Difference between revisions 1181494 and 1181768 on tawiktionary⏎ #+அருமை, உறலருங் குண்மையின் (தொல்.பொ.146). #+கடுவெயிற் காலம்.*** வறட்காலம். (W.) #+கோயிற் பூசை செய்வோன். ஆதி சைவனா மருச்சக னொருவன் (திருவிளை. வாதவூ.25). #+பூசை. (இரகு. தேனுவ. 20.)*** ஒருவருக்காக கடவுள் நாமங்கூறி மலர்முதலியன இடுகை. கோயிலில் கிரகப்பிரீதிக்காக அருச்சனை நடந்து வருகிறது. #+அர்ச்சாவதாரம். திருவாழ் மார்ப னருச்சனை வடிவிற் கெல்லாம் (அரிசமய. பராங்.47). #+பூசித்தல்.*** கடவுள் நாமஞ் சொல்லி மலர்முதலியன இடுதல். #+சந்திரன். (திவா.) #+கபடசன்னியாசி. #+வெண்மை. (சூடா.)*** (பிங்.) #+(மலை.) #+பஞ்சபாண்டவருள் ஒருவன்.*** (உத்தரரா. கார்த்த.2.) #+பூசனை. தோகைக்குஞ் சொன்முறை யருச்சை (வேதாரணி. மண.21).*** . #+சுவையின்மை. வாயருசி சோபை (பதார்த்த.522).*** விருப்பின்மை. #+உணவு வெறுக்கச்செய்யும் பித்தம். #+கடுங்காவல். அருஞ் சிறையின் மீட்டநாள் (கம்பரா. உருக்கா.20).*** நரகம். (பிங்.) #+நிழலற்ற நீளிடம். (புறநா.119, உரை.) #+நெல்வகை. (ஏரெழு.உரை.) #+கிருபாநோக்கம்.*** ஞானக்கண். (சி.போ. 5,2,3.) #+கடவுள். (W.) #+சிவலிங்கம். ஆனு யர்த்தவ னருட்குறி யருச்சனை (காஞ்சிப்பு. சார்ந்தா.21). #+அருகன். (சூடா.) #+. #+பாதரசம். (W.) #+கருணையாகிய செல்வம். அருட்செல்வஞ் செல்வத்துட் செல்வம் (குறள்,241).*** தெய்வ கடாட்சம். #+கடவுள்.*** கௌரிபாஷாணம். (மூ.அ.) #+(மு.அ.) #+தெய்வதரிசனம். (ஒழிவி. விரதி.9, உரை.) #+நடுக்கம். (W.) #+மயக்குதல். அருட்டிக் கண்சிமிட்டி (திருப்பு.574).*** எழுப்பிவிடுதல். (W.) #+தெய்வானுக்கிரகத்தாற் பாடப்பட்ட செய்யுள். #+ #+குறிஞ்சி யாத்திறவகை. (பிங்.) #+சேக்கிழார். (சேக்கிழார்.பு.18.) #+திருவண்ணாமலை.*** வாக்கிற் கருணகிரி (தனிப்பா.). #+திருப்புகழ் முதலியவற்றினாசிரியர். #+சந்தானகுரவருள் ஒருவர். #+சிவப்பு. அருணமேனி (பாரத.இராச.105).*** சிந்தூரம். (இராசவைத்.)*** செம்மறியாடு. (பிங்.)*** (பிங்.) #+மான். (பிங்.) #+மாணிக்கம். அருண மணிசூழ் பாதலத்தில் (ஞானவா. பிரகலா.47). #+கடல். (W.) #+(W.) #+சூரியன். (திவா.)*** சூரியன் சாரதி. (பிங்.)*** புதன். (திவா.) #+ஒரு புலவர். #+திருவண்ணாமலை மான்மியாங் கூறும் ஒரு நூல். #+திருவண்ணாமலை. #+மான்சாதிப் பெண். (கல்லா.7, உரை.) #+(W.) #+(திருவருணைக். காப்பு, 1.) #+வைகறை. மணிக்குலங்க ளருணோதயத்தை வென்ற (திருப்பு.188). #+பொருணுல். (புறநா.166, உரை.) #+வேதநூற்பொருள் வகை. (சூடா.) #+சொற்பொருள். (சூடா.)*** கருத்து. (உரி.நி.)*** செல்வப்பொருள். அருத்த மின்ப மென்றிவை (தேவா.863, 3).*** பொன். (பிங்.)*** பயன். (உரி. நி.) #+பாதி. (பிங்.) #+ #+அப்பதி யருத்த யாமத் துனக்களி யுதவுங் கோலம் (வேதாரணி. மணவா.84). #+(வேதா. சூ.122.) #+ஏடணாத்திரயத்தொன்று. #+பாதிபாகமாகக் கொண்டவன். கண்ணுதல் கூடிய அருத்தனை (திவ்.பெரியதி. 7, 10, 7). #+ஓரளவை. (குறள், 236, உரை.) #+யாசித்தல். நெடுமாலே யுன்னை யருத்தித்து வந்தோம் (திவ்.திருப்பா.25). #+ #+அசை. அருத்தி யுற்றபி னாண்முண் டாகுமோ (கம்பரா. உலாவியல்.38).*** விரும்பப்படும் பொருள். அருத்தி யீதல்பொற் சுரதரு வினுக்குமற் றரிது (பாரத. கிருட்.241). #+கள். (அக.நி.) #+கூத்து. (W.) #+விருப்பமுடையவன். வந்த மனித்த னேதி லருத்தியன் (பாரத்.புட்ப.119). #+(மலை.) #+உண்பித்தல். வெதியர்க் கருத்திப் பின்னர் ( நைடத. நாட்டு.14).*** அனுபவிக்கச்செய்தல். #+சொற்பொருள். கருத்தானா யருத்தானாய் (தேவா.286, 7). #+Panicled babul.*** வெள்வேல். (malai.) #+அருத்தோதய மகோதயம் பொருந்தி லோது புண்ணிய காலங்களாம் (சேதுபு. சேதுபல.23). #+வசிஷ்டர் மனைவி. (ஐங்குறு.442.)*** அருந்ததி நட்சத்திரம். (பிங்.) #+அருந்ததிபோலக் கற்புடையவளாகுகவென்று அந்நட்சத்திரத்தை மணமகட்குக் காட்டுதல். விசும்பிற்பூத்த வருந்ததி காட்டி (சீவக.2469). #+அருமை. (சூடா.) #+அரிய திறமையுடையவன். அருந்திறல் பிரிந்த வயோத்தி போல (சிலப், 13, 65). #+உண்ணுதல். (கம்பரா.விபீடண.30)*** குடித்தல். தண்ணீரருந்தி (தாயு. எந்நாள். அருளி.11.)*** அனுபவித்தல். ஆருயிர்கள் பயனருந்தும் (கோயிற்பு.வியாக்.6). #+வேதனை செய்வோன். (பிங்.) #+(திருக்கோ.300.) #+பாலைவனம். (தொல்.பொ.79, உரை, பக்.289.) #+ஆழமான நீர்நிலை. வாய்ப்புகு நீரும் அருநிலையாய் (திவ்.இயற்.திருவிருத்.16,வ்ய.). #+விளக்கின் சிறுநிழல். Loc. #+பாய்ச்சுநீர். (C.G.) #+விருப்பின்மை. அரை மனதோடு அருநெஞ்சுப்பட்டுக் கொடுத்தான். Loc. #+மரவகை (L.)*** சிறுநெல்லி. அருநெல்லிக் காய்குளிர்ச்சி யாம் (பதார்த்த.671). #+போவதற்கரிய வழி. முடுக்கரு மருநெறித் தொடர்பும் (உபதேச கா.சிவவிரத.141).*** மனை வாயில். (பிங்.)*** பாலைவனம். (பிங்.) #+அருமை. அருப்பமு முடைய (மலைபடு.222).*** அரண். வீங்குசிறை வியலருப்பம் (புறநா.17).*** மலைமேற் றுருக்கம். (பிங்.)*** காட்டுத்துருக்கம். (பிங்.)*** திண்மை. (பரிபா.10, 57.)*** வழுக்குநிலம். (பிங்.)*** ஊர். (பிங்.) #+கள். (பிங்.)*** நெற்கதிர்க் கரு. அருப்ப மாகில வருங்கதிர் (இரகு.நாட்.32).*** மா. (பிங்.)*** மோர். (பிங்.)*** முதல் முளைக்கும் மீசை.*** ஒரு நோய். (பிங்.)*** (மலை.) #+சிறிது. அருப்பமென்று பகையையும் இகழ்ந்தால் (கம்பரா.முதற் போர்.92). #+ #+பச்சைப்பூச்சிவகை. Loc. #+(திவா.) #+கடுக்கன்வகை. (W.) #+அணிகட்கு அருப்புகட்டும் வேலை. (கலித்.104, உரை.) #+ஒரு நூல். (தமிழ்நா.117.) #+கடற்றாரம் மலைத்தார முதலியந. (பிங்.) #+அரியசொல்லுக்கு உரை. #+பரம்புவ தாமரை யரும்பர் (தணிகை.நாட்டு.86). #+பாலைப்பண்வகை. (பிங்.) #+பெரும்பாவி. (திவ்.பெருமாள்.9, 5.) #+தோன்றுதல். அரும்பித்த செஞ்ஞாயி றேய்க்கும்படி (தேவா.969, 4). #+குங்குமபாஷாணம். (மூ.அ.) #+மிக இளங்காய். #+முகிழத்தல். காலை யரும்பிப் பகலெல்லாம் போதாகி (குறள், 1227.)*** தோன்றுதல். #+மொட்டு. (பிங்.)*** அணிகளின் அரும்புவேலை. (W.)*** முகத்திற்றோன்றும் இளமயிர். அரும்பிறங்குகிறது.*** அரிசி. அரும்புக்குங் கொத்துக்கும் வந்தார் (தனிப்பா. i, 87, 171). #+வேளாளருள் ஒருவகையார். Loc. #+பொன்னாற் செய்யப்பட்ட கழுத்தணி வகை. (W.) #+தாழ்வட மணிகளின் இடையிற் கோக்கும் வளையம். #+வருந்திப் பூட்டுவது. (J.)*** இணக்கக்கூடாதது. (J.)*** சிக்கிக்கொள்கை. (J.)*** இயல்பிலாத் தொடர்ச்சி. சொற்களை யரும்பூட்டாய்த் தொடுத்துப் பேசினான். (J.) #+பொன்மணியை யூதிச் செய்தல். (W.) #+பெறுதற் கரியது. அரும்பெற லடிகள் (திவ்.திருவாய்.1, 3, 1). #+அரும்பகைத்தொள்ளாயிரம். (இலக்.வி.848, உரை.) #+அசுரமணம். (இறை.1, உரை, பக்.22.) #+(நன்.272, மயிலை.) #+ஒரு தீவு. அருமணவ னானை (திவ்.திருநெடுந்.14, வ்யாக்.).*** அருமணத் தீவின் யானை. (நன்.275, மயிலை.) #+நவதாளத் தொன்று. (திவா.) #+அருமையான. அருமந்த நன்மை (தேவா.1090, 7). #+(தேவா.1214, 21.) #+அருமருந்தன்னான். (நன்.239, மயிலை.) #+ #+பண்வகை. (திவா.) #+Dial. var. of அருமந்த.*** . #+Corr. of அரிவாண்மணை.*** . #+அளவின்மை. சேணுய ரருமித நிலையவர் தமக்கு மாகுமே (இரகு.இரகுவு.29). #+கடவுளின் அரூபவடிவம். உருவிறந்த வருமேனி (சி.சி.1, 55). #+அபூர்வம்.*** பெருமை. (திவா.)*** பிரயாசம். கான் புறஞ் சேறலி லருமை காண்டலால் (கம்பரா.தைல.31).*** எளிதிற் பெறக்கூடாமை. (குறள், 611.)*** சிறுமை.*** இன்மை. (குறள், 7, உரை.) #+கொங்கு வேளாளருட் சடங்குநடத்தும் பெரியோன். #+Fem. of அருமைக்காரன்.*** . #+பேராண்மை காட்டுதல். (சூடா.) அருமைப்படுத்து-. (கலித்.104, உரை.) #+அருமைபாராட்டுதல். #+Ceremony among Koṅgu Vēḷāḷas whereby a married couple, aftr one of their children has ben married, become arumai-k-kāraṉ and arumai-k-kāri.*** கொங்குவேளாளரின் சடங்குகளுளொன்று. (E.T.) #+சதாப்புச்செடி. #+உருவமின்மை. அருவமு முருவு மாகி (கந்தபு. திருவவ.92). #+அருமை. (J.) #+தமிழர். அருவரருவ ரெனாவிறைஞ்சினர் (கலிங்.438,புது.). #+மிகவெறுத்தல். அஞ்சனஞ்சேர் கண்ணா ரருவருக்கும் (பதினெ. க்ஷேத்.15). #+மிகு வெறுப்பு. (சூடா.) #+துன்பம். (பிங்.).*** நோவு வகை. வயிற்றருவல். #+பின்பற்றுதல். (சீவக.3021.) #+பன்றி யருவா வதன்வடக்கு (நன்.273, விருத்.). #+அருவாநாட்டுப் பெண். (தொல்.சொல்.167, உரை.) #+செப்புத்தாலம். (W.)*** கோயிற்பிரசாதம்.(கோயிலொ.50.) #+(நன்.272, மயிலை.) #+கொடுந்தமிழ் நாட்டுள் ஒன்று. (தொல்.சொல்.400, உரை.) #+Corr. of அரிவாண்மணை.*** . #+கொடுந்தமிழ்நாட்டுள் ஒன்று. (தொல்.சொல்.400, உரை.) #+(நன்.272, மயிலை.) #+Corr. of அரிவாள்.*** . #+(நன்.272, உரை.) #+அகத்தியனாரால் தென்னாட்டிற் குடியேற்றப்பட்ட ஒரு சாதியார். (தொல். பாயி.உரை.) #+ #+மலையின் வீழ்புனல். (பிங்.)*** கழிமுகம். (பிங்.)*** நீர் அருவியாம்பல் (பதிற்.71.)*** நீரூற்று. (F.)*** ஒழுங்கு. வேலருவிக் கண்ணினார் (சீவக.291). #+தினைத்தாள். (திவா.) #+உறுவமில்லாதது. அருவிக்கால் பாராட்ட (பரிபா.6, 53). #+மிகவுந் துன்பப்படுத்துதல். அருவித் தின்றிட வஞ்சிநின் னடைந்தேன் (திவ். பெரியதி.7, 7, 1). #+பஞ்சகாலம். #+ #+Dial. var. of அருகுக்கால்.*** . #+சூக்கும சரீரம். (குறள், 345, உரை.) #+அருவுருவு மாயெங்கு மமரா நிற்கும் (சூத.முத்தி.4, 16). #+அருவென்றும் உரு வென்றுஞ் சொல்லலாகாதது. (சி.போ. 7, 3, 1.) #+பெருந்தொந்தரவு. உன்னுடைய அருவேதனை என்னாற் பொறுக்கமுடியவில்லை. Loc. #+கிருபைசெய்தல். அருளாதநீரருளி (திவ்.திருவாய். 1, 4, 5),*** மகிழ்தல். அரிமயி ரொழுகுநின் னவ்வயி றருளி (தொல். பொ.146, உரை, பக்.616). -v.tr.*** தயவுடன் சொல்லுதல். நீதான் யாவன் அந்தோ வருள்கென்று (கம்பரா. நகர்நீங்.77).*** உத்தரவுசெய்தல். (கோயிற்பு. இரணிய.51.)*** அளித்தல். ஏற்றவர்க்கு மாற்றா தருள் செங்கை (தஞ்சை வா.126). #+கருணை. அருளிலார்க் கவ்வுலக மில்லை (குறள், 247).*** நல்வினை. (பிங்.)*** ஏவல். (திருக்கோ.312.) #+அச்சமுறுதல். அருண்டென்மேல் வினைக் கஞ்சி (தேவா.484, 2.) #+மரவகை. வாதமகலும் . . . அருளென்னு நன்மரத்தாலாய் (பதார்த்த.227). #+(சம்.அக.) #+கிருபாவர்ஷம்.*** கிருபையைப் பொழிவோன். அருள்மாரி யரட்டமுக்கி (திவ்.பெரியதி.3, 4, 10). #+தெய்வானுக்கிரகம் பெற்ற கவிஞன். #+(மலை.) #+(ஈடு, 6, 9, 3.) #+(மலை.)*** (மூ.அ.) #+பெருங்கொடை. (பிங்.) #+(W.)*** (மலை.) #+அருளாகிய அறம். அருளறம் பூண்ட வொரு பெரும் பூட்கையின் (மணி.5, 75). #+(L.) #+(மலை.) #+அருகன்.*** கடவுள். (W.) #+காஞ்சீபுரத்துத் திருமால். (S.I.I. iii, 188.) #+ #+கிருபையுடையவன். பித்தா பிறைசூடீ பெருமானே யருளாளா (தெவா. 1001, 1). #+சொல்லியருளுதல். நம்பெரு மாட்டிக் கங்கு நாயக னருளிச்செய்வான் (பெரியபு. காரைக்.57). #+கட்டளை. ராஜாவின் அருளிச்செயற்படிகு மந்திரமூர்த்தி வெட்டுவித்தது (S.I.I. ii, 118).*** அடி யார்பாடல். அருளிச்செயல் வாழி (உபதேசரத்.3). #+கட்டளை நிறைவேற்றுவோன். அங்கருளிப் பாடியரோ டருமுனிவர் கடிதணைந்து (கோயிற்பு. இரணிய.52). #+ஆஞ்ஞை. ஆயசீ ரிராகவ னருளிப் பாடென வாயில்காப் பாளரு மகிழ்ந்து கூறலும் (உத்தரரா.அசுவ.157.). உத்தரவுப்படி செய்வோம் என்னுங் குறிப்பு. கணநாத ரருளிப்பா டென்றார்கள் (கோயிற்பு. இரணிய.51). #+(மலை.) #+உலகின்துயரத்தைப் பார்த்துப் பற்றுநீங்கும் புறத்துறை. (பு.வெ.8, 34.) #+காருண்ணியன். (சூடா.) #+(சதாப்புச்செடி.) #+உருவமின்மை. அஞ்சலி னபனநீ ருகுத் தரூபமாய் (இரகு.திக்கு.253). #+பாழடைதல். அந்த ஊர் அரூப மாய்விட்டது. Loc. #+கடவுள்.*** சிவன். (பிங்.)*** அசரீரி. (பாரத. புட்ப.78.) #+(மலை.) #+(மலை.) #+(மலை.)*** (தைலவ.தைல.77.)*** கடு மரவேர். (மூ.அ.) #+(தைலவ. தைல.9.) #+பாதி*** -2146826259*** இடை. (திவ். பெரியாழ்.1, 6, 2.)*** வயிறு. கன்றரைப் பட்ட கயந்தலை மடப்பிடி (மலைபடு.307).*** (பிங்.)*** தண்டு. முள்ளரைத் தாமரை (சிறுபாண்.183).*** மரத்தினடிப்பாகம். பொரியரைத் தேமா (நைடத. நாட்.20.). #+அரசியல். அரைவிளை கலைநல்லார் (சீவக.2430). #+மரவகை. அரைமரவியற்றே (தொல். எழுத்.304). #+தேய்தல். நீளிடை யங்க மெங்கு மரைந்திட (பெரியபு.திருநாவு.360). #+அம்மி முதலியவற்றால் அரைத்தல். அரைத்த மஞ்சள தாவதை (தேவா. 461, 2).*** தேய்த்தல். அரைத்த வாரமும் (பாரத. நிரை.29).*** கொட்டை நீக்குதல். பஞ்சரைக்க.*** அழித்தல். (W.) #+இடைப்பட்டிகை.*** இடையிற் கட்டும் உடைவிசேடம். #+. #+இடுப்பிலுண்டாகும் சொறிபுண். அண்டை வீட்டுக் கடனும் அரைக்கடியும் ஆகா. #+. #+-2146826259 #+என்னும் பின்னவெண். #+. #+ #+அம்மி. #+மிக்க அவசரமாய். அரைகுலையத் தலைகுலைய வந்து (ஈடு, 3, 5, 1). #+முற்றுப்பெறாமை. #+நானாழி. (தைலவ தைல.6.) #+சல்லடம். #+பிள்ளைகளின் அரையணி. #+இளஞ்சாயம். (W.) #+அரசன். அரைசரிற் பிறந்து (கம்பரா. மந்தரை.61). #+அரைத்த சுண்ணாம்பு. (W.) #+அம்மி. (பிங்.) #+அரைசு மேம்படிஇய வகநிலை மருங்கின் (சிலப்.5, 161). #+மசாலைச் சாமான். Loc. #+அரையிற்கட்டுங் கயிறு.*** அரையணி. (பிங்.)*** கிணற்றின் செங்கல்வரை. #+பாதி திரண்ட அரம். (c.G.) #+இடைச்சங்கிலி. நாணு மரைத்தொடரும் (திவ்.பெரியாழ்.1, 3, 4). #+நன்றாக விதையடிக்கப்படாத மாடு. (J.) #+பொன்னரை நாணொடு (திவ்.பெரியாழ். 1, 6, 2). #+கலப்பையின் ஒருபால் வளைந்த நுனி. (W.) #+நடுராத்திரி. மழையமைந் துற்ற வரைநா ளமயமும் (மதுரைக்.649). #+பாசனநீர். (C.G.) #+மேகலாபரணம். #+கிரகநோக்கு வகை. (W.) #+மாதர் இடையணி வகை. #+நிரம்பாக் கல்வி. #+அல்குல். (பண விடு.369.) #+அரைக்கை.*** எண்ணெய் ஸ்நானத்திற்றேய்த்துக்கொள்ளும் சீயக்காய். முதலியன. (மூ.அ.) #+இடைக்கட்டு. (W.)*** இடுப்பின் பொருத்து. (W.) #+ #+வேண்டியபோது சிறிது சிறிதாக எடுத்து அநுபவித்தல். (ஈடு, 1, 7, 2.) #+உரைசப்படுதல். தொடை யிடுக்கு அரைபட்டுப் போயிற்று. Colloq.*** பழிக்கப்படுதல். அவன் பலர்வாயிலும் அரைபடுகிறான். Loc. #+மதிப்புக் குறைந்தவன். ஆடையில்லாதவன் அரைமனிதன். Colloq. #+#NAME? #+அரசிலை. #+ #+விவாகத்தில் வதூவார் புதிய ஆடைகளணிகை. #+விஷ்ணு கோயில்களில் திவ்யப் பிரபந்தங்களைப் பாடுந் தொண்டுசெய்வோர். (கோயிலொ.36.) #+துவையல். (W.)*** Vul. (J.) #+சோம்பேறி. Vul. (J.) #+அரசன். அரையனா யமருலக மாள்வதற்கு (தேவா.648, 4). #+துடையிடுக்கிலுண்டாகுங் கட்டி. #+. #+குறையப்பண்ணுதல். அந்த ரஸத்தை அரையாறுபடுத்தி (ஈடு, 4, 4, ப்ர.). #+அர்த்தராத்திரி. அரையிரு ணடுநாள் (குறுந்.190). #+வட்டத்திற் பாதி.*** (W.) #+அரைச்சதங்கை. அரைவடங்கள் கட்டி (திருப்பு.2). #+சிறு வண்டி. #+கருக்காய் (J.) #+தெரிந்துபேச வறியாதவன். Loc. #+கட்டடக் கமான். (C.E,M.) #+தட்டாரின் கருவி வகை. #+அரிசி முதிராத நெல். Loc. #+ஓரசைச்சொல். அன்புகூர்வாமரோ (பாரத.தற்சிறப்.1). #+சுகமும் வலிமையுமுள்ள சரீரம். (தாயு. பாயப்.59.) #+நோயின்மை. #+(பதார்த்த.963.) #+கடுக்காய்வகை. (பதார்த்த.965.) #+ஊணில் வெறுப்பு.*** அருவருப்பு. #+அருவருப்பு. அசோசனத்துட னத்தின நண்ணினார் (பாரத.திரௌ.105). #+அருவருப்பால். உணவு எனக்கு அரோசித்துப் போயிற்று. #+உணவில் வெறுப்பு.*** அருவருப்பு. ஆழ்ந்து நினைக்கி னரோ சிகமா மிவ்வுடலில் (தாயு. எந்நாட்.யாக்கை.8). #+இரா. (பிங்.)*** இருள். (பிங்.)*** அந்திவேளை. (மதுரைக்.544.)*** மயக்கம். (ஒழிவி.பொதுவி.6.) #+மெய்யெழுத்து. அச்சு மல்லா வல்லுமா மெழுத்து (திருநூற்.21). #+எதில்காலத் தன்மையொருமை விகுதி: உடன்பாட்டு வியங்கோள் விகுதி. மக்கட்பதடியெனல் (குறள், 196).*** தொழிற்பெயர் விகுதி.*** ஒரு சாரியை.*** ஆண்பாற்பெயர் விகுதி. #+எதிர்மறைக் குறிப்பு வினைப்பகுதி. #+எதிர்மறையேவல் ஒருமை விகுதி. இளங்கொடியே யிடரெய்தல் (திருக்கோ.15).:எதிர்மறைவியங்கோள் விகுதி. மகனெனல் (குறள், 196).*** எதிர்மறைவினையிடை திலை. வாழலேன். #+ #+அந்திப்பொழுது. தெய்வத்தை. . அல்கந்தி நின்று தொழுதல் பழி (ஆசாரக்.10). #+தங்குகை. (அகநா.20)*** குறைவு. அல்கலின் மொழிசில வறைந்து (நைடத. அன்னத்தைக் கண்.66).*** இரவு. அல்கற் கனவு கொல் (கலித்.90).*** தினம். (பிங்.) (அகநா.25.)*** வறுமை. (திவா.) #+இழிவான. #+சுருங்குதல்.*** தங்குதல். (பிங்.)*** நிலைத்து நிற்றல். (குறள், 333, உரை.)*** அழிதல். அளியி னாற்றெழு வார்வினை யல்குமே (தேவா.168, 10.) சேருதல். அவரல்குவர் போய் . . . பழனங்களே (திருக்கோ.249). #+இரவு. அல்குண் டடங்கல் வழி (ஆசாரக்.30).*** பிற்பகல். அல்கு நிழற்போ லகன்றகன் றோடுமே (நாலடி.166). #+குடிகல். அல்குநர் போகிய வூரோ ரன்னர் (கலித்.23). #+பக்கம். கவைத்தாம்பு தொடுத்த காழூன் றல்குல் (பெரும்பாண்.244.)*** அரை. பூந்து கில்சே ரல்குல் காமரெழில் விழலுடுத்து (திவ்.பெருமாள்.9, 7).*** பெண்குறி. (திருக்கோ.9.) #+சிறுமை.*** ஓர் இராகத்தில் சிறுபான்மை உபயோகிக்கப்படும் சுரம். #+பாவம். அறனை நினைப்பானை யல்பொரு ளஞ்சும் (திரிகடு.72).*** உபமானம். (அணியி.3.) #+துன்பம். (பிங்.) #+தலை மகனாலன்றிப் பிறிதொன்றனால் நிகழுங் குறி. (நம்பியகப்.159.) #+இரவுக்குறியிடத்துக் குறியல்லாத குறியிலே மயங்குதல். (தொல்.பொ.134, உரை.) #+அந்திக்கடை. (மதுரைக்.544.) #+தடுத்தல். Vul. (W.)*** நம்பிக்கையைக் கெடுத்தல். Vul. (W.) #+தீவினை. அல்லது கெடுப்பவ னருள்கொண்ட முகம்போல (கலித்.148) -*** 1. Or, if not, or else, an adversative conjunction.*** சேவடி தொழுத லொன்றோ அல்லதிவ்வுடம்பு நீங்க வேற்றுல கடைத லொன்றோ (சீவக.1745).*** தவிர. நீயாக வல்லது மாந்தழை யாக நினைந்திலளே (தஞ்சைவா.129). #+அல்லதூஉ மவனுடைத் துணைவ ராயினார்க்கு (கம்பரா. பிணிவீட்.22). #+அல்லாமற்போனால். (கந்தபு. மோன.10.) #+அல்லாமல். (கலித்.9.) #+(திவா.) #+பிரபு லிங்கல¦லைக் கதாநாயகன். #+கண்ணறையுள்ளது. அல்லரியற் புடைவை. (J.) #+துன்பம். அழிவின்க ணல்ல லுழப்பதா நட்பு (குறள், 787). #+பாவம். அழூக்காற்றி னல்லவை செய்யார் (குறள்,164).*** பயனின்மை. (பிங்.) #+மிச்சத்தொகை. Loc. #+துன்பமுறுதல். வயவுநோய் நலி தலி னல்லாந்தார் (கலித்.29).*** மகிழ்தல். அதனெதிர் சொல்லே மாதலி னல்லாந்து கலங்கி (குறிஞ்சிப்.143).#+மேஷாரம்ப ஸ்தானம் இடம்பெயர்ந்து செல்லல். #+உத்தராயண தக்ஷிணாயனங்களின் தொடக்கம். #+வழி.(பிங்.)*** சூரியன் சமரேகைக்கு வடக்கிலாவது தெற்கிலாவது சஞ்சரிக்குங்காலம்.*** ஆண்டிற்பாதி. (சூடா.)*** உத்திராயண தக்ஷிணாயன பிரவேசகாலம். (வேதாரணி. தோற்றச். 82.) #+சமரேகைக்கு வடக்கும் தெற்குமுள்ள சூரியன் செல்லும் வீதி. (W.) #+(பிங்.)*** பிரமன்தினம்.*** பிரமன்வாழ்நாள். #+தளர்ச்சி. (திவா.) #+கேளாதுகிடைக்கும் பிச்சை. ஆய்ந்தார்க் கயாசகமு மாம் (சைவச. பொது. 257). #+இருந்தவிடத்திலேயே வந்த வுணவை வாங்கிப் புசிக்கும் பிச்சை. (சைவச. பொது. 405.) #+வருந்துதல். மானயா நோக்கியர் (சீவக. 1822). #+நெட்டுயிர்த்தல். அழுதன ளேங்கி யயாவுயிர்த் தெழுதலும் (மணி. 21, 26).*** வருத்தந் தீர்தல். அமரர்கற்பம் புக்கயா வுயிர்த்த தன்றே (சீவக. 600.)*** கொப்புளித்தல். (சீவக. 1125.) இளைப்பாற்றுதல். எம்மைச் சுமந் தயாவுயிர்த்த வாண்மை (சீவக. 2947). #+ஐக்கியம். அங்கலிங்க மயிக்க மிதுவென (பிரபுலிங். ஆரோகண. 11). #+(சி. போ. பா. அவை. பக். 22.) #+(மலை.) #+சூடைமீன். #+வருத்தாமை. அயிங்கிசை பொறையே மெய்ம்மை (சிவதரு. சிவதரும. 3). #+(வாயுசங். பாசுபதவி. 34.) #+. #+(கூர்மபு. இந்திரத்துய். 34.) #+(மலை.) #+வருத்தாமை. அயிஞ்சையே பரமதன்மம் (பிரபோத. 18, 4). #+தீங்கு. இந்த மானியத்துக்கு அயிதம் பண்ணினவன் (S. I. I. i, 138). #+வருகிற. அயிந்தா பசலி. (C.G.) #+கிழக்கு. அயிந்திர திசையின் (சீகாளத். பு. தென்கை. 64). #+(உத்தரரா. அனும. 46.) #+ஈளை. Loc. #+(மச்சபு. யோகசாத்.19) #+. #+ஐயமுறுதல். அருங்கடி வாயி லயிராது புகுமின் (மலைபடு. 491). #+ஐயவுணர்வு. அயிரிற் றீர்ந்தபே ரறிஞரும் (திருவிளை. நகர. 65). #+நுண்மை. (திவா.)*** நுண்மணல். (முல்லைப். 92.)*** கண்ட சருக்கரை. (திவா.)*** புகைக்கும் வாசனைப்பொருள் வகை. குடதிசை மருங்கின் வெள்ளயிர் (சிலப். 4, 36.)*** சிறுநீர். (இராசவைத்.) #+ #+சந்தேகம். (பாரத. திரௌ. 63.)*** குறிஞ்சி யாழ்த்திற வகை. (பிங்.) #+கண்ட சருக்கரை. (மூ.அ.) #+இந்திராணி. (நாலடி, 381.)*** பார்வதி. (திவா.) #+இந்திரன் யானை. (பிங்.)*** கயிலாயத்திலுள்ள ஒரு யானை. (தேவா. 713, 1.) ஈராயிரமருப் பேய்ந்துடற்றத் தயங்குந்திற லயிராவணம் (தணிகைப்பு. களவு. 92).*** பட்டத்து யானை. (சீவக. 30, 46.) #+(பிங்.) #+இந்திரன். (பிங்.) #+(மூ.அ.) #+நொய்ம்மீன். சிறுவெண் காக்கை ... அயிரை யாரும் (ஐங்குறு. 164).*** சேரநாட்டுள்ள தொருமலை. நேருயிர் நெடுவரை யயிரைப் பொருந (பதிற்றுப். 21). (I. M. P. Mr. 236.)*** சேரநாட்டுள்ளதோர் ஆறு. உருகெழு மரபி னயிரை மண்ணி (சிலப். 28, 145). #+இரும்பு. அயிலாலே போழ்ப வயில் (பழமொ. 8).*** சத்திரம் வைக்குங் கத்தி. அயிலரி யிரலை விழுப்புண் (ஞானா. 30).*** வேல். அயில்புரை நெடுங்கண் (ஞானா. 33).*** கூர்மை. ஆண்மகன் கையி லயில்வான் (நாலடி. 386).*** கோரை. (W.) #+உண்ணுதல். அடிசி லயில்வோர் தம்மை (திருவிளை. உக். வேல்வளை. 60).*** பருகுதல். பாலயி லுற்றிடு பொழுதத்தினில் (கந்தபு. சரவண. 33). #+முதல்வரித் திட்டத்திற்குப் பின் வரியிடப்பட்ட நிலங்கள். (G, Sm. D. I. ii, 28.) #+இலுப்பைவேர்ப்பட்டை. (இராசவைத்.) #+முருகக்கடவுள். (திருப்பு. 312.) #+(உரி.நி.) #+(பிங்.) #+(மலை.) #+வீரன். (உரி. நி.) #+ஒரு மீன். அயிலை துழந்த வம்புஅளி (அகநா. 60). #+வரிக்கூத்துவகை. (சிலப். 3, 13, உரை.) #+உணவு. நன்னற்கு மயினி சான்மென (மலைபடு. 467). #+ஆலத்திநீர். போதுட னயினிநீர் சுழற்றி (கம்பரா, மிதிலை.51). #+தகுதியின்மை. அயுத்தமெனுஞ் சுரிகை யொருபால் வீக்கி (பிரபோத. 34,11). #+பதினாயிரம். (இரகு. திருவவ. 1.) #+தீயநடை. #+தகாதது. #+நாணயமற்றவன். #+சூத்திரனுக்கு வைசியப்பெண்ணிடத்திற் பிறந்தவன். (சைவச. பொது. 467, உரை.) #+சத்தபுரியுள் ஒன்று. (கம்பரா. கையடை 7.) #+யோனி வழியாற் பிறந்தவன். #+Fem. of அயோனிசன்.*** . #+ #+கல்யாணகாலத்தன்றி மற்றக்காலத்துப் பெண்ணாற் பெறப்பட்டும் சீதனப்பொருள். (W. G.) #+பலர்பால் விகுதி. அரசர் வந்தனர்.*** உயர்வுப்பன்மை விகுதி. சம்பந்தர் பாடினர்.*** பகுதிப்பொருள் விகுதி. முன்னர் (குறள், 435). #+(பிங்.) #+(மலை.) #+. #+. #+திரவியாதிபதி. #+(W.) #+(W.) #+தேவர்களுக்கும் அதிதிகளுக்குந் தீர்த்தத்தாற் செய்யும் ஒருவகை யுபசாரம். மந்திரத்தினாலே விதிமா ரர்க்கியங்கொடுத்து (சேதுபு. சேதுபல. 90). #+கடல் மீன் வகை. #+பூசகன்.*** அத்தியயனபட்டர். Saiva. #+. #+கோயில் அர்ச்சகர்க்கு விடப் பட்ட மானியம். I. M. P.,SA. 176.) #+(I. M. P., 179.) #+செவ்வி தர்ச்சனை செய்தனர் (கந்தபு. திருவி. 123). #+திருமால் நிலையுள் ஒன்று. (அஷ்டாதச. தத்வத். 3, 60.) #+பூசைத்திருமேனி. சடகோபனை அர்ச்சாவிக்கிரகமாகப் பிரதிஷ்டிப்பித்து (கோயிலொ. 7). Vaiṣṇ. #+அர்ச்சிப்பா ரிந்நூ லலரினால் (சைவச. பொது. 566) #+பூசிக்கப்படுவோன். ஆதிநாத னமரர்க ளர்ச்சிதன் (தேவா. 784, 7). #+பரிசுத்தவான்கள். R. C. #+அர்ச்சிஸ் முதலாகிய தேவதைகளைக் கடந்து மோக்ஷத்துக்குச் செல்லும் மார்க்கம். (பிர போத. 45, 10.) #+மோக்ஷத்திற்குச் செல்வோரை முதலிற்கண்டு உபசரித்து வழிநடத்துந் தெய்வம். (அஷ்டாதச.அர்ச்சி.) #+. #+. #+Idol, as worshipped விக்கிரகம்.*** . #+Vulg. for அரைநாண்.*** அர்ணாட்கொடி, அர்ணாட்கயிறு. #+பாதிக்கிரகணம். #+பாதியுருண்டை. #+பிறை வடிவான அம்பு. #+கழுத்திற் கைகொடுத்துத் தள்ளுகை. #+வியூக வகுப்புள் ஒன்று. அர்த்தசந்திரப்பேர் வியூகம் வகுத்தான் (பாரத.மூனாம்போர்.2).*** திருவாசியின் மேல்வளைவு.(S. I. I. ii, 143.) #+ #+அஷ்டமிசந்திரன்.*** நகக்குறி. (கொக்கோ.5, 58, உரை)*** ஒருவகை நெற்றிக்குறி. #+கோயிலின் நடுநிசிப் பூசை. #+நடுநிசி.*** . #+பொருணூல். #+பொருட்கேடு. #+அரதனக்குற்றவகை. Loc. #+. #+பாதியுடம்பு பெண்வடிவான சிவன். (மச்சபு.புராண.22.) #+சுத்தத்துவம். and பஞ்சகலை. #+Five truths of Vaiṣṇavism, viz.,*** ஸ்வ ஸ்வரூபம், பர ஸ்வரூபம், புருஷார்த்த ஸ்வரூபம், உபாய ஸ்வரூபம், விரோதி ஸ்வரூபம், (அஷ்டாதச.அர்த்த.) #+கூத்தின் அங்கக்கிரியைகளுள் ஒன்று. (சுத்தா.சிலப். பக்.81) #+பொருட்பொலிவு. #+பொருள் வேறுபாடு. #+.*** பொருட்டு என்னும் பொருளில் வரும் வடசொல். #+. #+பொருள்கொள்ளுதல். #+Hall immediately in front of the innermost shrine in a temple, dist. fr.*** மகாமண்டபம் கருப்பக்கிருகத்தைச் சார்ந்த மண்டபம். #+பாதிப்பகுதி இறையிலியாக விடப்பட்ட நிலம். Loc. #+போர் புரிந்து பின்னடையுந் தேர்வீரன். (பாரத.அணிவ.3.) #+நடுநிசி. #+விதிநிஷேதங்களை வற்புறுத்தும் வாக்கியம். (சிவசம.35.)*** புகழ்ச்சி. இவ்விஷயத்தில் அர்த்தவாதமில்லை. (ஈடு, 3, 9, 2). #+பொருணூல். (வேதா. சூ. 3, உரை.) #+பக்ஷவாதம். (தைலவ. தைல. 128.) #+பாதி யுடன்பாடு. (ஈடு, 4, 1, 1, ஜீய.) #+வெளிப்படையாகச் சொல்லாமலே.*** உத்தேசிக்காமல் இடையே. #+வேற்றுப்பொருள் வைப்பணி. (அணியி. 61.) #+வேறுபொருள். #+உருளைக் கிழங்கு. Parav. #+ஓர் அளவை. #+ #+பொருளணி. #+யாசித்தல். #+தையமாவாசையும் ஞாயிற்றுக்கிழமையும் திருவோணமும் வியதீபாதமும் கூடிய சூரியோதய புண்ணியகாலம். மாசிமகத்தி லர்த்தோதய்த்தில் (அருணா. பு. திருமலைவலம்.24). #+உரியதாகக்கொடுக்கை. ஈசுரார்ப்பணம் (ஞானவா.அருச்சு.16). #+உரியதாக்குதல். #+உரியதாக்கப்பட்டது. அத்தகை மேலோற்கே செவ்வயி னர்ப்பிதமாக (பிரபோத.18. 25). #+ஆயிரங் கோடி. (W.) #+விண்ணப்பம். #+விண்ணப்பஞ்செய்வோன். #+பிராதுவிண்ணப்பம். Loc. #+எழுத்து மூலமான விண்ணப்பம். Loc. #+பாம்பு. பையரவிழுங்கப்பட்ட ... மதியம் (சீவக. 1540) #+(மலை.) #+அவலரக்கு. (பதிற்றுப். 30. 27) #+இரத்தம். #+அரகுவகை. #+இராக்கதன். (பிங்.) #+செவ்வாம்பல். (பிங்.) #+இராக்கதப்பெண். மைவண்ணத் தரக்கி (கம்பரா. அகலி.82) #+நெளிந்து நடத்தல். (W.)*** துடை உராய நடத்தல். அவன் அரக்கி நடக்கிறான். Colloq. #+அரக்காலிடு முத்திரை. அரக்கிலச்சினையின் வைத்த...ஓலை (சூளா. தூது.82). #+தேய்த்தல். கண்ணரக்கல் (சினேந்.456).*** சிதைத்தல். (சூடா.)*** அழுத்தல். விரலாற் றலையரக்கினான் (தேவா. 223, 11).*** வருந்துதல். எல்லரக்கும் ... இராவணன் (கம்பரா. ஊர்தேடு. 230).*** கிளைதறித்தல். Loc.*** வெட்டுதல். தாளுந் தோளு மரக்கி (விநாயகபு.42, 4).*** குறைத்தல். காரரக்குங் கடல் (தேவா. 46, 8).*** முழுதுமுண்ணூதல். Loc.*** இருப்புவிட்டுப் பெயர்த்தல். (J.) #+சாதிலிங்கம். அரக்குத் தோய்ந்தவைபோல ... அடிகறுக்குந. (கலித்.13).*** சிவப்பு. (திவா.) #+செய்மெழகு. தீயூட்டரக்கேயென்னவுருகி. (கந்தபு.மார்க்கண். 95). #+கள்ளின்விகற்பம். (சூடா.) #+ஒருவகைக் காந்தக்கல். (W.) #+சீலைகளுக்கூட்டும் கருஞ் சிவப்புச்சாயம்.*** வார்ணிசு. (M.M.) #+கொம்பரக்கு முதலியவற்றால் வடிக்கும் ஒருவகைத் தைலம். (தைலவ. தைல. 59.) #+சாதிலிங்கங் கலந்த நீர். அரக்கு நீர்ச் சிவிறி யேந்தி (சீவக. 2657).*** ஆலத்திநீர். அரக்குநீர் சுழற்றி (விநாயகபு. 80. 277).*** இரத்தம். புண்ணிடை யரக்குநீர் பொழிய (சூத.முத்தி.7. 25). #+ #+கருஞ்சிவப்பு மஞ்சள். #+பாண்ட வரை வஞ்சனையாற்கொல்லத் துரியோதனன் செய்வித்த வீடு. (பாரதம்.) #+அரக்கினாலியன்ற கங்கணம். #+அரக்கு முத்திரைவைத்தல். #+முழுதும் மரத்தை அரங்கத் தறி. (W.) #+நாடக சாலையிற் கூத்தாடும் பெண். அரங்கக் கூத்திசென்றையங் கொண்டதும் (மணி. 24, 22). #+அறுவு. Loc. #+ஸ்ரீ¦ரங்கத்துத் திருமால். #+போர்த்தொடக்கத்துச் செய்யும் களப்பூசை.*** பந்தய விளையாட்டின் தொடக்கத்துச் செய்யும் பூசை. சினந்தணிந் தரங்கபூசை செய்வன் (பாரத. வாரணா. 65).*** நாடகத் தொடக்கத்திற் செய்யும் பூசை. #+போர்க்களம். நடிக்கும் கூடம். #+நாடகமாடுமிடம். ஆடம்பலமு மரங்க முஞ் சாலையும் (சீவக. 2112).*** சூது பயிலும் இடம். (பிங்.)*** படைக்கலம் பயிலும் இடம். (சூடா.)*** சபை. (திவா.)*** போர்க்களம். (திவா.)*** ஆற்றிடைக்குறை. ஆற்றுவீ யரங்கத்து (சிலப். 10, 156).*** ஸ்ரீ¦ரங்கம். (திவ். பெரியதி. 5, 7, 1.) #+நாடகம் நடிக்கும் இடம். #+அரங்கநாதன் (திவ். அமலனாதி. 10.) #+வஞ்சகமுடையவள். ஆரை நம்பினாலும் அரங்கியை நம்பக்கூடாது. Colloq. #+அம்பு முதலியன தைத்தல். அம்பு ... முலையினுள் ளரங்கி மூழ்க (சீவக. 293).*** அழிதல். அரக் கரங் கரங்க (திவ். திருச்சந். 32).*** அழுந்துதல். (உரி.நி.)*** வருந்துதல். அரக்கர்கண் ணரங்க (கம்பரா. மூலபல. 81).*** உருகுதல். நெய்யை அரங்கவை. Loc. #+நாடகமாடு மிடம். அவைபுக ழரங்கின்மே லாடுவாள் (கலித். 79).*** சபை. (சூடா.)*** சூதாடுமிடம். அறிவி லாளர்சூ தாடு மரங்கினும் (பிரமோத். 22, 13).*** சூதாடுவதற்கு வகுத்த தானம். அரங்கின்றி வட்டாடி யற்றே (குறள், 401).*** கருப்பம். அரங்கி லவனென்னை யெய்தாமற் காப்பான் (திவ். இயற். நான். 30). #+உள்ளறை. Tn. #+அரங்கநாதன். #+புதுநூல் நடனம் முதலியவற்றை முதன்முறை சபைக்கு ஏற்பிக்கை. #+. #+புதுநூல் நடனம் முதலியவற்றை முதன்முறை சபையில் ஏற்கச்செய்தல். அரங்கேற்றுகாதை (சிலப். 3) #+. #+புதுநூல் முதலியன சபைக்கு முன் அங்கீகாரத்துக்கு வருதல். #+ #+தமிழிரகுவமிச ஆசிரியர். #+Requisites of regal administration, as its limbs, being six in number, viz.,*** அமைச்சு, நாடு, அரண், பொருள், படை, நட்பு (குறள், 381, உரை.) #+அரசமரத்தினின்றெடுக்குங் கள். #+Nearness of an enemy king, one of six īti , q.v.*** ஈதி ஆறனுள் ஒன்று. (குறள்.732, உரை.) #+நாபிவகை. (மூ.அ.) #+இராசதருமம்.*** அரசியல்கூறும் நூல். அரசருக்கு ... அரச நீதியிற்சொன்னார் (பாரத. சூது. 72). #+அரசமரத்தை வலம் வருகை. #+சுவையின்மை. அரசமாகப் பேசுகிறான். #+மூலநோய். அரசம்மொலி குன்மமும் (தைலவ. தைல. 84). #+மரவகை. #+அரசன்தன்மை கூறும் புறத்துறை. (பு. வெ. 8. 17.) #+Reliable attendants of a king, five in number, viz.,*** நட்பாளர், அந்தணாளர், மடைத்தொழிலோர், மருத்துவர், நிமித்திகர். (பிங்.) #+Confidential councillors of a king, five in number, viz.,*** மந்திரியர், புரோகிதர், சேனாதிபதியர், தூதுவர், ஒற்றர். (திவா.) #+Insignia of royalty, twenty-one in number, viz.,*** முடி, குடை, கவரி, தோட்டி, முரசு, சக்கரம், யானை, கொடி, மதில், தோரணம், நீர்க்குடம், பூமாலை, சங்கு, கடல், மகரம், ஆமை, இணைக்கயல், சிங்கம், தீபம், இடபம், ஆசனம். (சூடா.) #+Occupations of a king, five in number, viz.,*** ஓதல், வேட்டல், ஈதல், காத்தல், தண்டஞ் செய்தல். (தொல். பொ. 75.) #+அரசாங்கக் குதிரை. (பிங்.) #+(இலக். வி. 873.) #+வைசியர். (சிலப். 16, 44.) #+துரியோதனன். (சூடா.) #+Six measures of foreign policy of a king, viz., #+Six occupations of the Kṣatriya, viz.,*** ஓதல், வேட்டல், ஈதல், படைக்கலம் பயிறல், பல்லுயிரோம்பல், பகைத்திறந் தெறுதல். (குறள். 384, உரை.) #+வேந்தனியல்பு கூறும் புறத்துறை. (பு. வெ, 8, 3.) #+குதிரை நடத்துவோரிற் சிறந்தவன். (கலித். 96, உரை.) #+இராசசபை. அரசவை யிருந்த (பொருந. 55). #+திருவாரூ ரரசளிப்பவர் (பெரியபு.திருநான. 506). #+இராசன். (பிங்.)*** வியாழன். (பிங்.) #+துருசு. (மூ.அ.)*** கார்முகிற் பாஷாணம். (W.)*** வாணகெந்தகம். (W.) #+பிரபந்தவகை. (தொன். வி. 283, உரை.) #+ #+(மலை.)*** (மலை.) #+இராசரீகம். என்னேயிவ் வரசாட்சி. (கம்பரா. மீட்சி. 223). #+அரசங் கொம்பு. அரசாணியை வழிபட்டு (திவ்.பெரியாழ்.3, 8, 3).*** அரசாணிமேடை. (யாழ். அக.) #+அரசி. அல்லியரசாணி. #+(M.M.) #+விவாகமண்டபத்தில் நடப்படும் அரசங் கொம்பு. #+விவாக மண்டபத்தில் வைக்கப்படும் அடுக்குப்பானை. #+அரசங்கால் நட்ட விவாகமேடை. #+To reign, rule, govern.*** (திருவாத. பு. மந்திரி. 2.) #+(மலை.) #+Galangal.*** அரத்தை. (மலை.) #+இராணி. மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை. (தேவா. 868, 1). #+சுவை யறியாதவன். #+அரசியின் தன்மை வகித்தல். சொல்லிலரசிப்படுதி நங்காய் (திவ். பெரியாழ். 2, 9, 10). #+இராசரீகம்.*** (பிங்.) #+அரசாக வீற்றிருத்தல். கன்னிப்பெண் ணரசிருந்து (திருவிளை. தடா தகை. 43). #+இராசசபை. (பிங்.)*** சிங்காதனம். தனயனாங் குலோத்துங்கற்குத் தன்னர சிருக்கை நல்கி (திருவிளை. பழியஞ். 2). #+அரைமுடி.*** எருத்தின் அணிவிசேடம். அரசிலை யொளிபெற மிளிர்வதோர் சினமுதிர் விடை (தேவா.764,2.)*** மிருகங்களுக் கிடுந் சூட்டுக்குறி..(W.) #+கொத்துக் கரண்டி. Loc. #+ஐம்படைக் காப்புவகை. (J.) #+அரசாங்கவரி. (திவா.)*** அரசர்க்கரசன். அரசிறை யரசரொ டெழுதலும் (சூளா. கல்யாண. 109). #+அரசமரம். #+அரசனது தன்மை. (குறள். 384, உரை.)*** அரசன். (மதுரைக். 128.)*** இராச்சியம். எனதுயி ரரசுவாழ் வென்ப யாவையும் (பாரத. குருகுல. 45).*** அரசாட்சி. அரசாக வெண்ணேன்மற் றரசுதானே (திவ். பெருமாள். 10, 7).*** தலைமையானது. மின்னார் தமக்கோ ரரசே (கந்தபு. தெய்வ. 143).*** பண்டை வேளாளர் பட்டப்பெயர். வேளெனவும் அரசெனவு முரிமை யெய்தினோரும் (தொல். பொ. 30, உரை.) #+நாட்டுக்காவல். (M.M.) #+ #+சிங்காதனம். அரசுகட்டிலிற் றுஞ்சிய பாண்டியன் (சிலப். மதுரைக்காண்டக் கட்டுரை.17). #+ஆளுதல். #+சதுரங்கவிளையாட்டில் ராஜாவுக்குப் பகைக்காயை யெடுத்துவைத்து அரசென்று கூறுதல். #+பட்டத்தியானை. (பிங்.) அரசோடு அரசுவா வீழ்ந்த (களவழி. 35). #+(தைலவ. தைல. 9.) #+மனக்குழப்பம். dial. var. of அருட்சி. #+நோய் முற்றலால் நிகழும் வேதனை. Colloq. #+குறுநில மன்னன். (திவா.)*** துஷ்டன். அரட்ட ரைவரை யாசறுத்திட்டு (தேவா. 710, 5). #+அச்சம். (W.) #+பயமுறுத்துதல். #+கருவம். அரட்டடக்கிதன் னாரூ ரடைமினே (தேவா. 710, 5).*** குறும்பர். அரட்டமுக்கி. (திவ். பெரியதி, 3, 4, 10)*** குறும்பு. மலநோ யரட்டொதுக்கும் (காஞ்சிப்பு. சிவபு. 10).*** அச்சம். Colloq. #+பொய்ப்புரட்டு. (சம். அக.) #+To swagger, bluster:*** வீணிடம்பம் பேசுதல். Colloq. #+அணியுறுப்புவகை. Loc. #+1. Defence, four kinds, viz.,*** நிலவரண், நீரரண், மலையரண், காட்டரண் (குறள், 742, உரை.)*** கோட்டை. (பிங்.)*** காவற்காடு. (திவா.)*** வேலாயுதம். (பிங்.) #+இராசகிருகம்.*** அரசன்றேவியில் (பிங்.)*** மாளிகை. Colloq. #+காவல். என்னுயிர்க் கரண நாடி. (யசோதர. 2, 61).*** வேலி. (சூடா.)*** கோட்டைமதில் முழுமுத லரண முற்றலும் (தொல்.பொ.65).*** காட்டுத்துருக்கம். (பிங்.)*** கவசம். (பிங்.)*** வேல். (பிங்.)*** பரிகாரம். அரணமில் கூற்றின் முரண்டொலை யொருவனும் (ஞானா. 56).*** செருப்பு. அடிபுதை யரணம் (பெரும்பாண். 69).*** மஞ்சம். (அக.நி.) #+(தைலவ. தைல. 112.) #+கவசமணிதல். அரசரு மமர்மலைந் தரணம் வீசினார் (சீவக. 777) #+தீக்கடைகோல். அரணி யின்புறத் தனலென (பாரத. சம்பவ. 7). #+அரண்செய்தல். (M.)*** அலங்கரித்தல். (W.) கடினப்படுதல். அரணித்த பரு. (J.) #+காவலையுடைய. அரணிய விலங்கை (பாரத. இரா.67). #+(மலை.) #+காடு. #+சொற்செறிவுடைய. அரணியவான கவிகளைக்கொண்டு (ஈடு, 3, 9, 3). #+அடைக்கலமானவன். அரணிய னென்றவற் கன்பு கூர்ந்தனை. (கம்பரா. விபீடண. 2). #+(மலை.) #+ #+செந்து வகை.*** பாம்பரணை. #+ஞாபகக்குறைவான புத்தி. Loc. #+சுருட்டைப்பாம்பு வகை. (M.M.) #+அலத்தகம். அரத்தக மருளச் செய்த சீறடி. (சீவக. 2459). #+சிவப்பு. அரத்தவேணியர். (கந்தபு. முதனா. 82).*** இரத்தம். அரத்தமுண் டொளிரும்வா ளவு ணர் (நைடத. நளன்றூ. 14).*** பவளம். (திவா.)*** (மலை)*** (சூடா.)*** (பிங்.)*** (L.)*** ஒருவகைத் துகில் (சிலப். 14, 108, உரை.) #+அரக்கு. (திவா.) #+செவ்வாய். (பிங்.) #+செடிவகை. அரத்தை முக்கடு (தைலவ. தைல. 1).*** (L.) #+இரத்தினம். அரதனக் கலச வியன்கரம். (தணிகைப்பு. கடவுள். 3).*** மிருதபாஷாணம். (W.) #+ஓர் அலங்காரம். (அணியி.74.) #+(அருணா. பு. திருக்கண். 14.) #+வேண்டாமை. அரதி கைவிஞ்சு மோகம் (திருவாய். நூற். 62). #+ஞாபகத்தவறு. அரதிமறதியாயிராதே. Loc. #+பரதேசி. #+துன்பம். ஒருதனிவேழத் தரந்தையை ... தீர்த்தனை (திவ். இயற். திருவெழுகூற். 12).*** விதனம். துன்பத் தரந்தையிற் கன்றுபு கனலும் (ஞானா. 27). #+குறிந்சிப்பண். (பிங்.) #+தரித்திரன். (சம். அக.) #+உமை. (திருவானைக். கோச்செங். 81.) #+Corr. of அரைப்பு, 2*** . #+இரும்புத்தூள். (W.) #+பரதசாஸ்திர நூலாசிரியர். #+(மலை.) #+அரபிதேசம்.*** ஒரு பாஷை. #+File, rasp, அராவுங்கருவி.*** அரம்போலுங் கூர்மைய ரேனும் (குறள். 997). #+பாதலம். அரமேவி வெம்பின பணி (இரகு. யாகப். 81). #+வெற்றிலைநறுக்குங் கருவி. (C.G.) #+குறும்புசெய்வோன். அரம்பா வுன்னை யறிந்துகொண்டேன் (திவ். பெரியாழ். 3, 1, 6). #+குறும்பு. வரம்பிகந் தரம்பு செய்யுங் கலி (சீவக. 2727). #+அரம்பை நிரம்பிய தொல்வரை. (கம்பரா. வரைக். 59).*** தேவலோகத்து நாடகமகளிரி லொருத்தி. (திவ். பெரியாழ். 3, 6, 4.) #+(மலை.) #+தெய்வமகளிர். அரமபியர்ச் சேர்குவ ரன்றே (நைடத. நிலா. 13). #+தேவமாதர். (சூடா.) #+ All content in the above text box is licensed under the Creative Commons Attribution-ShareAlike license Version 4 and was originally sourced from https://ta.wiktionary.org/w/index.php?diff=prev&oldid=1181768.
![]() ![]() This site is not affiliated with or endorsed in any way by the Wikimedia Foundation or any of its affiliates. In fact, we fucking despise them.
|