Corr. of அரிவாண்மணை.*** .
#+அளவின்மை. சேணுய ரருமித நிலையவர் தமக்கு மாகுமே (இரகு.இரகுவு.29).
#+கடவுளின் அரூபவடிவம். உருவிறந்த வருமேனி (சி.சி.1, 55).
#+அபூர்வம்.*** பெருமை. (திவா.)*** பிரயாசம். கான் புறஞ் சேறலி லருமை காண்டலால் (கம்பரா.தைல.31).*** எளிதிற் பெறக்கூடாமை. (குறள், 611.)*** சிறுமை.*** இன்மை. (குறள், 7, உரை.)
#+கொங்கு வேளாளருட் சடங்குநடத்தும் பெரியோன்.
#+Fem. of அருமைக்காரன்.*** .
#+பேராண்மை காட்டுதல். (சூடா.) அருமைப்படுத்து-. (கலித்.104, உரை.)
#+அருமைபாராட்டுதல்.
#+Ceremony among Koṅgu Vēḷāḷas whereby a married couple, aftr one of their children has ben married, become arumai-k-kāraṉ and arumai-k-kāri.*** கொங்குவேளாளரின் சடங்குகளுளொன்று. (E.T.)
#+சதாப்புச்செடி.
#+உருவமின்மை. அருவமு முருவு மாகி (கந்தபு. திருவவ.92).
#+அருமை. (J.)
#+தமிழர். அருவரருவ ரெனாவிறைஞ்சினர் (கலிங்.438,புது.).
#+மிகவெறுத்தல். அஞ்சனஞ்சேர் கண்ணா ரருவருக்கும் (பதினெ. க்ஷேத்.15).
#+மிகு வெறுப்பு. (சூடா.)
#+துன்பம். (பிங்.).*** நோவு வகை. வயிற்றருவல்.
#+பின்பற்றுதல். (சீவக.3021.)
#+பன்றி யருவா வதன்வடக்கு (நன்.273, விருத்.).
#+அருவாநாட்டுப் பெண். (தொல்.சொல்.167, உரை.)
#+செப்புத்தாலம். (W.)*** கோயிற்பிரசாதம்.(கோயிலொ.50.)
#+(நன்.272, மயிலை.)
#+கொடுந்தமிழ் நாட்டுள் ஒன்று. (தொல்.சொல்.400, உரை.)
#+Corr. of அரிவாண்மணை.*** .
#+கொடுந்தமிழ்நாட்டுள் ஒன்று. (தொல்.சொல்.400, உரை.)
#+(நன்.272, மயிலை.)
#+Corr. of அரிவாள்.*** .
#+(நன்.272, உரை.)
#+அகத்தியனாரால் தென்னாட்டிற் குடியேற்றப்பட்ட ஒரு சாதியார். (தொல். பாயி.உரை.)
#+
#+மலையின் வீழ்புனல். (பிங்.)*** கழிமுகம். (பிங்.)*** நீர் அருவியாம்பல் (பதிற்.71.)*** நீரூற்று. (F.)*** ஒழுங்கு. வேலருவிக் கண்ணினார் (சீவக.291).
#+தினைத்தாள். (திவா.)
#+உறுவமில்லாதது. அருவிக்கால் பாராட்ட (பரிபா.6, 53).
#+மிகவுந் துன்பப்படுத்துதல். அருவித் தின்றிட வஞ்சிநின் னடைந்தேன் (திவ். பெரியதி.7, 7, 1).
#+பஞ்சகாலம்.
#+
#+Dial. var. of அருகுக்கால்.*** .
#+சூக்கும சரீரம். (குறள், 345, உரை.)
#+அருவுருவு மாயெங்கு மமரா நிற்கும் (சூத.முத்தி.4, 16).
#+அருவென்றும் உரு வென்றுஞ் சொல்லலாகாதது. (சி.போ. 7, 3, 1.)
#+பெருந்தொந்தரவு. உன்னுடைய அருவேதனை என்னாற் பொறுக்கமுடியவில்லை. Loc.
#+கிருபைசெய்தல். அருளாதநீரருளி (திவ்.திருவாய். 1, 4, 5),*** மகிழ்தல். அரிமயி ரொழுகுநின் னவ்வயி றருளி (தொல். பொ.146, உரை, பக்.616). -v.tr.*** தயவுடன் சொல்லுதல். நீதான் யாவன் அந்தோ வருள்கென்று (கம்பரா. நகர்நீங்.77).*** உத்தரவுசெய்தல். (கோயிற்பு. இரணிய.51.)*** அளித்தல். ஏற்றவர்க்கு மாற்றா தருள் செங்கை (தஞ்சை வா.126).
#+கருணை. அருளிலார்க் கவ்வுலக மில்லை (குறள், 247).*** நல்வினை. (பிங்.)*** ஏவல். (திருக்கோ.312.)
#+அச்சமுறுதல். அருண்டென்மேல் வினைக் கஞ்சி (தேவா.484, 2.)
#+மரவகை. வாதமகலும் . . . அருளென்னு நன்மரத்தாலாய் (பதார்த்த.227).
#+(சம்.அக.)
#+கிருபாவர்ஷம்.*** கிருபையைப் பொழிவோன். அருள்மாரி யரட்டமுக்கி (திவ்.பெரியதி.3, 4, 10).
#+தெய்வானுக்கிரகம் பெற்ற கவிஞன்.
#+(மலை.)
#+(ஈடு, 6, 9, 3.)
#+(மலை.)*** (மூ.அ.)
#+பெருங்கொடை. (பிங்.)
#+(W.)*** (மலை.)
#+அருளாகிய அறம். அருளறம் பூண்ட வொரு பெரும் பூட்கையின் (மணி.5, 75).
#+(L.)
#+(மலை.)
#+அருகன்.*** கடவுள். (W.)
#+காஞ்சீபுரத்துத் திருமால். (S.I.I. iii, 188.)
#+
#+கிருபையுடையவன். பித்தா பிறைசூடீ பெருமானே யருளாளா (தெவா. 1001, 1).
#+சொல்லியருளுதல். நம்பெரு மாட்டிக் கங்கு நாயக னருளிச்செய்வான் (பெரியபு. காரைக்.57).
#+கட்டளை. ராஜாவின் அருளிச்செயற்படிகு மந்திரமூர்த்தி வெட்டுவித்தது (S.I.I. ii, 118).*** அடி யார்பாடல். அருளிச்செயல் வாழி (உபதேசரத்.3).
#+கட்டளை நிறைவேற்றுவோன். அங்கருளிப் பாடியரோ டருமுனிவர் கடிதணைந்து (கோயிற்பு. இரணிய.52).
#+ஆஞ்ஞை. ஆயசீ ரிராகவ னருளிப் பாடென வாயில்காப் பாளரு மகிழ்ந்து கூறலும் (உத்தரரா.அசுவ.157.). உத்தரவுப்படி செய்வோம் என்னுங் குறிப்பு. கணநாத ரருளிப்பா டென்றார்கள் (கோயிற்பு. இரணிய.51).
#+(மலை.)
#+உலகின்துயரத்தைப் பார்த்துப் பற்றுநீங்கும் புறத்துறை. (பு.வெ.8, 34.)
#+காருண்ணியன். (சூடா.)
#+(சதாப்புச்செடி.)
#+உருவமின்மை. அஞ்சலி னபனநீ ருகுத் தரூபமாய் (இரகு.திக்கு.253).
#+பாழடைதல். அந்த ஊர் அரூப மாய்விட்டது. Loc.
#+கடவுள்.*** சிவன். (பிங்.)*** அசரீரி. (பாரத. புட்ப.78.)
#+(மலை.)
#+(மலை.)
#+(மலை.)*** (தைலவ.தைல.77.)*** கடு மரவேர். (மூ.அ.)
#+(தைலவ. தைல.9.)
#+பாதி*** -2146826259*** இடை. (திவ். பெரியாழ்.1, 6, 2.)*** வயிறு. கன்றரைப் பட்ட கயந்தலை மடப்பிடி (மலைபடு.307).*** (பிங்.)*** தண்டு. முள்ளரைத் தாமரை (சிறுபாண்.183).*** மரத்தினடிப்பாகம். பொரியரைத் தேமா (நைடத. நாட்.20.).
#+அரசியல். அரைவிளை கலைநல்லார் (சீவக.2430).
#+மரவகை. அரைமரவியற்றே (தொல். எழுத்.304).
#+தேய்தல். நீளிடை யங்க மெங்கு மரைந்திட (பெரியபு.திருநாவு.360).
#+அம்மி முதலியவற்றால் அரைத்தல். அரைத்த மஞ்சள தாவதை (தேவா. 461, 2).*** தேய்த்தல். அரைத்த வாரமும் (பாரத. நிரை.29).*** கொட்டை நீக்குதல். பஞ்சரைக்க.*** அழித்தல். (W.)
#+இடைப்பட்டிகை.*** இடையிற் கட்டும் உடைவிசேடம்.
#+.
#+இடுப்பிலுண்டாகும் சொறிபுண். அண்டை வீட்டுக் கடனும் அரைக்கடியும் ஆகா.
#+.
#+-2146826259
#+என்னும் பின்னவெண்.
#+.
#+
#+அம்மி.
#+மிக்க அவசரமாய். அரைகுலையத் தலைகுலைய வந்து (ஈடு, 3, 5, 1).
#+முற்றுப்பெறாமை.
#+நானாழி. (தைலவ தைல.6.)
#+சல்லடம்.
#+பிள்ளைகளின் அரையணி.
#+இளஞ்சாயம். (W.)
#+அரசன். அரைசரிற் பிறந்து (கம்பரா. மந்தரை.61).
#+அரைத்த சுண்ணாம்பு. (W.)
#+அம்மி. (பிங்.)
#+அரைசு மேம்படிஇய வகநிலை மருங்கின் (சிலப்.5, 161).
#+மசாலைச் சாமான். Loc.
#+அரையிற்கட்டுங் கயிறு.*** அரையணி. (பிங்.)*** கிணற்றின் செங்கல்வரை.
#+பாதி திரண்ட அரம். (c.G.)
#+இடைச்சங்கிலி. நாணு மரைத்தொடரும் (திவ்.பெரியாழ்.1, 3, 4).
#+நன்றாக விதையடிக்கப்படாத மாடு. (J.)
#+பொன்னரை நாணொடு (திவ்.பெரியாழ். 1, 6, 2).
#+கலப்பையின் ஒருபால் வளைந்த நுனி. (W.)
#+நடுராத்திரி. மழையமைந் துற்ற வரைநா ளமயமும் (மதுரைக்.649).
#+பாசனநீர். (C.G.)
#+மேகலாபரணம்.
#+கிரகநோக்கு வகை. (W.)
#+மாதர் இடையணி வகை.
#+நிரம்பாக் கல்வி.
#+அல்குல். (பண விடு.369.)
#+அரைக்கை.*** எண்ணெய் ஸ்நானத்திற்றேய்த்துக்கொள்ளும் சீயக்காய். முதலியன. (மூ.அ.)
#+இடைக்கட்டு. (W.)*** இடுப்பின் பொருத்து. (W.)
#+
#+வேண்டியபோது சிறிது சிறிதாக எடுத்து அநுபவித்தல். (ஈடு, 1, 7, 2.)
#+உரைசப்படுதல். தொடை யிடுக்கு அரைபட்டுப் போயிற்று. Colloq.*** பழிக்கப்படுதல். அவன் பலர்வாயிலும் அரைபடுகிறான். Loc.
#+மதிப்புக் குறைந்தவன். ஆடையில்லாதவன் அரைமனிதன். Colloq.
#+#NAME?
#+அரசிலை.
#+
#+விவாகத்தில் வதூவார் புதிய ஆடைகளணிகை.
#+விஷ்ணு கோயில்களில் திவ்யப் பிரபந்தங்களைப் பாடுந் தொண்டுசெய்வோர். (கோயிலொ.36.)
#+துவையல். (W.)*** Vul. (J.)
#+சோம்பேறி. Vul. (J.)
#+அரசன். அரையனா யமருலக மாள்வதற்கு (தேவா.648, 4).
#+துடையிடுக்கிலுண்டாகுங் கட்டி.
#+.
#+குறையப்பண்ணுதல். அந்த ரஸத்தை அரையாறுபடுத்தி (ஈடு, 4, 4, ப்ர.).
#+அர்த்தராத்திரி. அரையிரு ணடுநாள் (குறுந்.190).
#+வட்டத்திற் பாதி.*** (W.)
#+அரைச்சதங்கை. அரைவடங்கள் கட்டி (திருப்பு.2).
#+சிறு வண்டி.
#+கருக்காய் (J.)
#+தெரிந்துபேச வறியாதவன். Loc.
#+கட்டடக் கமான். (C.E,M.)
#+தட்டாரின் கருவி வகை.
#+அரிசி முதிராத நெல். Loc.
#+ஓரசைச்சொல். அன்புகூர்வாமரோ (பாரத.தற்சிறப்.1).
#+சுகமும் வலிமையுமுள்ள சரீரம். (தாயு. பாயப்.59.)
#+நோயின்மை.
#+(பதார்த்த.963.)
#+கடுக்காய்வகை. (பதார்த்த.965.)
#+ஊணில் வெறுப்பு.*** அருவருப்பு.
#+அருவருப்பு. அசோசனத்துட னத்தின நண்ணினார் (பாரத.திரௌ.105).
#+அருவருப்பால். உணவு எனக்கு அரோசித்துப் போயிற்று.
#+உணவில் வெறுப்பு.*** அருவருப்பு. ஆழ்ந்து நினைக்கி னரோ சிகமா மிவ்வுடலில் (தாயு. எந்நாட்.யாக்கை.8).
#+இரா. (பிங்.)*** இருள். (பிங்.)*** அந்திவேளை. (மதுரைக்.544.)*** மயக்கம். (ஒழிவி.பொதுவி.6.)
#+மெய்யெழுத்து. அச்சு மல்லா வல்லுமா மெழுத்து (திருநூற்.21).
#+எதில்காலத் தன்மையொருமை விகுதி: உடன்பாட்டு வியங்கோள் விகுதி. மக்கட்பதடியெனல் (குறள், 196).*** தொழிற்பெயர் விகுதி.*** ஒரு சாரியை.*** ஆண்பாற்பெயர் விகுதி.
#+எதிர்மறைக் குறிப்பு வினைப்பகுதி.
#+எதிர்மறையேவல் ஒருமை விகுதி. இளங்கொடியே யிடரெய்தல் (திருக்கோ.15).:எதிர்மறைவியங்கோள் விகுதி. மகனெனல் (குறள், 196).*** எதிர்மறைவினையிடை திலை. வாழலேன்.
#+
#+அந்திப்பொழுது. தெய்வத்தை. . அல்கந்தி நின்று தொழுதல் பழி (ஆசாரக்.10).
#+தங்குகை. (அகநா.20)*** குறைவு. அல்கலின் மொழிசில வறைந்து (நைடத. அன்னத்தைக் கண்.66).*** இரவு. அல்கற் கனவு கொல் (கலித்.90).*** தினம். (பிங்.) (அகநா.25.)*** வறுமை. (திவா.)
#+இழிவான.
#+சுருங்குதல்.*** தங்குதல். (பிங்.)*** நிலைத்து நிற்றல். (குறள், 333, உரை.)*** அழிதல். அளியி னாற்றெழு வார்வினை யல்குமே (தேவா.168, 10.) சேருதல். அவரல்குவர் போய் . . . பழனங்களே (திருக்கோ.249).
#+இரவு. அல்குண் டடங்கல் வழி (ஆசாரக்.30).*** பிற்பகல். அல்கு நிழற்போ லகன்றகன் றோடுமே (நாலடி.166).
#+குடிகல். அல்குநர் போகிய வூரோ ரன்னர் (கலித்.23).
#+பக்கம். கவைத்தாம்பு தொடுத்த காழூன் றல்குல் (பெரும்பாண்.244.)*** அரை. பூந்து கில்சே ரல்குல் காமரெழில் விழலுடுத்து (திவ்.பெருமாள்.9, 7).*** பெண்குறி. (திருக்கோ.9.)
#+சிறுமை.*** ஓர் இராகத்தில் சிறுபான்மை உபயோகிக்கப்படும் சுரம்.
#+பாவம். அறனை நினைப்பானை யல்பொரு ளஞ்சும் (திரிகடு.72).*** உபமானம். (அணியி.3.)
#+துன்பம். (பிங்.)
#+தலை மகனாலன்றிப் பிறிதொன்றனால் நிகழுங் குறி. (நம்பியகப்.159.)
#+இரவுக்குறியிடத்துக் குறியல்லாத குறியிலே மயங்குதல். (தொல்.பொ.134, உரை.)
#+அந்திக்கடை. (மதுரைக்.544.)
#+தடுத்தல். Vul. (W.)*** நம்பிக்கையைக் கெடுத்தல். Vul. (W.)
#+தீவினை. அல்லது கெடுப்பவ னருள்கொண்ட முகம்போல (கலித்.148) -*** 1. Or, if not, or else, an adversative conjunction.*** சேவடி தொழுத லொன்றோ அல்லதிவ்வுடம்பு நீங்க வேற்றுல கடைத லொன்றோ (சீவக.1745).*** தவிர. நீயாக வல்லது மாந்தழை யாக நினைந்திலளே (தஞ்சைவா.129).
#+அல்லதூஉ மவனுடைத் துணைவ ராயினார்க்கு (கம்பரா. பிணிவீட்.22).
#+அல்லாமற்போனால். (கந்தபு. மோன.10.)
#+அல்லாமல். (கலித்.9.)
#+(திவா.)
#+பிரபு லிங்கல¦லைக் கதாநாயகன்.
#+கண்ணறையுள்ளது. அல்லரியற் புடைவை. (J.)
#+துன்பம். அழிவின்க ணல்ல லுழப்பதா நட்பு (குறள், 787).
#+பாவம். அழூக்காற்றி னல்லவை செய்யார் (குறள்,164).*** பயனின்மை. (பிங்.)
#+மிச்சத்தொகை. Loc.
#+துன்பமுறுதல். வயவுநோய் நலி தலி னல்லாந்தார் (கலித்.29).*** மகிழ்தல். அதனெதிர் சொல்லே மாதலி னல்லாந்து கலங்கி (குறிஞ்சிப்.143).