Difference between revisions 1182155 and 1182326 on tawiktionary

#+வேறவதாரம்.
#+அளவிடமுடியாதது. எம்பெருமானது அபரிச்சின்னமான குணங்கள்.
#+அளவின்மை. (பிங்.)
#+பிரத்தியட்சஞானம். (வேதா. சூ. 23, உரை.)
#+(வேதா. சூ. 115.)
#+பயன்தரா மரம். Rd.
#+பயனின்மை. பலாபல மிவற்றில் விருப்பமற (ஞானவா. விரத. 10).
#+வலியின்மை.
#+வலியற்றவன்.
#+மறைக்கை. இதனை அபலாபனம் செய்தல் யார்க்கும் ஒல்லாது (சிவசம. 54).
#+பெண்.
#+முத்தி. அபவர்க்கமு மற்றடையான் (ஞானா. 3, 10).
#+(திவா.)
#+தீமைவிளைக்குஞ் சொல். (சினேந். 454, உரை.)
#+அவதூறு. உரையா தொழிதிமற் றொருவர்க் கபவாதம் (சேதுபு. கவிசம்பு. 61)*** அவகீர்த்தி.
#+பெற்றோரால் விடப்பட்டுப் பிறரால் தத்துக் கொள்ளப்பட்ட மகன்.
#+அபிநயவகை. (சீவக. 1257, உரை.)
#+காக்கைவலிப்பு.*** வெறுக்கத்தக்கது.
#+துரதிர்ஷ்டம்.
#+கடைக்கணிப்பு. (சூடா.)
#+இடுநிந்தை. அபாண்டமாய் என்மேற் சொல்லாதே. Colloq.
#+பாண்டவ வம்சத்தை யழிக்கப் பிரயோகித்த அஸ்திரம்.
#+.
#+தானம் பெறத் தகாதவன். இரப்பான் றன்னை யபாத்திரமென் றுன்னி (சைவச. பொது. 421).
#+(மாலை.)
#+ஆபத்தைக் குறிக்குங் கொடி.
#+ஆபத்து. அபாய மொருநாளுமில்லை (நல்வழி, 15)
#+தவறான பொருள்.
#+அளவிலாற்றல்.
#+அளவற்றது. (திவா.)
#+1. (Log.) Non-existence, negation, usu. of four kinds, viz., முன்னபாவம், அழிவுபாட்டபாவம், முழுதுமபாவம், ஒன்றினொன்றபாவம் (தருக்க சங். 8), of five kinds, viz., என்று மபாவம், இல்லத னபாவம், ஒன்றினொன் றபாவம், உள்ளத னபாவம், அழிவுபாட்டபாவம் (சி.சி. அளவை, 1 மறைஞா.), o*** இன்மை.*** ஒரு பிரமாணம். (சி.சி. அளவை, 1.)
#+ஆசனவாய். (மச்சபு. தீர்க்கதம. 32.)
#+கீழ்நோக்கம் வாயு. (பிங்.)
#+தசவாயுக்களுள் ஒன்று. (பிங்.)
#+வடமொழி யுபசர்க்க வகை.
#+உயர்குடிப்பிறந்தோன்.
#+பிறர்க்குத் தீங்கை நாடி மந்திரப் பிரயோகஞ் செய்கை. மாமதுவா லபிசார மமைத்து (பிரபோத. 18, 27).
#+உத்திராடத்திற் பின்பதினைந்து நாழிகையும் திருவோணத்தில் முன் நான்கு நாழிகையுஞ் சேர்ந்தாகிய ஓர் ஒட்டு நட்சத்திரம். (குமாரசாமீ. நட்சத்திர. 8.)*** பகல் 15 முகூர்த்தத்துள் எட்டாவது. (விதான. குணா. 73, உரை.)
#+சிராத்தத்தில் உண்ணும் பிராமணரைக் கேட்பிக்கும் ஒரு வகை வேதமந்திரம்.
#+அறிஞன்.
#+பாதரசம். (W.)
#+திருமஞ்சனம்.*** பட்டஞ் சூட்டுங் கிரியை. மன்னனைப் பராசரன்றா னபிடேகம்...வழங்க (சேதுபு. மங்கல. 79).*** கிரீடம். (திருவாலவா. 11, 4.)
#+பௌத்தாகம மூன்றனுள் ஒன்று.
#+சொல்லுக்கு இயல்பான பொருள். (வேதா. சூ. 118.)
#+பெயர். (பிங்.)
#+செஞ்சொலாற்றல். (பி. வி. 50, உரை.)
#+சன்னிவகை. (W.)
#+தீர்த்தங்கரருள் ஒருவர். (திருக்கலம். காப்பு, உரை.)
#+மனக் கருத்தைக் குறிப்பாய் விளக்கும் அங்கச்செய்கை. மகளிர்தங்க ளபிநயம் (இரகு. தசரதன்சா. 30).
#+நடித்தல்.
#+புதியது. ராகவ வபிநவ கவிநாதன் (கம்பரா. தனி. 9).
#+ஊக்கமிகுதி. வருந்தபி நிவேச மவையைந்தும் (கூர்மபு. விபூ. 19).
#+Difference of opinion.*** .
#+நோக்கம்.*** வக்கீல் அபிப்பிராயங்கொடுத்தார்.*** கருத்து.
#+விருப்பம். அவர வர்க்குள வபிமத மறைந்திடு மென்ன (நல். பாரத. பாண்டவர்துற. 6).
#+மந்திரத்தால் ஸம்ஸ்கார முண்டாக்குதல். (சீவக. 2411,உரை.)
#+.
#+அருச்சுனன் மகன். (நல். பாரத. புத்திர. 117.)
#+வைப்பாட்டி.
#+அன்புமிக்கோன். அணிகோட்டியர்கோ னபிமான துங்கன் செல்வனை (திவ். திருப்பல். 11).
#+வளர்ப்புமகன்.
#+தன்மதிப்பு. (மச்சபு. மன்வந். 22.)*** அத்தியாசம். செயிரி னாலுட னானெனு மபிமானம் (சூத. சிவ. 12, 38).*** பற்று.*** உள்ளக்களிப்பு. (சூடா.)
#+வைப்பாட்டி.
#+மதித்தல்.*** ஆதரித்தல்.
#+பற்றுடையோன்.
#+நேர்முகம். வடக்கபிமுகம் (நல். பாரத. கபிலை. 86).*** சன்னிதி. அங்கணாளர்த மபிமுகத்தினில் (பெரியபு. திருஞான. 1083).
#+அனுகூலமானவன். ஐவரு மபிமுகராக (நல். பாரத. சத்தியபா. 4).
#+அறிஞன். (திருக்கோ. நூன்முகம்.)
#+(W.)
#+அழகானது. கொடுஞ்சமரிற் பட்ட வடுத்துளைத்த கல்லபிரா மம் (தனிப்பா. i, 92, 7).
#+மனத்துக்கினியவன். அபிராம விங்கு வருக (திருப்பு. 59).
#+பார்வதி. (நல். பாரத. உமாமகே. 296.)
#+அபிராமியந்தாதி யியற்றியவர்.
#+ஒரு நூல்.
#+மிகுவிருப்பம்.
#+அபிலாசையின்றி யாசாரியனைப் பிறிந்திருப்பா ரார் (உபதேசரத். 64).
#+விருப்பம்.
#+தன் கோத்திரம் பெயர் முதலியன கூறிப் பெரியோரைத் தொழுகை. அபிவாதனத்தாற் பெரியோரை வணங்கல் (கூர்மபு. வியாதர்கரும. 8).
#+வெளிப்படுகை. நீர் கொண்ட சிவத்து வாபிவியத்திக்கு மீளப் பிறப்புண்டென்றவா றாயிற்று (சிவசம. 35).
#+மேன்மேலும் பெருகுகை. தங்குல மபிவிருத்தி யெய்தும் (மச்சபு. சபிண்டீ. 29).
#+கசகசாச் செடியின் பால்.
#+வேறுபடாதது. (சூத. எக்கிய. பூ. 38, 9.)*** சிதைவின்மை.
#+.
#+அபிஷேகம் பெற்றவன்.
#+(மச்சபு. யயாதிபுத். 13.)
#+பிரியமானது.
#+.*** பட்டாபிஷேகம், ஆசார்யாபிஷேகம்.*** கிரீடம். (ஈடு, 8, 4, 7.)
#+அறியாமல் நிகழ்ந்தது. சிவபுண்ணியம் அபுத்திபூருவம் புத்திபூருவமென் றிருவகைப்படும் (சி. போ. பா. 8,1,2, பக். 169).
#+புத்திரனைப் பெறாதவன்.
#+மூடன். (திருக்காளத்.பு.21,11.)
#+முன் இல்லாதது.
#+இல்பொருளுவமை. (தண்டி. 30.)
#+அப்பவகை. (பிங்.)
#+புதிதானது.*** கருமத்தால் சன்மாந்தரங்களிற் பலத்தைக் கொடுக்கும்படி தோன்றுவது. (சி. சி. பர. பிரபா. 2)
#+விரும்புதல்.
#+விரும்பப்பட்டது. (ஈடு.)
#+விருப்பம்.
#+சைவம் பதினாறனுள் ஒன்று.
#+வேற்றுமையின்மை. பொன்னும் பணியும்போல அபேதம் (சி. போ. சிற். 2, 1).
#+அத்துவைதி.
#+உண்ணத் தகாதது. போதமிகு ஞானிகட் கபோச்சியமொன் றேனுமிலை (சூத.எக்கிய.45,3).
#+அறியாமை. நின்னபோதமின்றி (பாரத. சூது. 183).
#+ஒருவரற் செய்யப்படாதது. (ஈடு, 1, 1, 7.)
#+அழகு. கிஞ்சுகவா யஞ்சுகமே (திருவாச.19,5).
#+நீர் அந்தாழ் சடையார் (வெங்கைக்கோ. 35)
#+கருவிப்பொருள்விகுதி: செயப்படுபொருள் விகுதி: வினைமுதற் பொருள் விகுதி.*** 2. Suff. of vbl. nouns, as in வாட்டம், 'withering'*** தொழிற் பெயர் விகுதி.*** பண்புப் பெயர்விகுதி.*** தன்மைப் பன்மை விகுதி.*** ஒரு சாரியை.*** ஓர் அசை. (சீவக. 1411.)
#+.
#+பாகசாஸனம்.
#+புள்ளடிக்குறி
#+அமிசமாயிருப்பவன். நம்முடைய அம்சபூத ரொருவரை (குருபரம்.166).
#+கூறு.*** உரிமைப்பங்கு. Loc.*** கீழ்வாயிலக்கத்தின் கீழெண்.
#+நூற்றெட் டுபநிடதங்களு ளொன்று.
#+.
#+ஓர் இராகம் பாடுவதில் அடிக்கடி உபயோகப்படுத்தும் ஸ்வரம்.
#+கண். (பிங்.)*** செம்பு. (மூ.அ.)
#+எழுச்சி. (சது.)
#+உத்தரவு. (W.)
#+சீர்பந்தபாஷாணம். (மூ.அ.)
#+Fem. of அம்பட்டன்.*** .
#+Fem. of அம்பட்டன்.*** .
#+நாவிதன்.
#+கடல்மீன்வகை. (மூ.அ.)
#+.
#+சொட்டைவாளை.
#+(தைலவ.)
#+(மலை.)
#+துர்க்கை. (பிங்.)
#+மரக்கால். நெல்லின் அம்பண வனவையர் (சிலப். 14, 209).
#+நீர்விழுங்குழாய். கிம்புரிப் பகுவா யம்பண நிறைய (நெடுநல்.96).*** துலாக்கோல். (அக.நி.)*** வாழை. (பிங்.)*** நீர் (சது.)*** ஆமை. (அக. நி.)
#+யாழ்வகை. அம்பண காதலி (திருப்பு. 126).
#+பாணர். (சிலப். 13, 105, உரை.)
#+கள். (திவா.)
#+அங்கே. அம்பர்ப் பருந்துபட (பெரும்பாண். 117).
#+ஓர் ஊர்.
#+ஒருவகைப் பிசின்.*** ஓர்க் கோலை.
#+திவாகரஞ் செய்வித்தோன். (திவா. இறுதிக்கட்டுரை.)
#+சீலைவகை.
#+ஆகாசம். அம்பர மனல்கால் (திவ். பெரியதி. 1,8,8).*** ஆடை. அம்பரமே தண்ணீரே சோறே (திவ். திருப்பா. 17).*** (சங். அக.)*** திக்கு. விஞ்ச வம்பர மேவிய போதினும் (ஞானவா. தாமவியான. 21).*** கடல். எரிகணை யேவ வம்பரமுற்றது (பாரத. பதினான். 93).*** துயிலிடம். (பிங்.)
#+எண் காற்புள். (பிங்.)
#+சூரிய வம்சத் தரசரு ளொருவன். (கம்பரா. மிதிலை. 120.)
#+நிமிளை. (மூ.அ.)
#+அப்பிரகம். (மூ.அ.)
#+சிலரறிந்து புறங்கூறு மொழி. (தொல். பொ. 225.)*** பழிச்சொல். (பிங்.)*** பூ அலர்தற்குச் சிறிது முன்னுள்ள நிலை. (இறை. 22, உரை.)
#+ஊர்ப்பொது மேடைக்கல். Loc.
#+சிவபிரான். (தேவா. 5.1.)
#+கிராமத் தலைவன்.*** கள்ளர் வலையர் பட்டப் பெயர்.
#+கிராமப் பஞ்சாயத்து மண்டபம்.
#+சிவபிரான். (சூத. எக்கிய. பூ. 43, 44.)
#+(மலை.)*** (W.)
#+பலர்கூடும் வெளியிடம். (மணி. பதி. 67).*** ஊர்ச்சபை.*** கழகம். அரைச்சொல் கொண்டு அம்பல மேறலாமா?*** கூத்துக் காண்போர் இருக்கை. அம்பலமு மரங்கமுஞ் சாலையும் (சீவக. 2112).*** தில்லையம்பலம். (திருக்கோ.11.)*** கிராம உத்தியோகவகை.*** அம்பலகாரன்.
#+சபையாரால் ஏற்றுக்கொள்ளப் படுதல். ஏழை சொல் அம்பல மேறாது.*** நியாயஸ்தலத்துக்குச் சொல்லுதல்.
#+வரிவகை.
#+ஒரு புலவர்.
#+பண்டார சாத்திரத்துள் பத்துச் செய்தவர்.
#+சிவபிரான். (பட்டினத். திருப்பா. திருத்தில். 9.)
#+(W.)
#+ஒரு வாச்சியம். அம்பலி கணுவை யூமை (கம்பரா. பிரமாத்திர. 5).
#+களி.*** முட்டைவெள்ளைக் கரு. (ஜாலத். பக். 21.)
#+அம்புக்கூடு. (பிங்.)
#+அம்பைத்தூணியினின்று வாங்குதல். அம்பறுத்தெய்ய வேண்டும்படி (ஈடு,1,2,7).
#+தாய். (பரிபா.11,81.)*** பார்வதி.
#+அம்பு நுனி. அம்பாணி தைத்ததுபோலப் பேசுகிறான்.
#+பிரசவ வேதனை. (W.)*** உபாதி. (W.)
#+நெற்குவியல். (திவ். திருவிருத். 58, வ்யா. அரும்.)*** களஞ்சியம். Loc.
#+யானைமேற்பீடம்.
#+தோட்டம். (W.)
#+விளையாட்டில் பிள்ளைகள் தடைநிகழ்த்த உபயோகிக்குஞ் சொல்.
#+பாண்டுவின் தாய். (பாரத. குருகுல. 128.)*** தருமதேவதை. (பிங்.)
#+தைந்நீராடல். அம்பா வாடலி னாய்தொடிக் கன்னியர் (பரிபா. 11, 81).
#+.
#+தோணி. பரிமுக வம்பியுங் கரிமுக வம்பியும் (சிலப். 13, 176).*** தெப்பம். துறை யம்பி யூர்வான் (கலித். 103, 37).*** மரக்கலம். (திவா.)*** கள். (திவா.)*** காராம்பி. (பிங்.)
#+சிவபிரான். (சூத. சிவமான். 7,8.)*** ஒரு புலவர்.
#+ஒரு நூல்.
#+சிவபிரான். (பெரியபு. ஏயர். 325.)
#+திருதராட்டிரன். (பாரத. திரௌபதி. 107.)*** கணேசன். (சங். அக.)*** முருகக்கடவுள். (சங். அக.)
#+பார்வதி. (கந்தபு. தெய்வ. 32.)*** தருமதேவதை. (சூடா.)*** துர்க்கை.*** திருதராட்டிரன் தாய். (பாரத. சம்பவ. 12.)
#+விநாயகன். (சூடா.)
#+சிவபிரான். (காஞ்சிப்பு. அந்தர்வே. 32.)
#+ஒரு நூல்.
#+முட்டைக் கரு (பைஷஜ. பக். 127.)
#+திப்பலிமூலம். (தைலவ. தைல. 39.)
#+வளையல். அம்பு கைக்காணாம் (சீவக. 2332).
#+பாணம். (சீவக. 2286.)*** (திவா.)*** (தைலவ. தைல. 39.)*** சரகாண்டபாஷாணம். (W.)
#+நீர்.*** கடல். அம்பேழும் (திருப்பு. 32).*** உலகம். (சீவக. 2332.)*** மேகம். (அக.நி.)*** குடிநீர். (தைலவ. பாயி. 30.)*** (L.)*** (மலை.)
#+அம்புகளின் கட்டியதொகுதி. (பிங்.)
#+அம்பின் நுனி. (திவா.)
#+அம்பின்கொண்டை. பிங்.)
#+.
#+(திவா.)
#+.
#+(மலை.)
#+பிரமன். அம்புசாதன் முகத்தினில் (பாரத. சிறப். 2).
#+அம்பின் அடி. (திவா.)
#+மேகம். அம்புதம போன்றிவ ரார்கொ லென்ன (திவ். பெரியதி. 2, 8, 3).*** கோரை. (மலை.)
#+சமுத்திரம். (கந்தபு. தேவகிரி. 5.)
#+பறையர்வகை. (W.)
#+அம்பறாத்தூணி.
#+முத்துவகை. (S.I.I. ii, 431.)
#+(நள. கலிநீ. 19.)
#+பிரமன். (கந்தபு. தெய்வயா. 223.)
#+இலக்குமி. (திருவரங்கத்தந். 56.)
#+கடல். (பிங்.)
#+சந்திரன். (கலித். 80.)*** (இலக். வி. 806.)
#+பிள்ளைத்தமிழ்ப் பருவங்களு ளொன்று.
#+சந்திரகாந்தக்கல். (இரகு. சீதைவ. 23.)
#+.
#+சந்திரன். அம்புலியம்மானைப் பிடித்துத் தரவேணு மென்றழுத ப்ரஜைக்கு (ஈடு, 4, 3, ப்ர.). Nurs.
#+(மலை.)*** (மலை.)
#+பார்வதி. (திருக்காளத். பு. 24, 12.)*** காசிராசன் மகள். (பாரத. குருகுல. 127.)
#+தாமரை.
#+1. A member of ampotāraṅka-v-ottāḻicai,*** அம்போதரங்க வொத்தாழிசை கலிப்பா வுறுப்பினு ளொன்று. (இலக். வி.738, உரை.)*** ஒத்தாழிசைக் கலிப்பாவகை. (தொல். பொ. 463.)
#+Variety of ottāḻicai-k-kali verse, in which the lines diminish like waves on the shore.*** .
#+கடல். அம்போதி யார்ந்தெழிலி நல்கமுதம் (சங். அக.).
#+(காஞ்சிப்பு. நாட். 91.)
#+இலக்குமி. (தஞ்சைவா. 200.)
#+கேட்டற்பொருளைத் தழுவிவரு மிடைச்சொல். அம்ம கேட்பிக்கும் (தொல். சொல். 278).*** ஒரதிசயக் குறிப்பு. விதியினார்க்கியா னம்ம செய்கின்றதோ ரளவுண்டோ (கந்தபு. அசுரர்தோற். 14). ஓர் உரையசைச்சொல். (நன். 437, மயிலை.)
#+ஓர் இரக்கக் குறிப்பு. அம்மகோவெனும் விழுமழும் (குமர. பிர. மதுரைக்கல. 14)
#+ஆசாரியன் மனைவி. Vaiṣṇ.
#+அம்மான் மகள். Brāh.
#+Brāh.
#+ஆடை கட்டாத ஆள்.
#+Vul.
#+சைனர். (சினேந். 139.)
#+Loc.
#+நிருவாணம்.*** வண்டப்பேச்சு. (J.)
#+பெண்ணைக்குறிக்கும் மரியாதைச்சொல். (குருபரம். 285.)
#+இடை. நின் னம்மைத னம்மணிமேற் கொட்டாய் சப்பாணி (திவ். பெரியாழ். 1, 6, 3).
#+அம்மான் மனைவி. Loc.
#+ஸ்தனம். அம்மமுண்ணத் துயிலெழாயே (திவ். பெரியாழ். 2, 2, 1).*** குழந்தை உணவு. Nurs.
#+ஓர் அதிசயக்குறிப்பு. அம்மம்ம வெல்ல வெளிதோ (தாயு. சச்சி. 4).
#+ஓர் இரக்கக்குறிப்பு. அம்மவோ விதியே யென்னும் (கந்தபு. அக்கினி. 194).
#+தேவதை. அம்மன் சன்னிதி.*** Loc.
#+கூகைக்கட்டு. Loc.
#+புதுக்கோட்டை நாணய வகை.
#+ஓர் உற்சவம். (G. Tn. D. i, 111.)
#+மாரிகோயிற் பூசாரி. Loc.
#+ஒரு வியப்புக்குறிப்பு. உடைந்ததுவு மாய்ச்சிபான் மத்துக்கே யம்மனே (திவ். இயற்.3,28)
#+தாய். (நாலடி. 14.)*** தலைவி. நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய் (திவ். திருப்பா. 10).*** .*** அம்மனை யாடுங் கருவி. அம்மனை தங்கையிற் கொண்டு (சிலப்.29,அம்மானைவரி,3).
#+அக்கினி. அம்மனைக் கம்மனை வழங்கும் (பாரத. வாரணா. 125).
#+அம்மானை யாட்டத்திற் பாடும் பாட்டு. (தொல். பொ. 461, உரை.)
#+கலித்தாழிசையால் வினாவிடையாக மகளிரிருவர் இருபொருள்படக் கூறுவதாக இயற்றும் பாட்டு. (மாறன. 267.)
#+ஒரு துக்கக்குறிப்பு. (சீவக. 760.)
#+(திவ். இயற். திருவிருத். 36.)
#+தாய்.*** எசமானி. அதிசயவிரக்கக் குறிப்பு. அவா...வெறும்பொருள தம்மா (சீவக. 2622). ஓர் உவப்புக் குறிப்பு. அம்மாவென் றுகந்தழைக்கு மார்வச்சொல் (திவ். பெருமாள். 9,6). ஓர் அசைச்சொல். (பாரத. இராசசூ.91.)
#+தாயைப்பெற்ற பாட்டி. Loc.
#+அம்மான் மகன். Brāh.*** மூடன். [cf. mātula-tanaya, a name for ūmattai which by its derivation unmatta suggests foolishness, eccentricity akin to madness.]
#+அம்மான்சேயின் மனைவி. Brāh.
#+(மலை.)
#+அதிசய விரக்க விசிராந்திக் குறிப்பு. Colloq.
#+மாதாமகி Loc.
#+மாமன் மனைவி. அம்மாமி தன்வீவுங் கேட்டாயோ தோழி (சிலப். 29, தேவந்தி யரற்று).
#+தாயைப் பெற்றவள். (W.)
#+கப்பற்கயிறு.
#+தாய்.*** தாய் போல மதிக்கப்படுபவள்.*** (ஈடு, 7, 6, 10.)
#+தாயுடன் பிறந்தவன். (பிங்.)*** பெண்கொடுத்தவன். Loc.*** அத்தை கணவன். Loc.*** தகப்பன். மலரோனம்மான் (கம்பரா. மாரீசன். 220).*** கடவுள். ஆழி யங்கைக் கருமேனி யம்மான் (திவ். திருவாய். 5, 1, 6).
#+விவாகத்தில் அம்மான் கொடுப்பதாக ஓதியிடும் பணம். Brāh.
#+அம்மான் செய்விக்கும் மணக்கோலம். Brāh.
#+அம்மானெடுக்கும் மண வரிசை.
#+செடிவகை.
#+சொக்குப் பொடி. (திவ். நாய்ச். 2, 4, வ்யா.)
#+அம்மானையாட்டம். (இலக். வி. 807.)*** அம்மானையாடுங்கருவி. அம்மானையாடியருளே (குமர. பிர. மீனாட். பிள்ளைத். அம்மானை. 1).*** ஒருவகைப்பாடல். (திருவாச. 8.)*** .*** கலம்பக உறுப்பு. (இலக். வி. 812.)
#+பெண்பாற்பிள்ளைத்தமிழ்ப் பருவங்களு ளொன்று.
#+
#+மகளிர் அம்மானை யாடும்போது பாடும் பாட்டு. (சிலப். 29.)
#+அரைகல். (காசிக. கற்பிலக். 26.)
#+அரைகல்.*** அம்மிக்குழவி. (பிங்.)
#+அம்மியில் அரைக்கும் நீண்டதிரள்கல்.
#+விவாகத்தில் மணமகள் அம்மிமேற் கால்வைத்தல். அம்மி மிதிக்கக் கனாக்கண்டேன் தோழீஇ நான் (திவ். நாய்ச். 6, 8)
#+கள். (பிங்.)
#+(மலை.)
#+சோறு. Loc. Nurs.
#+மாரீசம்பண்ணுதல். (W.)
#+மேகமந்தாரமாதல். (J.)
#+அயோக்கியன். (W.)
#+ஐங்குறுநூற்றில் இரண்டாம் நூற்றை யாக்கியோர்.
#+நீர்ததும்பற் குறிப்பு. அம்மெனக் கண்ணீ ரரும்பி (பதினொ திருவிடை. மும். 10).*** ஓர் ஒலிக்குறிப்பு. (பிங்.)
#+ஒரு துக்கக்குறிப்பு. (சீவக. 1271, உரை.)
#+தாய். அத்தனொடு மம்மையெனக் கானார் (தேவா. 598, 9).*** பார்வதி. (பிங்.)*** தருமதேவதை. (சூடா.)*** பாட்டி. Parav.*** நோய்வகை.*** சைனமதத் தவப்பெண். (சூடா.)*** (மலை.)
#+அழகு. (பிங்.)*** அமைதி. அம்மை யஞ்சொலார் (சீவக. 3131).*** நூல் வனப்புளொன்று. (தொல். பொ. 547.)
#+வருபிறப்பு. (பிங்.)*** 2. Heaven,*** மேலுலகம். அம்மை பயக்கு மமிர்து (தேவா. 845, 8)
#+கூகைக்கட்டு.
#+Vaccination.*** .
#+Smallpox pits.*** .
#+அம்மை குத்துதற்குரிய பால்.
#+அம்மைவார்த்தல். வீட்டில் குழந்தைக்கு அம்மைபோட்டியிருக்கிறது.
#+வசூரிக்கொப்புளம்.
#+முதியவள்.
#+பூண்டுவகை. (மூ.அ.)
#+ஒரு வியப்புச்சொல். (கலித். 85, உரை.)
#+அம்மைத்தழும்பு.
#+அம்மைபோட்டுதல்.
#+வசூரிபோட்டுதல்.
#+Dial. var. of அமர்க்களம், 2.*** .
#+A mineral poison:*** கற்பாஷாணம். (மூ.அ.)
#+(பாரத. உலூக.18.)
#+ஆகாயத்தில் சஞ்சரிப்போன். (மணி.28, 69.)
#+சைவபேதம்.
#+Dial. var. of அந்தியேஷ்டிக்குருக்கள்.*** .
#+தலை கீழாகப் பாய்தல்.
#+ஆகாசத் தாமரை. (பதார்த்த.319.)
#+நிர்க்கதியாயிருத்தல். Colloq.
#+நிர்க்கதியாக்குதல். என்னை அந்தரத்தில் விட்டான். Colloq.
#+கோணதிசை.
#+தேவவாச்சியம். அந்தர துந்துபி முதலா மள்வில் பெருகொலி (பெரியபு. திருஞான.98).
#+ஆகாச கங்கை. (வரத. பாகவத. சுபத்.18.)
#+இந்திரன். (கந்தபு. தெய்வ. 241.)
#+பெருந்துன்பமுறுதல். இவள் நோக்காமையிறே அந்தரப்பட்டது (ஈடு, 7, 1, ப்ர.).
#+துர்மரணமுற்றோ ரடையும் பேயுருவம்.
#+ஆகாசகமனம். (W.)
#+வெளி.*** உள்வெளி. பந்தரந்தம் வேய்ந்து (பதிற்றுப்.51).*** இருள். (பிங்.)*** ஆகாசம். அந்தரம் பாரிடமில்லை (திவ். திருப்பள்ளி. 7).*** நடு. மற்றோ ரந்தர விசும்பில் (சீவக. 836).*** இடம். அந்தரமி தல்லவென (பாரத. ஒன்பதாம்.22).*** இடுப்பு. அந்தர மேற்செம்பட்டோடு (திவ். திருவாய். 7, 6, 6).*** நடுவுநிலை. அந்தரந் தீர்ந்துல களிக்கு நீரினால் தந்தையுங் கொடியன் (கம்பரா. மந்தரை. 60).*** தேவலோகம். (பிங்.)*** பேதம். அந்தரம் பார்க்கி னன்மை யவர்க்கிலை (கம்பரா. மாரீச.75).*** விபரீதம். விரிகோவண நீத்தார் சொல்லும் அந்தர ஞான மெல்லாம் (தேவா. 74, 10).*** தேவாலயம். (பிங்.)*** தீமை. என்மனை வாழும் பெண்ணால் வந்த தந்தரம் (கம்பரா. கைகேசி.40).*** கூட்டம். (பிங்.)
#+முடிவு. (பிங்.)
#+தேவர். அந்தரர்கோன் (திருவாச. 9, 3).*** பதினெண்கணத்து ளொருவர்.
#+(மலை.)
#+ஒரு மருந்துப் பூடு. (W.)
#+குடலிறக்கம். (மூ.அ.)
#+பெரும்பொய். Colloq.
#+பரமான்மா*** மனம். Colloq.
#+இடையூறு. (சூடா.)*** எண் குற்றங்களுள் இடையூ றியற்றுவது.*** உள்வரும்படி. (S.I.I.iii, 121.)
#+இடையிடம்.*** திசைநாற்கோணம். (பிங்.)*** .
#+கர்ப்பக் கிருகத்தை அடுத்த மண்டபம். (I.M.P.Tn. 270.)
#+
#+Sexual organs:*** இரகசியஸ்தானம்.
#+A mineral poison:*** கற்பாஷாணம். (மூ.அ.)
#+(பாரத. உலூக.18.)
#+ஆகாயத்தில் சஞ்சரிப்போன். (மணி.28, 69.)
#+சைவபேதம்.
#+Dial. var. of அந்தியேஷ்டிக்குருக்கள்.*** .
#+தலை கீழாகப் பாய்தல்.
#+ஆகாசத் தாமரை. (பதார்த்த.319.)
#+நிர்க்கதியாயிருத்தல். Colloq.
#+நிர்க்கதியாக்குதல். என்னை அந்தரத்தில் விட்டான். Colloq.
#+கோணதிசை.
#+தேவவாச்சியம். அந்தர துந்துபி முதலா மள்வில் பெருகொலி (பெரியபு. திருஞான.98).
#+ஆகாச கங்கை. (வரத. பாகவத. சுபத்.18.)
#+இந்திரன். (கந்தபு. தெய்வ. 241.)
#+பெருந்துன்பமுறுதல். இவள் நோக்காமையிறே அந்தரப்பட்டது (ஈடு, 7, 1, ப்ர.).
#+துர்மரணமுற்றோ ரடையும் பேயுருவம்.
#+ஆகாசகமனம். (W.)
#+வெளி.*** உள்வெளி. பந்தரந்தம் வேய்ந்து (பதிற்றுப்.51).*** இருள். (பிங்.)*** ஆகாசம். அந்தரம் பாரிடமில்லை (திவ். திருப்பள்ளி. 7).*** நடு. மற்றோ ரந்தர விசும்பில் (சீவக. 836).*** இடம். அந்தரமி தல்லவென (பாரத. ஒன்பதாம்.22).*** இடுப்பு. அந்தர மேற்செம்பட்டோடு (திவ். திருவாய். 7, 6, 6).*** நடுவுநிலை. அந்தரந் தீர்ந்துல களிக்கு நீரினால் தந்தையுங் கொடியன் (கம்பரா. மந்தரை. 60).*** தேவலோகம். (பிங்.)*** பேதம். அந்தரம் பார்க்கி னன்மை யவர்க்கிலை (கம்பரா. மாரீச.75).*** விபரீதம். விரிகோவண நீத்தார் சொல்லும் அந்தர ஞான மெல்லாம் (தேவா. 74, 10).*** தேவாலயம். (பிங்.)*** தீமை. என்மனை வாழும் பெண்ணால் வந்த தந்தரம் (கம்பரா. கைகேசி.40).*** கூட்டம். (பிங்.)
#+முடிவு. (பிங்.)
#+தேவர். அந்தரர்கோன் (திருவாச. 9, 3).*** பதினெண்கணத்து ளொருவர்.
#+(மலை.)
#+ஒரு மருந்துப் பூடு. (W.)
#+குடலிறக்கம். (மூ.அ.)
#+பெரும்பொய். Colloq.
#+பரமான்மா*** மனம். Colloq.
#+இடையூறு. (சூடா.)*** எண் குற்றங்களுள் இடையூ றியற்றுவது.*** உள்வரும்படி. (S.I.I.iii, 121.)
#+இடையிடம்.*** திசைநாற்கோணம். (பிங்.)*** .
#+கர்ப்பக் கிருகத்தை அடுத்த மண்டபம். (I.M.P.Tn. 270.)
#+
#+அனுலோமத் தந்தைக்கும் பிரதிலோமத் தாய்க்கும் பிறந்த பிள்ளை. (திவா.)
#+தோற்கருவிவகை. (சிலப்.3,27,உரை.)
#+பார்வதி. (பிங்.)*** துர்கை. (பிங்.)
#+தனித்திருத்தல். (W.)*** உதவியற்றிருத்தல். (W.)*** மாறாதல். விதி யந்தரிக்க வொழுகி (திருநூற்.62).*** கழித்தலாலுண்டாகுஞ் சேஷமறிதல். (W.)
#+ஆகாயம்.*** நற்கதி. அந்தரிட்சஞ் செல...கனல் புகுங் கபிலக்கல்லது (செந். பத்.4, 232).
#+கழித்தலாலுண்டாஞ் சேடம். (சங்.அக.)
#+அந்தக்கரணம். (பிரபோத.39, 30.)
#+
#+கடவுள். (வேதா.சூ.41)
#+(காஞ்சிப்பு. அந்தரு. 22.)
#+முடிவு. (J.)*** 2. Result, object*** பேறு. (J.)*** சந்திப்பு. (J.)*** மேடு. (J.)
#+கவசந் தரித்த வீரர். உத்தமசோழத் தெரிந்த அந்தளகத்தாளார் (S.I.I. ii, 97).
#+கவசம். (S.I.I.ii,98,note.)
#+(பிங்.)
#+யமன். (தேவா. 978,5.)*** சனி. (திவா.)*** அழகன். (திருப்பு. 40.)
#+குருடன். அந்தர் கரமுற்ற தடியன்றி யறியார் (திருவாத. பு. புத்தரை. 79).*** 2. Fool, ignorant man*** அறிவிலான். கூடற்பெருமான் செந்தாள் விடுத்துறை யந்தர்கள். (கல்லா.7)
#+(மலை.)
#+நிலைமை.*** மேல்மாடி.*** ஒழுங்கு. இவற்றை அந்தஸ்தோடு வை. (R.)
#+ஓர் அதிசயச்சொல். அந்தாவிவளயிராணி (கந்தபு. அசமுகிப். 17)
#+(காரிகை, உறுப். 17.)*** ஒரு பிரபந்தம். அந்தாதிமேலிட் டறிவித்தேன் (திவ். இயற். நான்.1).
#+அந்தாதியாக வருதல். அடிமடக்கா யந்தாதித்து (மாறனலங். 267, உரை).
#+அடிதோறும் இறுதிக்கணின்ற சீரும் அசையும் எழுத்தும் மற்றையடிக்கு ஆதியாகத் தொடுப்பது. (இலக். வி. 725.)
#+பரமபதம். அந்தாமத் தன்பு செய்து (திவ். திருவாய்.2, 5, 1).
#+மாதிரி. Loc.
#+அங்கே. (J.)
#+குறிஞ்சியாழ்த்திற வகை. (பிங்.)
#+பாலையாழ்த்திற வகை. (பிங்.)
#+மதிப்பு. (W.G.)
#+மதிப்பிடுதல். (C.G.)
#+(மலை.)
#+ஊழிமுடிவு. படரணி யந்திப் பசுங்கடவுள் (கலித். 101, 24).
#+
#+1. Twilight, as joining day with night*** சந்தியா காலம். காலை யந்தியு மாலை யந்தியும் (புறநா.34).*** மாலை. அந்தியம்போ திதுவாகும் (திவ். பெரியாழ். 2,8,1).*** செவ்வானம். அந்திவண்ணர். (பெரியபு. அமர்நீதி.3).*** சந்தியாவந்தனம். ஓதி யுருவெண்ணு மந்தியால் (திவ். இயற். 1.33).*** இரவு. அந்தி காவலன் (திவ். பெரியதி. 8, 5, 1).*** முச்சந்தி. அந்தியுஞ் சதுக்கமு மாவண வீதியும் (சிலப். 14, 213).*** பாலை யாழ்த்திறவகை. (பிங்.)
#+சந்தித்தல். யமபடையென வந்திக்குங் கட்கடையாலே (திருப்பு.85).*** கிட்டுதல். வேதமந்திது மறியான் (திருவிளை. நகர, 106).*** முடித்துவைத்தல். அந்தித் திருக்கும் பொருளில்லை (திருவாலவா. 30. 14).
#+மாலையில் விற்குங் கடை.
#+குழந்தைகளுக்கு அந்திப்போதிற் செய்யும் ரக்ஷ. (திவ். பெரியாழ். 2. 8. வ்யா. ப்ர.)
#+கிறிஸ்துவின் விரோதி. (T.B.)
#+(தேவா.1088,1.)
#+சந்திரன். (திவ். பெரியதி. 8, 5, 1.)
#+காலை மாலை. Colloq.
#+மாலைவெள்ளி. (W.)
#+சாயங்காலத்தில் பட்சிகள் பறக்கும்பொழுது சிசுக்களைப் புறத்துக் காட்டலால் வரும் தோஷம். (பாலவா. 93.)
#+(மலை.)
#+மரண வேளை. (ஸ்ரீவசன. 1, 69.)
#+.
#+(மூ.அ.)
#+பூச் செடிவகை. (மூ.அ.)
#+(K.R.)
#+(மூ.அ.)
#+சாகுங்காலத்திற் கடவுளை நினைக்கை. அந்திமஸ்மிருதி யில்லையாகில் ஆதிபரதனைப்போலே மானாதல் மரையாதலாமித்தனை (ஈடு,4,1,10).
#+மாலைப்போது. அந்திமாலைச் சிறப்புச் செய் காதையும் (சிலப். பதி.66).*** மாலைக்கண். Loc.*** கண்ணோய்வகை. (M.L.)
#+ஓர் இடை வள்ளல். (பிங்.)
#+உத்திரக்கிரியை.
#+.
#+மரணகாலம். (விருத்தாசல. சிவபூ. 41.)
#+புலையன். அந்தியசர் வண்ணார்முதலோர் மனை (சைவச. பொது.243).
#+சிவதீக்ஷைபெற்ற பிரதிலோமர். (சைவச. பொது.435, உரை.)
#+கடைப்பட்டது.*** மரணகாலம். அடல்வாலி யந்தியத்தி லறைந்த வார்த்தை (உத்தரரா. அனும.66).*** ஒரு பேரெண். (பிங்.)
#+(சங். அக.)
#+உத்தரக்கிரியை.
#+கருமாதி செய்விக்குங் குருக்கள்.
#+
#+(மூ.அ.)
#+கந்தகம். (மூ.அ.)
#+சிறுகுடல். (இங்.வை.)
#+கொட்டைப்பாக்கு. (மூ.அ.)
#+தேவன். அந்திரனை யாரூரி லம்மான் றன்னை (தேவா.723, 4).
#+அவ்விடம். (தொல். சொல்.269). ஓர் அசைச்சொல். (தொல்.சொல்.269.)
#+(பிங்.)
#+சிவன். (பிங்.)
#+நெற்பூச்சி. அந்துகடிதுண்டுபோய கதிர்நெல்லும் (பிரபோத.19, 6).
#+அப்படி. அந்துசெய்குவனென (கம்பரா. இராவணன்வதை. 61).
#+அந்தம். ஆதியந் தகன்ற (சீவக. 3082).
#+யானைக்காற் சங்கிலி. அந்துப் போதிகை.
#+பிளிச்சைக்கண்ணி. அந்துக்கண்ணிக்கு அழுதாலும் வாரான் அகமுடையான்.
#+யானையின் பின்காற் சங்கிலி கட்டுங் குறுந்தறி. அடுகளி றந்துப் போதிகை பரிந்து (சீவக. 1831).
#+கதியின்மை. (J.)
#+நிறைவகை. (தொல்.எழுத்.170,உரை.)
#+அதிசயவிரக்கச்சொல். அந்தோவென்னாருயிரே யரசே யருள் (திவ். பெரியதி.7, ,6).
#+(மலை.)
#+அநாதப்பிள்ளைகட்கு ஏற்பட்ட பள்ளிக்கூடம். Mod.
#+Unclaimed corpse.*** அநாதப்பிரேத ஸம்ஸ்காரம்.
#+Orphan, as without guardians*** .
#+கடவுள்.
#+தனக்குமே லொரு தலைவ னில்லாதவன். ஞாலம் விழுங்கு மநாதனை (திவ்.இயற். திருவிருத். 79).*** திக்கில்லாதவன். அநாதர்களா யுனையடையுமவர் (சேதுபு. கவிசம்பு. 67).
#+திக்கற்றவன். Colloq.
#+அப்பிரசித்தன்.
#+மோதிர விரல். பெருவிரலை யநாமிகையோ டியையக் கூட்டி (கூர்மபு. சுத்தாசம. 10).
#+அரசின்மை.
#+வீண். (தேவா.859,7.)
#+எப்பொழுதும். அநிசம் பற்றின்றி நிற்கும் (ஞானவா.புண்ணி. 11).
#+(சி.சி.பர.நிகண்.7)
#+நிலையாமை.*** நிலையற்றது. இந்த வநித்திய வாழ்வு வேண்டேன் (காஞ்சிப்பு. திருநெறிக். 18).
#+அளவுகடந்தது. அநித கோடி யணிமுடி மாலையும் (பெரியபு. திருமலை.5).
#+அக்கிரமம். (தாயு. சுகவாரி, 12.)*** வீண். (தாயு. சசி.5.)
#+மாயை. (சி.சி.1, 27, சிவஞா.)
#+சரியாக நிரூபிக்க முடியாதது.*** மாயை.
#+
#+(வேதா. சூ.58.)
#+நிரூபிக்கபடாதது. (திருக்காளத்.பு.32, 40.)
#+திருமாலின் வியூகமூர்த்திவகை. (அஷ்டாதச. தத்வத். 3, 48.)*** கண்ணபிரான்பேரன். (சிலப்.6, 54. உரை.)
#+.
#+அநியாயம்.
#+ஆண்டு நிறைவு.
#+வருஷம்.
#+வாரம். அப்தாக் கணக்கு. (C.G.)
#+Kind of curry preparation.*** அப்பக்காய்க் கறியமிதுக்கு (S.I.I.ii, 127).
#+கொடிவகை.
#+Vul.
#+சிற்றுண்டி. Nurs.
#+That which is unmixed, pure.*** கலப்பற்றது. Colloq.
#+(மலை.)
#+அவ்வாறு.
#+கட்டளை. ராஜாவும்...அப்பணையிட்டுவிட (குருபரம். ஆறா.160).
#+இரக்கம் அதிசயம் இவற்றின் குறிப்பு.
#+.
#+பண்ணிகாரவகை. (திவ். பெரியாழ்.2, 4, 5.)*** அடை. (பிங்.)
#+(மலை.)
#+அப்ப நிவேதனம். (S.I.I. iii, 150.)
#+ஆணாடு. உதளு மப்பரும்... யாட்டின்கண்ணே (தொல்.பொ.602).*** ஆண்குரங்கு. (தொல்.பொ.602,உரை.)
#+(பெரியபு. திருஞான.495.)
#+அப்பவினம். (பிங்.)
#+பண்ணிகாரம் விற்போர். (சிலப்.5, 24, உரை.)
#+அசுத்தம். அவன் ஆடை அப்பழுக்கில்லாதது.*** குற்றம். அப்பழுக்கில்லாதவள்.
#+உறைப்பும் உவர்ப்பு முள்ள ஒரு வஸ்து. உயர்குன்ம நோயகற்றும் அப்பளக்காரமது ( பதார்த்த.1107).
#+அப்பளஞ்செய்யுங் குழவி.
#+Light, thin, flour cake, usu. of black gram.*** சீதத்தை மேவுகபந் தீர்க்குங்காண் ஓது முழுந்தப் பளம். (பதார்த்த. 1426)
#+Dial. var. of அப்பளக்காரம்.*** .
#+Brāh.
#+To remove unevenness in the wall by placing pieces of brick or tile with chunam when plastering.*** சுவரை அப்பளித்துப் பூசுகிறான். Loc.
#+தகப்பன். அப்பனீ யம்மைநீ (தேவா. 1228, 1).*** ஒரு பிரிய வசனம். Colloq.
#+
#+பெருமாள்மாடு. Loc.
#+அதிசயம் துன்பம் என்றிவற்றின் குறிப்பு. என்னப்பா மற்றிவ் வெழுபது வெள்ளமும் (கம்பரா. மூலபல. 40).
#+தந்தையின் பாட்டன். Loc.
#+அதிசயத்தையும் சிரமபரிகாரத்தையும் உணர்த்தும் குறிப்பு.
#+.
#+தந்தையைப்பெற்றப்பாட்டி. Loc.
#+தமக்கை. Loc.
#+தந்தையின் தாய். Loc.
#+பையன். Loc.
#+Tn.
#+அதன்மேல், (கம்பரா.கைகேசி. 110.) அப்பக்கம். அப்பாவிருந்த வனசரிதர் (பாரத. நச்சுப்.16)
#+தொகையடியாருள் ஒருவகையார்.
#+பேதை.
#+தலைவி. Loc.*** தமக்கை. (J.)
#+(S.I.I iii, 150.)
#+(தைலவ. தைல. 68.)
#+எண்ணெய். தேய்த்துக்கொள்ளுகை.
#+பழகுதல்.
#+இடையூறு.
#+தேவர்க்கிடப்படும் அவிசு. (அறநெறி.26.)
#+முன் பழக்கமுள்ள விருத்தினன். அப்பியாகதரோ டுத்தமவதிதி பூசை (திருவானைக். கோச்செங். 160).
#+பழக்கம்.*** பாடப்பயிற்சி. Mod.
#+பயில்பவன். (வேதா. சூ.14.)
#+பிறவிப்பாஷாண வகை. (மூ.அ.)
#+மைக்கா. அப்பிரக மென்றறைந்தால் அண்டம் மகோதரமும்...போம் (பதார்த்த. 1126)
#+விளக்கமின்மை. ஒருகாலத்துப் பிரகாச மொருகாலத் தப்பிரகாசம் (சூத. எக்கிய. பூ.47, 27).
#+வெளிப்படையாகாதது.
#+பக்கப்போலிகளுளொன்று. (மணி. 29, 151.)
#+பக்கப்போலிகளுளொன்று. (மணி. 29, 152.)
#+பக்கப்போலிகளுளொன்று. (மணி. 29, 152.)
#+பக்கப்போலிகளுளொன்று. (மணி 29, 153.)
#+
#+புலப்படாதது.
#+நகரை யப்பிரதக்கிணமா யதினடந்து (பிரபோத.12, 12.)
#+இடம் வருகை.
#+முக்கியமல்லாதது.
#+மேகம். (பிங்.)
#+உதவி வேண்டிக்கூறும் குறிப்புமொழி. (கலிங்.455, புது.)
#+பிரமாண மல்லாதது.*** பொய்ச்சத்தியம். அவன் கோர்ட்டில் அப்பிரமாணம் பண்ணினான்*** எல்லைக்குட்படாதது.
#+ஆதாரமற்றது.*** அயோக்கியத்தனம். Colloq.
#+(W.)
#+அளக்கமுடியாதது.*** ஒரு பேரெண். (W.)
#+கீழ்த்திசைப்பெண்யானை. (சது.)
#+Fruitlessness.*** பயனின்மை.
#+திவ்யதேகம்.
#+பிரகிருதிசம்பந்த மற்றது. (அஷ்டாதச. தத்வத். 3,51)
#+பரமபதம். (குருபர.5.)
#+பேதை. Colloq.*** சக்தியற்றவன். Colloq.
#+அடையாமை.
#+போலிப் பிராமணன்.
#+பிரமாணமாகாமை. (சி.சி.8, 5, ஞானப்.)
#+அடைதற்கரியது. அப்பிராப்பிய மென்றுரைக்கின் (சூத. எக்கிய. பூ. 38, 15.)*** அடையத்தகாதது. அப்பிராப்பியமான தேவதாந்தரங்கள்.
#+(மலை.)
#+1. Dislike, unfriendliness:*** வெறுப்பு.*** வெறுப்பான செயல். எனக் கப்பிரியத்தை யாற்றினையால் (நல். பாரத. இந்திர.77).
#+(மலை.)
#+பூசுதல். அரைபடு மகிலுஞ் சாந்து மப்பி (திருவிளை. நாட்டு. 13).*** ஒற்றுதல். (W.)*** தாக்குதல். இருவரும் புயங்களினப்பி மொத்தினர் (பாரத. பதினேழா. 147).*** கவ்வுதல். நாய் அப்பிக்கொண்டு போய்விட்டது.*** சாத்துதல். மலர்த்தார்...அப்ப (பதினொ. கோயிற்றிருப்.4).*** வாயில் திணித்தல். அவல் தேனு மப்பி யமுதுசெயும் (திருப்பு. 1162).
#+துடை. அம்மவென்று அப்புத்தட்டி (ஈடு, 5, 4, 7).
#+Loc*** அன்புகாட்டி யழைக்குஞ் சொல்வகை. Loc.
#+கடன். (W.)
#+வீட்டு வேலைக்காரன்.
#+நீர். (பிங்.)
#+(மலை.)
#+
#+பகல் பதினைந்து முகூர்த்தத்துள் ஆறாவது. (விதான. குணா.73. உரை.)
#+அம்புகளின் கட்டு. (பதிற்றுப்.16, 4, உரை.)
#+பாகர் யானையைத் தட்டிகொடுக்கையிற் கூறும் ஒரு குறிப்புச் சொல். (சீவக.1834.)
#+பஞ்சலிங்கத்துள் திருவானைக்காவிலுள்ளது.
#+புறநிலைக் கருவி வகை. (சிவப்.கட்.)
#+(மலை.)
#+வெளியேற்றுதல்.
#+அந்தப் பக்கம். அதன்பின்.
#+கண்ணிதழை மடித்துக் குழந்தைகளைப் பயமுறுத்துதல். (திவ். பெரியாழ். 2, 1, 1.) Nurs.
#+அறுபத்து மூன்று நாயன்மாருள் ஒருவர். (பெரியபு.)
#+.
#+(பாலவா. 347.)*** (L.)*** சிறுமீன்வகை.
#+(W.)
#+கொடிவகை. (மலை.)
#+அக்காலத்தில்.
#+.
#+அவ்வக்காலத்தில்.*** உடனுக்குடனே.
#+.
#+Name of a book in the Bible, viz., Acts of the Apostles. chr.*** .
#+கிறிஸ்துவின் தலைமைச் சீடர் பன்னிருவருள் ஒருவன். Chr.
#+தெய்வப்பெண்களில் ஒரு வகையார்.
#+வடமொழி யுபசர்க்க வகை.
#+அபகீர்த்தி.
#+முதிராமை.
#+பரிபாகமடையாதவன். (தாயு. நினைவொ. 8.)
#+.
#+வஞ்சகம். அபகட நினைவிகள் (திருப்பு.243).
#+கவர்தல். எனையபகரிக்க வந்த சின்மயம் (தாயு. ஆசை. 33).
#+தீமை. அபகார மாற்றச்செயினும் (நாலடி.69).
#+கவர்கை. சுவர்ணாபகாரம்.
#+தீமை செய்வோன்.
#+அபக்கியாதி.
#+
#+கோளகபாஷாணம். (மூ.அ.)*** மஹாராஷ்டிரரது பக்திப்பாடல்.
#+குறைவில்லாதவன். கொல் யானை யபங்கா (தமிழ்நா. 129).
#+சகுனத் தடை.
#+வழூஉமொழி.*** அசுபமொழி.*** அபக்கியாதி.
#+கேடு. (மச்சபு. திரிபுரவி.2.)
#+தீயொழுக்கம்.
#+இடப்பக்கம். நலத்த சவ்விய மேயப சவ்விய நாமம் (வேதாரணி. பிரதக்.13).*** மாறுபாடு.
#+குற்றப்படுதல். நான் தேவரீரிடத்து அபசாரப்பட்டுவிட்டேன்.
#+மரியாதை தவறிய செயல். (மச்சபு. சந்திரோ.17.)
#+போலிமுடிவு. பன்னு மபசித்தாந்த மாகும் (பிரபோத.43, 3).
#+பாம்பின் கீழ்வாய் விஷப்பல். (W.)
#+தவற்றுக்கிருப்பிடம். Colloq.
#+வழு.*** பொய்.*** நிலையாமை. குடும்பத் தபத்த முணர்கின்றிலை. (ஞானவா.தாசூ. 60).*** மோசம். (J.)
#+பத்தியத் தவறு. அபத்தியஞ் செய்திட றனக்கே கேடு (வேதா.சூ.175).
#+உள்ளதல்லாதது.*** உபயோகமற்றது.
#+பெருஞ்செயல். இதுவன்றோ அவனுடைய அபதான மிருதகிறபடி (ஈடு, 2, 8, 8).
#+துர்த்தேவதை.
#+(பதார்த்த.395.)
#+அகாலமரணம்.
#+.
#+எல்லைக்கல். Loc.
#+(திருமுறைகண்.1.)
#+அஞ்சலென் றருளுதல்.
#+அடைக்கலந் தருகை. (கம்பரா. விபீடண.120.)
#+(பிரபோத. 22.5.)
#+அச்சமின்மை. அபயமச்சம் (பிரபோத.27, 81).*** அடைக்கலம். மன்னா வுனக் கபயம் (நளவெ. கலிநீ.3).*** அருள். (பிங்.)
#+அடைக்கலந்தரும்படி கூவுதல். அபயமிடு குரலறியாயோ (திருப்பு.180).
#+அபயமளித்தலைக் காட்டுங் கைக்குறி.
#+வீரர். (உரி.நி.)
#+(தைலவ. தைல.34.)
#+இணைக்கைவகை. (சிலப்.3, 18, உரை.)
#+
#+
#+அபிநயக்கை வகை. (பரத.பாவ.55.)
#+அஞ்சலென்னுஞ் சொல்.
#+அருகன். (திவா.)*** சோழன். செய்யகோ லபயன் (பெரியபு. திருமலை.12).
#+அபயனெனுங் கடுக்காய் (பதார்த்த.963).
#+கடுக்காய் வகை.
#+Dial.var.of அபயஹஸ்தம்.*** .
#+அடைக்கலக்கை.*** கடவுளின் அபய முத்திரை பதிந்த சந்தன வில்லை.
#+Dial. var. of அபயஹஸ்தம், 2.*** .
#+பிரேத கருமம். அபரக்கிரியை இன்றோடு முடிந்தது.
#+கால். வேழம்... மருப்புத்திண்கை யபரகாத் திரங்க டம்மாற்...கொன்றது (சீவக.806).
#+ஞானநடைகளிற் சிறந்தோன்.
#+புடமிட்ட பொன். ஆயிரத் தெட்டு மாற்றி னரஞ்சி (மச்சபு. தாரகாசுரவ. 26).
#+சாஸ்திர ஞானம். (ஒழிவி.கிரியை.11, உரை.)
#+பின்மை. (பிரபோத.42,2.)
#+(இரகு.மாலையீ.96.)
#+கிருஷ்ணபட்சம்.
#+பின்புத்தி. (W.)
#+பின். (பிங்.)*** முதுகு. (பிங்.)*** யானையின் பின்னங்கால். (திவா.)*** பொய். (பிங்.)*** நரகம். (பிங்.)*** கவசம். (பிங்.)*** மேற்கு. அபர திசை.*** பிரேதகர்மம்.*** (W.)
#+பதமுத்தி.*** சுத்த தத்துவங்களிற் பெறும் வாழ்வு.
#+நள்ளிரவிற் கடுத்த சாமம்.
#+முதிர்ந்த வயது.
#+சரீரத்தின் பிற்பாகம். வேடனத னபராங்கம் பிளக்க வெய்தான் (பாரத. அருச்சுனன் தவ.90).
#+வெல்லப் படாதவன். (சங். அக.)
#+பிற்பகல். அபராணப் போழ்தி னடகிடுவ ரேனும் (நாலடி.207).
#+செலுத்தற்குரிய பிரார்த்தனையைச் சரியாகச் சேர்ப்பிக்காத பிழைக்காகச் செலுத்துங் காணிக்கை. Colloq.
#+குற்றம். அடியனேன் முன்னஞ் செய்த வபராதம் (திருவிளை நான்மாடக்.25).*** தண்டம்.
#+மன்னிப்புக் கேட்டுக்கொள்ளுகை. (குருபரம்.115.)
#+தீங்குசெய்தோன். உறவினுக்கபராதியும் (சிவதரு. பாவ.68).
#+
#+நூற்றெட் டுபநிட தங்களூ ளொன்று.
#+நூற்றெட் டுபநிட தங்களூ ளொன்று. (சி.சி.8,11,மறைஞா.)
#+நான்காம் வேதம். (திருவாணைக். கோச்செங்.127.)
#+(காஞ்சிப்பு. வயிரவீ.12.)
#+மகளிரிதழ்சுவைக்கை. (சீவக. 190, உரை.)
#+கீழுதடு. (பிங்.)*** உதடு. (சூடா.)
#+நெற்கதிரைக் கடாவிட்டு உழக்குதல். (மதுரைக். 94.)*** பகையழித்தல். (புறநா. 373.)
#+வீரர் நிரைமீட்சிக்குப் புறப்படும் புறத்துறை. (பு.வெ.2,3.)
#+நெற்கதிரைக் கடாவிட்டு உழக்குதல். அதரி திரித்த வாளுகு கடாவின் (புறநா. 371.)
#+.
#+பெருங் குழப்பம். Colloq.
#+கீழேழுலகத் தொன்று. அதல விதலமுத லந்தத் தலங்களென (திருப்பு. 138.)
#+(மூ.அ.)
#+அல்லது. அதவா முரட்போர் தனக்கஞ்சுமோ (பாரத. பதினேழா. 232.)
#+(கல்லா.95,18.)
#+கொல்லுதல். முதலை மடுவினி லதவிய புயலென (திருப்பு. 278).*** எதிர்த்து நெருக்குதல். அதவிப்போர் யானை யொசித்து (திவ்.இயற். 2,89.)
#+கீழ்மகன். Loc.
#+இதழ். ஞெகிழதழ்க் கோடலும் (கலித்.101,4.)
#+தோல். அதளோன் றுஞ்சுங் காப்பின் (பெரும்பாண். 151.)*** மரப்பட்டை. வேங்கையதள் (தைலவ.)
#+தோற் கைத்தளமென்னுங் கருவி. (சிலப். 14, 170.)
#+குழப்பம். (W.)
#+(மூ.அ.)*** பெரும்பாத்திரம். (W.)*** காவற்குடிசை. (W.)*** புளியுருண்டை. (W.)
#+அருளினா லுரைத்த நூலின் வழிவரா ததன்மஞ் செய்யின் (சி.சி.2.33.)
#+கீழ்மக்கள். (பிங்.)
#+அதன்மாத்திகாய மெப்பொருள்களையு நிறுத்த வியற்றும் (மணி. 27, 189.)
#+அதிகப்பற்று. உன் கணக்கு அதனப்பற்றா யிருக்கிறது. Colloq.
#+.
#+மிகுதி. Colloq.
#+தாழ்ந்த. அதனா மனிதன். Loc.
#+(தொல்.எழுத்.258,உரை.)
#+ஒரு காட்டுமரம். kāṭar. (L.)
#+(மலை.)
#+நியாயஸ்தலம்.
#+
#+That is to say, namely.*** .
#+தற்செயலாய். Loc.
#+போலியாக நடிப்போன். ஆயக்காரன் ஐந்து பணங் கேட்பான் அதாவெட்டுக்காரன் ஐம்பது பணங் கேட்பான்.
#+அதுவல்லாமலும். (நன்.180.)
#+வலைச் சாதி. காதலியோ டதியரையன் கனகமழை பொழிந்து (திருவாலவா.22,18.)
#+
#+மீறுகை.*** அநீதி. அன்னதன்மையை னதிக்கிரமங்கள் கேட்டு (உத்தரரா. வரையெடு.2.)
#+மேற்படுதல்.*** மீறுதல்.
#+செருக்கு நடை. (J.)
#+யோக மிருபத்தேழி லொன்று. (விதான. பஞ்சாங்க. 25.)
#+வாசனைப்புல் வகை. (மூ. அ.)*** (மூ. அ.)*** கந்தகம். (மூ. அ.)
#+(மலை.)
#+அளவுக்குமேல்.
#+மிகுதியாதல்.
#+அதிகமாகப் பற்றிக் கொண்ட பொருள்.
#+அடங்காப்பேச்சு.
#+அடங்காப்பேச்சாளி. Colloq.*** மரியாதையில்லாதவன். Colloq.
#+மிகுதி. (திவா.)*** உயர்ந்தது. (திருவிளை. தலவி. 3.)*** லாபம். (W.)*** பொலிவு. (திவா.)
#+(மலை.)
#+மூன்றுவருஷத்திற்கொருமுறை அதிகப்பட்டு வரும் மாதம். (விதான. குணா. 81, உரை.)
#+(தொல். பொ. 62, உரை.)
#+பெரியோர். அதிகருக் கமுத மேந்தல். (சூடா. 12, 99).
#+ஆதாரம். (சி.சி.1,65,சிவஞா,)*** ஏழாம் வேற்றுமைப் பொருள். (பி.வி.9.)*** ஒருவிஷயத்தைக் குறித்த பகுதி. (சி.போ.சிற்.1,அவ.)
#+விருத்தியாதல். (தைலவ. பாயி. 14.)
#+அதிகாரஞ்செலுத்துதல். (நன்.எழுத்.விருத்.)*** அதிகாரத்தோடு பொருந்தவருதல். (நன். 21, விருத்.) கற்றல். அவைநீ அதிகரித் தறிதற்குரியை (அரிசமய. பராங்குச. 78.)
#+(மலை.)
#+மேற்பட்டவன். பகைஞர்க்கெல்லா மதிகனாய் (பிரபோத. 26, 110).*** பரம்பொருள். அதிகன் வேணியி லார்தரு கங்கையை (கந்தபு. திருக்கயி. 20).*** (சிறுபாண். 103.)
#+மகேசுரன்.
#+To exercise authority.*** .
#+
#+
#+சிவாலய விழாக்களில் உபயோகிக்கும் வாகனவகை. அதிகார நந்தி சேவை.
#+Letter of authority, power of attorney.*** .
#+1. Public office power, authority.*** அழுதபிள்ளையும் வாய்மூடும் அதிகாரம்.*** ஆட்சி. அதிகாரத்தைத் தன்மாட்டு வைத்து மன்னவன் வறிதேயிருப்ப (சி. போ. பா. 6, 2, பக். 129).*** முறைமை. (தொல். பொ. 666, உரை.)*** உரிமை. (தொல். பொ. 666, உரை.)*** இடம். (தொல். பொ. 666.)*** தகுதி. அனையவ னதிகாரந் தெரிந்து (வேதா. சூ. 19).*** நூற்பிரிவு.*** நூல். (பிங்.)*** சந்தர்ப்பம். (குறள், 478, உரை.)*** ஞானங்குறைந்து கிரியை அதிகமாயுள்ள கடவுள் நிலை. (சி. போ. பா. 2, 2, பக். 134, புது.)
#+பிரபஞ்சத்து அதிகாரத்தை விரும்பும் ஆன்மநாட்டம். (சி.போ.பா. 2,2. பக். -134, புது.)
#+நூற்பிரிவின் முறைவைப்பு. (தொல். பொ. 666.)
#+(ஞானா. கட்.)
#+விசாரணைக் கர்த்தா. (Insc.)*** உரிமையுள்ளவன்.*** தகுதியுள்ளவன்.*** கற்றற்குரியவன். (நன். சிறப்புப். விருத்.)
#+பெருமையணி. (அணியி. 41.)
#+அதிகால விழிப்பின் குணத்தை (பதார்த்த. 1289.)
#+Early dawn.*** .
#+12 நாள் அனுஷ்டிக்கும் ஒரு விரதம்.
#+மேலான குணமுள்ளவன். களிறது பிளிறிட வுரிசெய்த வதிகுணன் (தேவா. 832, 5.)*** கடவுள்.*** அருகன். (திவா.)
#+(மலை.)
#+அட்டவீரட்டங்களூ ளொன்று.
#+நரகங்களுள் ஒன்று. (சிவதரு. சுவர். 107.)
#+(மூ. அ.)
#+அதிங்கத்தின் கவளங்கொண்டால் (சீவக.750.)*** (L.)
#+காளான். (மலை.)
#+ஒன்றுமுதலிய எண்களை இரட்டித்துப் பெருக்க வருந் தொடரெண். (W.)
#+வீண்சந்தேகம். (கோயிலொ.29.)
#+Expression of wonder.*** .
#+சிறப்பு. குணாதிசயம்.*** 2. (Jaina.) Pre-eminence, as an attribute of Arhat, of three kinds, viz.,*** சகசாதிசயம், கர்மக்ஷயாதிசயம், தெய்வீகாதிசயம். (சீவக. 2813.)*** மிகுதி. கோபாதிசயமான கொலைக்களிற்றை விடச் சொன்னான் (பெரியபு. திருநாவுக். 109).*** (தண்டி. 54.)*** ஆச்சரியம். அடிகளில் வழிபோந்த வதிசய மறியேனே (தேவா. 938, 1.)
#+பண்டார சாத்திரத்தொன்று.
#+
#+ஆச்சரியச்சொல். (பிங்.)
#+அருகன். (திவா.)
#+ஆச்சரியப்படுதல். அலமந் தேங்கி யதிசயித்து (கந்தபு. திருமண. 31.)
#+உயர்வு நவிற்சியணி. (அணியி. 13.)
#+கடந்துபோதல். கிரகங்களதிசரித்து வக்கிரிக்கிறது. (W.)
#+ஒரு தமிழ்க்கணிதநூல். (கணக்கதி. பாயி.)
#+சன்னிவகை. (இங். வை.)
#+(மூ.அ.)
#+பேதிவகை.
#+கிரகங்களின் வழக்கத்திற்கதிகமான நடை.
#+பேதிவகை. (திருக்காளத். பு. 17, 33.)*** அதிமதுரம். (இராசவைத்.)*** மிகச் சிறிய ஒரு பின்னவெண். (நான்.பால.)
#+கல்லுப்பு. (மூ. அ.)
#+கிரகம் முன்சென்று திரும்புகை (விதான. கோசா. 15, உரை.)
#+விரைவில்.
#+நரகங்களுள் ஒன்று. (சிவதரு. சுவர். 112.)
#+பெருவீரன்.
#+(மலை.)
#+.
#+இந்திரபாஷாணம். (W.)
#+(மூ. அ.)
#+அதிருஷ்ட சாலி.
#+பார்க்கப்படாதது. திட்டமுமதிட்ட முமில் சிட்ட (சேதுபு சருவ. 26).*** பாக்கிய வாய்ப்பு.*** இன்ப துன்பங்கட்குக் காரணமானது. அதிட்டமூட்டுமெனில் (பிரபோத. 39, 21.)
#+மிளகு. (மூ. அ.)
#+தலைமைவகிப்பவன். ஈசனதிட்டாத்திருவாம் (வேதா. சூ. 79.)
#+.
#+.
#+நிலைக்களமாகக்கொள்ளுதல். (சி. போ. சிற். 4, 1, பக். 86.)
#+சிலேஷ்மவகை. (W.)
#+குபேரன். (பிங்.)
#+(மலை.)
#+விருந்தினன். (சைவச. மாணாக். 27.)*** சிராத்தாதிகளுக்கு ஒவ்வாத திதி.*** இரவு 15 முகூர்த்தத்துள் பத்தாவது. (விதான. குணா. 73, உரை.)
#+கசியபர் மனைவி. (கம்பரா. சடாயுகா. 29.)
#+(பிங்.)
#+விருந்தோம்பல். கமழ்சுவை யடிசிலா னதிதி பூசையும் (காஞ்சிப்பு திருநகர. 103.)
#+Archangel. Chr.*** .
#+
#+
#+அதிதேவதை, புரமபொடி படுத்த புண்ணியேனே யதிதெய்வம் (சூத. எக்கி. பூ. 6, 4.)
#+ஒன்றற்குரியதை மற்றொன்றற்கு ஏற்றிக்கூறுகை.*** ஒப்புமையா னுணர்த்துகை. அதிதேச வாக்கியம். (தர்க்கபா. 29.)
#+ஒன்றற்குரியதை மற்றொன்றற்கு ஏற்றிக்கூறுதல். (ஈடு, 10, 10, 6.)
#+அதிட்டான தேவதை.
#+மிக நுண்ணியது. (குறள். 636.)
#+(மலை.)
#+அறுபத்துமூன்று நாயன்மாருள் ஒருவர்.
#+அரசன். (பெரியபு. கண்ணப்ப. 7.)*** தலைவன், (திவ். திருவாய். 6, 10, 3.)
#+(மூ. அ.)
#+(மூ. அ.)
#+(W.)
#+(மூ. அ.)
#+(தைலவ.)*** ஒரு மந்திரம்.
#+(மூ. அ.)
#+தலைவன். (பிங்.)
#+பெரும்பாவம். (தணிகைப்பு. அகத். 226.)
#+ஒருபுலவர். (தமிழ்நா. 207.)
#+மிக இனிமையானது. அதிமதுரக் கனியொன்று (பெரியபு. காரைக். 25.)
#+பூடுவகை. (மச்சபு. சருவ. 8.)*** (மலை.)
#+(மூ. அ.)
#+(சங். அக.)
#+அதிகமாக வளருந்தசை. (ஜீவரட்.)
#+மனிதனுடைய சக்திக்கு மேற்பட்டது.
#+வீம்பான நடை. (J.)
#+(மலை.)
#+அதிமேற்றிராணியாரின் இருப்பிடம். R.C.
#+மேற்றிராணிமாரில் பிரதானமானவர். R.C.
#+(புறநா. 90.)
#+ஒரு கடை வள்ளல். (புறநா. 87.)
#+அதியமான் வம்சத்தோர். (புறநா. 91.)
#+மீன்வலைஞர் தலைவன். (திருவாலவா. 22, 9.)
#+
#+மேற்பட்டவன். திருவாவடுதுறையுளதியனே (தேவா. 485, 4.)
#+ஆச்சிரமங்களைக் கடந்த நிலை. (சி. சி. 8, 32, சிவாக்.)
#+(மூ.அ.)
#+பெரியோருக் கிடுங் காணிக்கை.
#+சுபக்கிரக நிலையுள் ஒன்று. (விதான. சாதக. 23,உரை.)
#+கம்பித்தல். பூமியதிர்ந்தது.*** மனம் நடுங்குதல். அதிர வருவதோர் நோய் (குறள், 429).*** முழங்குதல். அதிர மாமுழவு (திருவாலவா. 37, 23).*** எதிரொலித்தல். (பரிபா. 8, 19.)
#+நடுங்கச் செய்தல். பின்னதிர்க்குஞ் செய்வினை (நான்மணி. 68).*** அதட்டுதல். (திவா.)*** சொல்லுதல். (பிங்.) முழங்குதல். மதித்தவேலை...வாய்விட்டதிர்த்த (கந்தபு. ததீசியு. 325). கலங்குதல். கற்றா னதிர்ப்பிற் பொருளதிர்க்கும் (நான்மணி. 21).
#+நடுங்குகை. (திவா.)*** ஆரவாரம். (திவா.)*** கர்ச்சனை. காய்சினக்களி றதிர்ந்திடு மதிர்ச்சி (உபதேசகா. விபூதி. 118).
#+சன்னிவகை.
#+இப்படி யருஞ்சம ரிழைத்திடு மதிர்ப்பினில் (உபதேசகா. சூராதி. 28).*** எதிரொலி. எதிர்குதி ராகின் றதிர்ப்பு (பரிபா. 8, 21).
#+.*** யாழ் நரம்பின் நடுக்கம். செம்பகை யார்ப்பே அதிர்வே கூடம் (சிலப். 8, 29.)
#+.
#+குழாய்வெடி யொலி.*** வெடிகுழாய். (J.)
#+மிகு சுவை. அதிரசக் கனியும் (திருநெல். பு. சுவேத. 58).*** பண்ணிகாரவகை.*** உப்பு. (தைலவ. தைல. 107.)
#+அமிதம். விலை அதிரடியாயிருக்கிறது. Colloq.
#+அதிரடியாய்ப் பேசுபவன்.
#+ஒருவகைத் தேர்வீரன். (பாரத. அணிவ. 1.)
#+(சிலப். 13, 156, அரும்.)*** (முல்லைப். 51.)*** அடித்தூறு. (W.)
#+கந்தகம். (மூ.அ.)
#+பேரரசன். (Insc.)
#+சோமயாக வகை. (திருக்காளத்.பு.7,43.)
#+(மலை.)
#+அதிசயம். (W.)
#+Name of a Saiva saint, author of the Mūttapiḷḷaiyār-tiru-mummaṇi-k-kōvai.*** (பதினொ.)
#+அதிகமானது. ஆணவமல சாமர்த்தியத்தினைக் காட்டிலும் அதிரித்தம் (சிவசம.43).
#+காணக்கூடாதது. (சித். மர. கண். 3.)*** அறுபத்து நாலுகலையுள் தன்னைக் காணாமல் மறைக்கும் வித்தை.
#+
#+துரதிட்டம். Colloq.*** அதிட்டவீனன். Colloq.
#+Fortunate person.*** .
#+காணப்படாதது.*** ஊழ்.*** நல்லூழ்.*** பரநியாசம். Vaiṣṇ.
#+மிகுதி. அதிரேக விறற் பற்குனன் (பாரத. பதினான். 58).
#+க்ஷயம். (W.)
#+வருணாச்சிரமங்களைக் கடந்தவன்.
#+(சூத. முத்தி. 5, 16.)
#+சிராத்தத்துக்கு முதனாள் உபவாசம்.
#+விவாகச் சடங்குக்கு முன் அங்கமாக நிகழ்த்துஞ் சடங்குவகை. (சீவக. 2363, உரை.)
#+வக்கிரகப் பிரதிஷ்டைக்கு அங்கமான சடங்கு. (சிவதரு. சிவஞானதா. 71.)
#+புனைந்துரை.
#+(மூ.அ.)
#+ஒரு மருந்துச்செடி. (தைலவ. தைல. 4.)
#+(மூ. அ.)
#+(தருக்கசங்.)
#+இலக்கியமல்லாததன்கண்ணும் இலக்கணம் செல்லுந் தோஷம்.
#+கொள்ளை யதிவிருட்டி நீங்கும் (குற்றா. தல. சிவபூசை. 46).
#+மிகுபெயல்.
#+மிகுவணக்கம். அதிவினயம் தூர்த்த லக்ஷணம்.
#+Name of a later Pāṇṭiyaṉ king of Tinnevelly, author of the Naiṭatam, the Kāci-kaṇṭam, and other works, 16th c.*** .
#+பறங்கிப்பாஷாணம். (மூ. அ.)
#+நிருவகிப்பவன்.
#+நிலைக்களம்.
#+நிலைக்களமாகக் கொள்ளூதல். (அஷ்டாதச. தத்வத்ர. 3,16) ஆவிர்ப்பவித்தல். விக்கிரகத்தில் ஸ்வாமி அதிஷ்டித்தார்.
#+கடந்தது. (சி.சி.1,57.)*** அதீதவெடுப்பு. (பரத. தாள. 43.)
#+ஞானியர்.
#+குரல்முன்னும் தாளம்பின்னும் வரும் எடுப்புவகை.
#+(சி.போ.3,6,சிற்.)
#+இந்திரியவறிவுக்கெட்டாதது. (மச்சபு. பிரமாண்ட.17.)
#+மந்தாக்கினி. (J.)
#+வசம். சந்தமுறு பிராணவளி யதீன மேயாய் (சூத. எக்கிய. பூ.4,4).
#+அஃறிணையொருமைச்சுட்டுப்பெயர்.
#+
#+ஆறாம் வேற்றுமையின் ஓர் உருபு. (நன். 300.)*** பகுதிப்பொருள் விகுதிகளுள் ஒன்று. உருவினுயிர் வடிவதுவு முணர்ந்திலர் (சி.சி.8,36.)
#+அதுங்குகை.
#+அமுக்குதல்.*** பிசைதல், அவ்வயி றதுக்கும் (திருவிளை. வன்னியுங். 41).*** கடித்தல். (கூர்மபு. தக்கன்வே. 32.)*** மெல்லுதல். வாயினிலதுக்கிப் பார்த்து (பெரியபு. கண்ணப்ப. 118).*** வாயிலடக்குதல்.*** அடித்தல். தாளிற மூர்க்க ரதுக்கலின் (சீவக. 936).
#+பாத்திரமுதலியவற்றின் அதுங்கல். Colloq.
#+பாத்திர முதலியவற்றின் அதுங்கலைச் சீர்ப்படுத்துதல். Colloq.
#+தரிசுநிலத்தைத் தாழ்ந்த வரியில் விவசாயத்துக்கு விடுகை. (W.G.)
#+அமுங்குதல்.
#+மொய்த்தல். முரல்வண் டதும்புங் கொழுந்தேன் (திருவாச.6,36).
#+ஒப்பற்றது. அசங்க மதுலம் (கைவல்ய. சந்தே. 137).*** ஒரு பேரெண். (W.)
#+ஒப்பற்றவன். வான்மிசை யதுலன் (காஞ்சிப்பு. இரணீச. 5.)
#+அது என்ன என்று அருளொடு கேட்டற் குறிப்பு. அதெந்துவே யென்றரு ளாயே (திருவாச. 29,1).
#+வீங்குதல். கால் அதைத்திருக்கிறது.*** செருக்குதல். இவனுக் கதைத்துப் போயிற்று. (W.)*** தாக்கி மீளுதல். (R.)
#+வீக்கம்.*** நீர்க்கோப்பு.*** தாக்கி மீளல். (W.)
#+Want of fortitude, timidity, dispiritedness.*** .
#+Lo! behold!*** சுட்டிக் கவனிக்கச்செய்தற் குறிப்பு. அங் கதோ வுள்கறுத் தழகிற் றேய்ந்தது (சீவக. 2679).
#+தாழ்நிலை.*** நரகம். (பிங்.)*** எழு நரகத்தொன்று. (பிங்.)
#+அரையின் கீழ்ப்பட்ட அங்கப்பகுதி. (தைலவ. தைல. 54, உரை.)
#+கீழ்க்குலம். அதோசாதி யகத்தி னருந்தினனும் (சிவதரு. பரி. 31).
#+அடிப்பக்கம். பிரமாண்டத் ததோபாகம் (சிவதரு. கோபுர. 30).
#+(சி. சி. 2, 80, சிவாக்.)
#+தாழ்ந்தநெறி. (சி. சி. 2, 51, சிவாக்.)
#+(பரத. பாவ. 76.)
#+கீழ்நோக்கியமுகம். ஐந்துமுகத்தோ டதோமுகமும் (கந்தர்கலி. 78).*** தலைகுனிந்து பார்க்கை. (சது)*** தலை கீழான நிலை. அதோமுகமாகி...கொம்பர் நாலு மொருவனை (இரகு. சம்புக. 41).*** கடற் கழிமுகம். (பிங்.)
#+(W.)
#+கீழுலகம்.
#+அவ்விடம். (தொல். எழுத். 398, உரை.) Obs.
#+(தொல். எழுத். 159, உரை.) Obs.
#+
#+
#+That.*** காலா லந்தக் கருங்கனி சிதைத்தேன் (மணி. 17, 34).
#+இரக்கக்குறிப்பு. அந்தொக்க வரற்றவோ (கம்பரா. இராவணன்சோ. 38).
#+உட்கருவி. (சி. போசிற். 4, 1.)
#+அழகுள்ளவள். (W.)
#+சீர்கேடு.
#+ஒரு புலவர்.
#+(மலை.)
#+சன்னிபாதவகை. (ஜீவரட்.)
#+அழிப்போன். இராவணாந்தகனை (திவ். பெரியதி. 2, 3, 7).*** யமன். (திவா.)*** (மலை.)*** சவர்க்காரம். (மூ.அ.)
#+குருடன். (தேவா. 859,4.)*** ஓரசுரன். (திருவிளை. அருச். 16.)*** ஓர் அரசன். (பாகவத. 9, எதுமரபு. 29.)
#+குழந்தைநோய் வகை. (பாலவா. 511.)
#+தராமலை. (R.)
#+ஒன்றை முற்ற ஆராயாது அதனொரு பாகத்தைமாத்திரம் கண்டு நிச்சயிக்கும் நெறி.
#+இருள். (பிங்.)*** அஞ்ஞானம். மும்மலம் போர்த்த வந்தகாரப் படலவிருள் (மச்சபு. பாயி. 16).
#+சிவன். (பிங்.)
#+மரணசமயம். அந்தகால மடைவதன் முன்னம் (திவ். பெரியாழ். 4,5,3).
#+இரக்கச்சொல். அந்தகோவிது வருவதே யெனக்கு (வேதாரணி. பிரமசா. 22).
#+(மலை.)
#+(மலை.)
#+பிறிதை நம்பி துன்பம டைதலைக் காட்டும் நெறி.
#+Loc
#+உட்கலகம். (சிவசமவா. 38.)
#+வடிவின் சரியொப்பு. Colloq.
#+Dial. var. of அந்தஸ்து, 1.*** .
#+அப்பக்கம். Colloq.
#+பார்ப்பனப் புலவன். மறையறிப வந்தண் புலவர் (நான்மணி. 90).
#+அழகிய கிருபை. அந்தண்மை பூண்ட....அந்தணர் (திருமந். 234).*** பார்ப்பனத்தன்மை.
#+Brāhmanhood*** பார்ப்பனத்தன்மை. அந்தணத்துவ மடைந்தனன் (உபதேசகா. சிவவிரத. 337).
#+நாபிவகை. (மூ. அ.)
#+பார்ப்பனத்தன்மை. குறிகொளந்தண்மை தன்னை யொளித்திட்டேன் (திவ். திருமாலை, 25).
#+
#+The six occupations of the Brāhman, viz.,*** ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல், (திவா.)
#+அழகிய தட்பமுடையான். (குறள், 30, உரை.)*** பார்ப்பான். நூலே கரகம்.... அந்தணர்க்குரிய (தொல். பொ. 625).*** முனிவன். (பிங்.)*** பிரமன். (பிங்.)*** வியாழன். (பரிபா. 11, 7.)
#+அழகிய கிருபையுடையான். செந்தீவண்ண ரந்தணாளர் கண்டீர் (தேவா. 181, 6).*** பார்ப்பான். அந்தணாளர்க் கரசு வரைவின்றே (தொல். பொ. 637).
#+அந்த அந்த.
#+அரசியிருக்கை. (திவா.)*** மகளிருறைவிடம்.
#+குருடன் தோள்மேல் நொண்டி யேறிக்கொண்டு வழிகாட்டக் குருடன் நடந்துசெல்வது போன்ற நெறி.
#+குருடரைக் குருடர் பின்பற்றும் நெறி.
#+அழகு. (பிங்.)*** முடிவு. அந்தமில் சிறப்பின் (தொல். பொ. 243).*** மரணம். (திவ். பெரியாழ். 4, 5, 3.)
#+குருடு.*** அஞ்ஞானம். (அக. நி).
#+கஸ்தூரி. (மூ. அ.)
#+112 ராத்தல். Colloq.
#+உள்ளடங்கியது. (சி. சி. 1, 21, சிவாக்.)
#+மறைகை அந்தர்த்தானமாய் நேர்ந்துபோவார் (மச்சபு. அசுர. 31).
#+உள்ளடங்கியிருத்தல். ஆன்மா பதிபதார்த்தத்தில் அந்தர்ப்பவிக்குமெனின் (சிவசம. 39).
#+உள்ளடங்கினது.
#+உள்நோக்குகை.
#+திருமால் நிலையுளொன்று. (அஷ்டாதச. தத்வத். 3,42.)
#+கீழாறு.
#+யாகசாலையினுள்ளிடம். (காஞ்சிப்பு. அந்தரு. 22.)*** கங்கை யமுனைகட்கு நடுவிலுள்ள தேசம். அவர்களை யந்தர்வேதிசென் றுடன்கொணர்வா யென்று (கோயிற்பு.இரணிய.107).
#+கூத்துவகை. (சிலப். 3, 147.)
#+செய்யுட்கணத்தொன்று. (திவா.)
#+சோடச சுரத்துளொன்று.
#+ஆகாய மார்க்கமாய்ச் செல்வது.
#+அந்தரங்கமான பரிவாரம். (ஈடு,10,1,இப்ர.அரும்.)
#+இரகசியம். (நல். பாரத. உமாம. 307.)*** உள்ளம். அவனுக்கு அந்தரங்கத்தில் விசுவாசமுண்டு.*** உட்கருத்து.*** உற்றநண்பு. இருவரும் அந்தரங்கமுள்ளவர்கள்.
#+உற்ற நண்பன்.
#+
#+அறிவின்றி மயங்கியிருக்குமவன், அண்ணை யலிகுரு டாதயவர்களை (சூளா. துறவு. 145).
#+மேல்வாய்ப்பல் அண்பன்முதனா விளிம்புற (நன்.77).*** அடிப்பல், அண்பனீரூ றமிர்தம் (சீவக. 928).
#+(தேவா. 224,6.)
#+அண்ணுதல். (கம்பரா.திருவவ.62)
#+சமீபம். அண்மையாற் சேய்த்தன்றி (கலித்.108,35).
#+Voc., used to address a person or thing near.*** (சீவக, 1502, உரை)
#+சமீபமாயிருத்தல். ஆவணவீதி . . . அண்வருமே (இறை. 2, உரை,பக். 41).
#+பொருந்துதல். முலைமூன் றணந்த சிறுநுதல் (கல்லா.12)*** தலையெடுத்தல். பாம்பணந்தன்ன (பொருங. 13)
#+விழாக்கொண்டாடுதல். சுறவ முண்மருப் பணங்கயர் வனகழிச் சூலல் (பெரியபு.திருக்குறி.7).
#+தெய்வமாவேசித்தாடுதல். அணங்காடுதலன்றந்தோ (திவ். திருவாய் 4,6,5).
#+வருத்தியவன். பெருந்துறைக் கண்டிவ ளணங்கி யோனே (ஐங்குறு.182).
#+வருந்துதல். நீயணங்கிய தணங்க (சீவக. 957).*** இறந்துபடுதல். நற்போ ரணங்கிய (பு. வெ. 7, 27).*** பின்னிவளர்தல். முழுநெறி யணங்கிய நுண்கோல் வேரலோடு (மலைபடு. 223).*** பொருந்துதல். உரையணங்குந் தமிழ் வேந்தன் (இறை. 50, உரை). வருத்துதல். புறத்தோ னணங்கிய பக்கமும் (தொல். பொ. 67).
#+வருத்தம், (திருமுரு. 289)*** நோய். (பிங்.)*** அச்சம். (சூட.)*** மையனோய். (திவா).*** கொலை (பிங்.)*** தெய்வம். (தொல்.பொ.256.)*** தெய்வமகள். (திவா)*** தெய்வத்திற் கொப்பான மாதர் (பிங்.)*** பேய் துணங்கையஞ் செல்விக் கணங்கு நொடித்தாங்கு (பெரும்பாண். 459).*** வெறியாட்டு.*** சண்டாளன், (பிங்.)*** அழகு.(பிங்.)*** வடிவு. அருந்திற லணங்கி னாவியர் பெருமகன் (சிறுபாண். 86)*** குட்டி, ஆளியி னணங்கு மரியின் குருளையும் (சிலப். 25,48).
#+வருத்துந் தெய்வமகளாற் றாக்கப்படுகை. (குரள்,918,உரை.)
#+ஒரு நீட்டலளவை. (G.Tp.D.i.179)*** ஒரு சதுர அளவை. (G.Tp.D.i.179.)
#+மேனோக்கிச் செல்லுதல். அணரி நுனிநா வண்ண மொற்ற (தொல். எழுத். 94).
#+மேல்வாய்ப்புறம். (பிங்.).
#+(ஞானா.37,உரை.)
#+கொக்கரித்தல். சொக்கனுமங் கணரிட்டுத் துடைதட்டிச் சிரித்தருளி (திருவாலவா. 52,8)
#+கழுத்து. கறையணற் குறுமபூழ் (பெரும்பாண்.205).*** மேல்வாய்ப்புறம். (பிங்.)*** கீழ்வாய்ப்புறம். (திவா.)*** உண்மிடறு. (பிங்)*** தாடி மையணற் காளை (புறநா. 83).*** அலைநாடி மொய்யண லானிரை (பு.வெ 1,12).
#+அணுகுதல், (சூட)*** 2. To embrace:*** புல்லுதல் (சூடா.)*** ஒட்டுதல். (பிங்.)-v.intr.<அண.*** மேல் நோக்கிச் செல்லுதல். அந்தர வகடுதொட் டணவு நீள் புகழ் (சீவக. 1239)
#+நடு.(பிங்)
#+பொருந்தியவன் சீரணனை (திவ்.இயற்.நன்.96)
#+
#+விநோதம். அணவாயித்துக் காலங்கழிக்க (ஈடு)
#+ரூபாவின் பதினாறிலொரு பகுதி.*** 2. one sixteenth of a measure of capacity or length*** ஓர் அளவை (M.M)*** 1/16குழி. (G.Sm.D.I.i.288.)
#+மானிய வகை. (M.M.)
#+Deceitful woman*** ஏமாற்றுபவள். அணாப்பிகள் படிறிகள் (திருப்பு. 314).
#+ஏமாற்றுதல். அணாப்பித் துலக்கஞ் சீர்த்துத் திரிமானார் (திருப்பு. 343).
#+கழுத்து அணர்சொறிய (திவ். பெரியாழ்.3,5,8).
#+கிட்டுதல், அருக்கன் மண்டலத் தணாவு மந்தணாரூர் (தேவா. 693,1)
#+அழகாதல். பாறையணிந்து (மதுரைக். 278).*** அலங்காரமாதல். ஐயிரு திசையினு மணிந்து செல்வன (கந்தபு. தெய்வ.65) v.tr. அலங்கரித்தல். இக் கோநக ரணிக (கம்பரா மந்தரை. 25). பூணுதல். வர்ணித்தல். அனையதை அணியமாட்டாது (பிரபுலிங் கைலாச. 8). பொருந்துதல். (பதிற்றுப். 81,20) சூழ்தல். (சிருபாண்.262)
#+ஒப்பனை. (பிங்.)*** அழகு. (பிங்.)*** ஆபர்ணம். (தொல்.சொல். 45, சேனா.)*** முகம். (கலித்.121,18.)*** பெருமை. (பிங்.)*** படைவகுப்பு. (பிங்.)*** படையுறுப்பு. (பிங்.)*** இனிமை. அணிநிலா (சிலப். 4,3.)*** அன்பு. (பிங்.)*** வரிசை. சுருப்பணி நிரைத்த (கல்லா.14)*** அணியிலக்கணம்.*** செய்யுளணி.*** கூட்டம். பொன்னணி யீட்டிய வோட்டரு நெஞ்சம் (திருக்கோ. 342).*** கம்மாளர் கருவி. ஓர் உவமவுருபு. (சீவக.2562, உரை.)
#+சமீபத்தில். (தொல்.எழுத்.236.)
#+அணிகலம். அணிகமாப் பணிகல் செய்தும் (சீவக. 2811).*** வாகனம். அணிகமூர்ந் தமர ரீண்டி. (சீவக. 3115).
#+ஆபரணப்பெட்டி. (பிங்.)
#+ஆபரணம்.(சீவக.117.)
#+(மலை)*** (மலை).*** (மலை)*** (மலை.)
#+பாயிரம். (நன்.1)
#+ராம சீத்தா (J.)
#+வர்த்தக ரகசியம். Loc.
#+அஷ்டமா சித்தியுள் ஒன்றாகிய அணுப்போலாகை.
#+(மலை).
#+சமீபம். மூதூ ரணிமையின் (காஞ்சிப்பு. நாட்.16)
#+கப்பலின் முன்பக்கத் தோரம்.
#+படைவகுப்பு.*** கப்பலின் முன்பக்கம். அணியத்திலே கிழிந்தாலும் கிழிந்தது அமரத்திலே கிழிந்தாலும் கிழிந்தது.*** ஆயத்தம். (W)
#+அழகு செய்கை. அணியலு மணிந்தன்று (புறநா.1).*** மாலை. அணியலணிகுவ னன்றி (நைடத. அன்னத்தைத்தூ. 99).
#+நெருங்கினவன். நாய்க்காற் சிறு விரல்போ னன்கணியர் (நாலடி.218)
#+அணியிலக்கணம்.*** ஓர் அலங்காரநூல். (சிலப்.2,27,உரை.)
#+
#+அலங்கார லக்ஷணம்.
#+35 என்னும் எண். அணியெண்முதலிரண்டரைத் தூக்கு (தைலவ. தைல.42).
#+தலைப் பக்கம் வேலைப்பா டமைந்த கோயிற் கற்கால். அணியொட்டிக்கால் மண்டபம்.
#+அணிற்பிள்ளை. மூவரி யணிலொடு (தொல். பொ. 561).
#+(புறநா . 246).
#+வெள்ளரிவகை. (J.)*** வரிப்பலாப்பழம். (J.)*** ஒரு வகைக் கோடுள்ள பட்டு. (J.)*** முதுகில் வரியுள்ள பசு. (J.)
#+தினை வகை (J.)
#+தரங்கநீ ரடைக்க லுற்ற சலமிலா வணிலம் (திவ். திருமாலை, 27).
#+வியூகப்படுத்தல். (பாரத. அணிவகு.3.)
#+கழுத்திலணியு மாலை.
#+மோதிரவிரல். அதிரதர் தம்மை யெண்ணி லணிவிரன் முடக்க வொட்டா (பாரத. நிரைமீ. 92).
#+பேரோடு. (கணக்.பதி 36.)
#+Wearing.*** புனையிழைக னணிவும் (திவ்.திருவாய்.8,9,5).
#+அணிவேர் தகரம் பூரம் (தைலவ. தைல.86)
#+அணில்.
#+நுண்மையானது. (பிரபுலிங்.கோரக்.53).*** நுண்மை. (பிங்.)*** உயிர். அன்னை யொப்ப வணுக்கட்கு நல்லவர் (திருவாலவா. 34,19).*** (சி. போ. சிற். 2,3,1.)*** பொடி. (பிங்).
#+அந்தரங்கமாகுகை. (ஈடு, 7, 3,4.)
#+அடுத்துப் பணிசெய்வோன்.
#+அணிமை. அணுக்க வன்றொண்டர் (பெரியபு. வெள்ளா.3).
#+சமீபஸ்தன். (தணிகைப்பு. நந்தி. 40)*** தொண்டன். அவ்வப்புவனபதிகளுக்கு அணுக்கராய் வைகி (சி.போ.பா.8,1,173).*** அந்தரங்கமானவன். (திவ்.பெரியழ்.5,4,11.)*** குடை. அணுக்கனைக் கவிழ்த்துப் பிடித்தாற்போலே (ஈடு, 5,6,6).
#+கர்ப்பக்கிருக வாயில்.
#+Fem. of அணுக்கன்.*** (கலிங்.308,புது.)
#+அணிமை, தன்ன பேரணுக்குப் பெற்ற பெற்றியினோடு (திருக்கோ. 373).
#+பகைவர்.
#+.
#+பரமாணுக்களே பிரபஞ்ச காரணம் என்னும் மதம். (சி.சி.1,11 சிவஞா.)
#+கிட்டுதல். தாணிழன் மருங்கி லணுகுபு (பொருந.149).
#+சாதாக்கிய தத்துவத்தில் இன்பமனுவிக்கும் ஆன்மாக்கள்.
#+சைவம் பதினாறனுள் ஒன்று.
#+
#+
#+நுண்மை.
#+அசுத்தப்பிரபஞ்சத்தில் தொழில் புரியும் சிவபேதங்கள். (சி.போ.பா. 2,4, பக். 223,புது.)
#+அணிமை. (பதிற்றுப், 16,2 உரை.)
#+(அருங்கலச். 64,65)
#+ஒரு சைனவிரதம்.
#+படுத்தல். அணைவ தரவணைமேல் (திவ். திருவாய்.2,8,1).*** அவிதல். விளக்கணைந்தது.*** பிறத்தல். தவத்தா லணைந்த புதல்வன். சார்தல். அணைந்திது நெஞ்சஞ் சாமலறைவதென் (திருவாலவா. 29,14). பொருந்துதல். பாரணைய வடிதாங்க(திருநூற்.91). புணர்தல், கிரதுவினை யணைந்து பெற்றாள் (கூர்மபு. பிருகுவா. 8).
#+அணையச்செய்தல். மரத்துக்கு மண் அணைத்தான்*** தழுவுதல். அண்டமும் பார்ப்பு மாமென வணைக்கும் (கல்லா. 44).*** கட்டுதல். களிறணைக்குங் கந்தாகும் (நாலடி. 192).*** அவித்தல். விளக்கணைத்தல்.*** கூட்டிமுடித்தல், அணைத்த கூந்தல் (திருமுரு. 200).*** உண்டாக்குதல். மம்மரே யணைக்குங் கள் (சேதுபு. திருநாட். 54).
#+அணைக்கட்டு.*** தடை, அணையின்றி யயர்ந்த வென்றி (கம்பரா. கும்பக 158).*** நீர்க்கரை, அணையை நூக்கிச் சென்றநீர் வெள்ளம் (பெரியபு திருஞான. 723).*** சேது. அலைகடற்றலை யன்றணை வேண்டிய (கம்பரா. ஆற்று. 9)*** முட்டு அம் மரம் விழாதபடி அணைவை. Loc.*** புண்ர்ச்சி (பிங்).*** 7. Protection, help, accessories,*** உதவி. (w)*** 8. A yoke of oxen, with an ordinal number prefixed, as ஓரணை,*** ஈரணை (w.)
#+ஆசனம் அரியணை யனுமன் றாங்க (கம்பரா. திருமுடி.38).*** மெத்தை அணைமரு ளின்றுயில் (கலித். 14).*** துயிலிடம். (பிங்.)
#+நீர்ப்பாய்ச்சலுக் குரிய குறுக்கணை.*** செய்கரை.
#+அணைக்கட்டின் காவற்காரன்.
#+To speak so as to screen oneself from blame*** குற்றத்தை மறைத்துப் பேசுதல். Loc.
#+எல்லை கடத்தல். அணை கடந்த அன்பு.
#+கறக்கும்போது பசுவின் முன்னங்காலிற் கன்றைக் கட்டுங் கயிறு.
#+வங்கியத்தின் முகத்தி லமைப்பது. வெண்கலத்தால் அணைசுபண்ணி (சிலப்.3,26,உரை).
#+துணைச்சொல் (W.)
#+1. Embracing*** தழுவுகை*** ஒரு நாளில் இரண்டேரைக்கொண்டு உழக்கூடிய நிலம். (G.Sm.D.I.i,288.)
#+ஓர் உழவுச்சால் தூரம் (G.Sm. D.I.i,287)
#+கன்று இழந்த பசுவைக் கறத்தற்கு அணைக்குங் கணைமரம். Loc.
#+பிள்ளைக்கு இடும் துகிற்படுக்கை. அணையாடை மண்பட வுந்தியுதைந்து கவிழ்ந்து (பட்டினத், உடற்கூற்று.)*** பிறந்த குழந்தைக்குத் தொப்புளிறுக்குஞ் சீலை. Loc.(w.)
#+
#+
#+பகைவர். அணையார்தம் படைக் கடலின் (பாரத பதினேழா. 260).
#+கைவளை, அத்தகடகம்...தோள் வளை (அரிச். பு. விவாக. 118).
#+(மலை.)
#+(மலை.)
#+(சீவக. 18, உரை.)
#+(W.)
#+அத்தைமகள். Brāh.
#+(W.)
#+பொருட்கேடு (W.)
#+(W.)
#+பாதிநாள். (திவா.)
#+.
#+ஓர் காணக்கோள். (சங். அக.)
#+(சி.போ.பா.2,2,பக்.134,புது.)
#+(மூ. அ.)*** (மூ. அ.)*** (இராசாவைத்).
#+Mirror:*** கண்ணாடி. அத்தமதின் முன்பின் போல் (வேதா. சூ. 108).
#+வழி (பிங்.)*** அருநெறி. ஆளி லத்த மாகிய காடே (புறநா.23).*** காடு (திவா.)
#+ஆண்டு சகாத்தம். (கம்பரா. பாயி.)
#+பொருள். உண்டானவத்தமும் (அறப்.சத. 39).*** பொன். (பிங்.)*** சொற்பொருள். ஓதியத்த முணர்ந்த பெருந்தவர் (திருவாலவா.நூற்பயன்,6)
#+பாதி (பிங்.)
#+அத்த மென்னும் பொன்னஞ் சிலம்பு (இறை.18,பக்.104).
#+கை (பிங்.)*** ஒரு நட்சத்திரம். அத்தத்தின் பத்தாநாட் டோன்றிய வச்சுதன் (திவ். பெரியாழ். 1,2,6).
#+(W.)
#+அஸ்தமனம். அத்தமய வெற்படைந்தான் கதிராயிரத்தோன் (கந்தபு.தெய்வ. 146).
#+கிரகங்கள் மறைகை அத்தமான முதய மில்லை (ஞானவா. தாசூர. 7).*** அழிவு. உதயாத்த மனமறிவுக் குளவாகவே (பிரபோத.32,18).
#+(மூ.அ.)
#+அஸ்தமித்தல்.
#+ரோஜா முதலிய பூச்சாரம். புனுகத்தர் சேர்த்தணியவில்லை (தனிப்பா. i,389,44).
#+மடல்துத்தம். (மூ.அ.)
#+நினைத்தபொருளை விளக்குஞ்சொல், வைகரி செவியிற் கேட்ப தாயத்த வசன மாகி (சி.சி.1, 20).
#+மேலாடை (பிங்.).*** 2. Outer end of a cloth*** முன்றானை. (ஈடு, 9,10, ப்ர.)*** காடு. (W.)
#+தகப்பன். என்னத்தனை வென்றிசை கொண்டிலனோ (கந்தபு. காமதக. 10).*** மூத்தோன். (திவா.)*** குரு. (பாரத. பதினைந். 27.)*** உயர்ந்தோன்.(திருவிளை.மெய்க்காட்.34.)*** சிவன், விஷ்ணு, அருகன், (சூடா.)
#+(மூ.அ)*** வெள்ளீயம். (மூ.அ.)
#+1. So many.*** அத்தனை மரங்கள்.*** கடுகத்தனை.
#+
#+தமையன் மனைவி.*** கணவன் சகோதரி. Loc.
#+ருஜூ.*** சாட்சி கையெழுத்து.*** தீருட்டாந்தம். எங்களிடத்தி லந்த வத்தாட்சி போதும் (இராமநா. கிஷ்கிந்.12).
#+ஒலக்கமண்டபம். அண்டத் தமரர்கள் சூழ வத்தாணி யுள்ளங் கிருந்தாய் (திவ். பெரியாழ். 2,7,9).
#+ஆஸ்தானப் பணிவிடை. (திவ்.திருப்பல். 8)
#+ஓலக்க மண்டபம். (சி. போ. சிற் 5,1,1.)
#+ஆடை. Loc. Nurs.
#+கடைசற் சக்கரத்தின் மீதி தடி. (J.)*** அந்தரம். அவனை அத்தாயமாய்த் தூக்கியெறிந்தான். Vul.
#+மாலைக் காலம்.
#+இராச்சாப்பாடு. அத்தாளப் பட்டினியு மப்படியே (சரவண. பணவிடு.) Loc.
#+அத்தை மகன்*** அம்மான் மகன் Loc.*** மனைவி தமையன் Loc.
#+அக்காள் புருஷன்.
#+BrAh.
#+அத்தைமகன் மனைவி. Brāh.
#+மரவகை.
#+தமக்கை.
#+கடல். அத்திக்கு வித்தனையும் (அஷ்டப். திருவேங்கடத்தந். 33).
#+யாசகன். அத்திகளாதல் கண்டாலும் (திருநூற். 44).
#+உண்டு (பி.வி.42 உரை.)
#+எலும்பு. (பிங்.)
#+கொலை சிசுவத்தி.
#+யானை. (பிங்.)*** (திருப்பு.1.)*** ஓர் அரசன். (பாரத.குருகுல.28)
#+தச நாடியி லொன்று. (சிவப். கட்.)
#+(மலை.)
#+.
#+ஒரு பெண்பால்விகுதி. (வீரசோ. தத்தி. 4)
#+அத்திவேர்க்கள்.
#+(மலை).
#+அத்திகர்ணியவிசு (தைலவ. தைல 113)
#+(மலை.)
#+.
#+தேசிகப் பிரபந்தங்களு ளொன்று.
#+யானைக்கூடம். ஆயிடை யத்தி கூடத் தயலெழுந்து (யசோதர.2.21).
#+ஒரு குழுவின் பெயர் (தொல். சொல். 167, உரை.)
#+கண்ணோய்வகை (W.)
#+(மலை.)
#+(மூ.அ.)
#+
#+தசநாடிலொன்று, (சிலப்.3,26,உரை.)
#+(மூ.அ.)
#+விடமரக் கனிமுருக் கத்திதந்தம் (தைலவ. தைல.73).
#+நகர வாயிலின் படிச்சுருள். (சூடா.)
#+யனையின் பேதி மருந்து. (W.)
#+அத்தை கணவன் Brāh.
#+தமக்கை கணவன். Brāh.
#+விநாயகன். (பிங்.)
#+கண்டலென்னுமளவை. ஆக்கைவிதம் பேதமென அத்தியக்க மறிவிக்கும் (சிவதரு. சிவஞானயோ. 19).
#+தலைவன். கணாத்தியக்கரை (விநாயகபு. 80,792).
#+கல்யாண காலத்து அங்கியெதிர் பெண்ணுக்குக் கொடுக்கஞ் சீதனப்பொருள். (W.G.)
#+.
#+மிகவும். ஒரு பேரெண். (W.)
#+முழுதுமின்மை. (பிரபோத. 42,4.)
#+.
#+ஓதல் அத்தியயனத்தொடு வலமாத்திரிந்து (நல். பாரத. தருமசா. 177).
#+விஷ்ணுகோயி லுற்சவ வகை. (கோயிலோ. 8)
#+மனப்போக்கு.
#+மிகச்சொற்பம்.
#+பெரு வியப்பு.
#+அவாய் நிலையால் வருவித்து முடிக்கை. (பி. வி. 50, உரை.)
#+ஒன்றன் குணத்தை மற்றோன்றன்மே லேற்றுகை. உற்றவத்தியாச விலக்கணமாம் வேறொன்றிலொன் றுணர்தலாம் (வேதா. சூ.90).
#+நூற்றெட்டுபநிடதங்களு ளொன்று.
#+வேத மோதுவிப்போன். (பிரபோத. 11, 5.)
#+வேத மோதுவிக்கை.
#+நூற்பிரிவு. (பிங்.)
#+ஒன்றன் தன்மையை மற்றொன்றில் ஏற்றிக் கூறுகை. (வேதா. சூ. 28)
#+இன்றியமையாதது.
#+பெண் கணவன் வீட்டுக்குச் செல்லுங்காற் பெறுஞ் சீதனம். (W.G.)
#+
#+வேதமோதுகை. அத்தியான மாமினையர் கத்துவதும் (பிரபோத. 11,4).
#+காஞ்சியிலுள்ள ஒரு விஷ்ணு ஸ்தலம். (யாப். வி.93, பக். 351.)
#+(பிங்.)
#+(திருவானைக்.திருவிழா. 11.)
#+அறுபத்து நாலு களையுல் ஒன்றாகிய வில்வித்தை.
#+1. Horse*** குதிரை. (வரத. பாகவத. பரீட்சித். சன. 10.)*** கழுதை. (அக. நி.)
#+கைவிடுபடை. அத்திரமே கொண்டெறிய (திவ். பெரியாழ். 3,10,6.)
#+நிலையற்றது. அகிலவான் பொருள்க ளியாவு மத்திர மென்றும் (நல். பாரத. கிருட்டிணா. 49)
#+மலை. (அக. நி.)
#+(மூ.அ.)
#+படைவகுப்பு வகை. (பாரத. பதினெட். 15.)
#+ஒட்டகம். (பிங்.)*** குதிரை. மனப்பே ரத்திரி யுகைத்து (ஞானா. 26.10).*** கழுதை (திவா.)*** கோவேறுகழுதை. வான வண்கையனத்திரி யேற (சிலப்.6,119).*** உலைத்துருத்தி. (திவா.)
#+ஒரு முனிவர். (பாரத. குருகுல. 5)*** தருமநூல் பதினெட்டினொன்று. (பிங்.)
#+மலை. அத்திரிதனிற் புகாது (இரகு. திக்குவி. 263).
#+அம்பு. (சூடா.)
#+(மலை.)
#+(மூ.அ.)
#+அஸ்திபாரம் அத்திவார மிருத்தி (அரிச். பு. இந்தி. 19).
#+(சீவக 2182, உரை.)
#+(பாரத. குருகுல. 29)
#+பெண்யானை (பிங்.) அஸ்தினாபுரம் (பாரத. குருகுல. 29)
#+இரண்டுதுண்டை ஒன்றாய்ப் பொருத்தியிசைத்தல். அத்தித்தைத்தான் (w.)*** அப்புதல். மருந்தைக் காயத்தின்மே லத்திவைத்தான். (W.)*** சார்தல். என்தோளை அத்திக்கொண்டுவா. (W.)*** எட்டுதல். அந்தச் சமாசாரம் எஜமானன் காதிலும் அத்திப்போய் விட்டது. (W.)
#+தயல். (பிங்.)*** அரைப்பட்டிகை. (பிங்.)*** சிவப்பு. (சீவக. 1848)*** துவர். ஆடு நீரனவத்து மண்களும் (சீவக. 2418).*** கடப்பம்பட்டை. (இராசவைத்.)*** அழிஞ்சிற்பட்டை. (இராசவைத்.)
#+ஒரு சாரியை.
#+எல்லை. அத்துமீறி நடவாதே.
#+(மலை)
#+(மலை.)
#+கிரகத்தின் நல்லுச்சநிலை. (சங். அக.)
#+(மூ. அ.)
#+(மலை.)
#+
#+Dial. var. of அறுத்துமுறி.*** .
#+(மூ. அ.)
#+தீக்ஷாகாலத்தில் ஆசாரியன் ஆறு அத்து வாக்களிலுஞ் சஞ்சிதமாயிருந்த கன்மங்களை யெல்லாம் நசிப்பிகை.(சைவச். ஆசாரி.64)
#+.
#+.
#+நூற்றெட் டுபநிடதங்களூ ளொன்று.
#+யாக புரோகிதரு ளொருவன் வன்றிறல் வசுக்க ளத்துவரியு (மச்சபு. சந்திரோ. 12).*** காரியத்தலைமை வகிப்பவன். அவன் அத்துவரியுவாய் நின்று பாடுபடுகிறான்.
#+தத்துவ ரூபமான இலிங்கம். மண்முதற் சிவமீறான வத்துவ விலிங்கம் (திருவிளை. இந்திரன். 13).
#+வழி*** 2. (Saiva.) Paths to liberation, as well as means of acquiring karma, for the soul, six in number, viz., மந்திராத்துவா, பதாத்துவா, வர்ணாத்துவா, புவனாத்துவா, தத்துவாத்துவா, கலாத்துவா, each of which, in initiation, is shown to be absorbed by the Tirōdhāna-sakti,*** அத்துவா வெல்லா மடங்கச் சோதித்தபடி (தாயு. எந்நாட். அன்பர். 1)
#+(W.)
#+அத்துவா சுத்திபண்ணி (சி. சி 8,6).
#+சைவம் பதினாறனுள் ஒன்று.
#+பாழ்.*** பாழிடம். அத்துவானப் பொட்டல்.
#+அத்துவித வத்துவை (தாயு. பரசிவ. 3)
#+துவேஷமின்மை.
#+இரண்டன்மை.*** ஏகாத்மவாதம்.
#+ஏகாத்ம வாதி.
#+(மூ. அ.)
#+திருடாமை. (சூத.ஞான.13.7.)
#+தகப்பனுடன் பிறந்தவள். கானிடை யத்தைக் குற்ற குற்றமும் (கம்பரா. பாச. 19).*** மனைவியின் தாய்.*** கணவன் தாய். அரசர்க் கத்தையர்க்கு (கம்பரா. தைல. 40).*** (பிங்.)*** (இராசவைத்.)
#+ஒரு முன்னிலையசை. நிலியரோ வத்தை (புறநா. 2, 20).
#+Loc.
#+பாட்டனுடன் பிறந்தாள்.
#+அத்தான் Loc.
#+அஞ்சி யத்தைமகனார் (அகநா.352)
#+அதிசயக் குறிப்பு.(பிங்.)
#+சோமயாக வகை. (திவா.)
#+இப்போதும். அத்யாபி அப்படியே நடந்துவருகிறது.
#+இணையற்றது.
#+(தொல். எழுத் 203, உரை.)
#+கசக்குதல். (W.)*** வாயில் அடக்குதல்.*** கீழ்ப்படுத்துதல். மாவலியைக் குறும்பதக்கி (திவ். பெரியாழ். 4,9,7).
#+அதட்டு. (J.)
#+மருந்து. அதகங் கண்டபையண னாகம் (சீவக. 403)*** உயிர்தருமருந்து. (பிங்.)*** (மலை.)*** சுக்கு. (தைலவ.)
#+வலிமையுள்ளவன். உறுதுயர் தீர்த்த வதகன் (திவ். பெரியாழ். 2,1,9).
#+ஈயம். (மூ. அ.)
#+ஒரு புலவர் அதங்கோட்டாசாற் கரிறபத் தெரித்து (தொல். சிறப்புப்).
#+பாம்பின் கீழ்வாய்ப் பல் (சீவக. 1286).*** பாம்பினுயிர்ப்பு. (சூடா.)
#+உறுக்குதல். எவருமடங்க...அதட்டுவான் போன்று (பிரபோத. 11, 1)*** ஒலித்து உரப்புதல்.
#+வெருட்டும் உரத்தசொல், ஓர் அதட்டுப் போட்டான்.
#+எட்டாத ஆழம்.
#+(J.)
#+மரியாதை. எஜமானனிடத்தில் வேலைக்காரர்களுக்கு அதப்பே இல்லை.
#+(சூடா.)
#+தாழ்வு.*** கீழ். (சூடா.)*** பாதலம்.(சூடா.)
#+நாசம். அதமுற மடிந்த பின்னர் (ஞானவா.வீமபா.16).
#+கற்பரிபாஷாணம். (மூ.அ)
#+அளிந்தபழம். (அருங்கலச். 123)
#+அடங்காதுபேசுதல். Loc. கண்டித்தல். (W.)
#+கைம்மாறு அச்சம் முதலியவை கருதிய கொடை (W.)
#+குறைந்தது
#+கடையானது.
#+கடையானவன். கமுகு போல்வ ரதமர் (நீதிவெண். 91).
#+மிகக் கீழானவன்.
#+வழி. ஆக்க மதர்வினாயிச் செல்லும் (குறள், 594).*** முறைமை. அதர்படத் துதித்து (திருவாலவா.25,26).*** நுண்மணல். (பிங்.)*** புழுதி. (சூடா.)*** நீளக்கிடங்கு. (J.)
#+அஜாகள ஸ்தனம். (சூடா.)
#+வழிப்பறி. (திவா.)
#+நெறிப்படுதல். அதர்ப்பட யாத்தல் (தொல்.பொ.652).
#+கிடங்கு வெட்டுதல். (J.)
#+அறமல்லாதது.
#+பஞ்சாஸ்திகாயத்தொன்று.
#+